முருகப்பெருமானைத் தோன்ற செய்வதற்காக எழுதிய பதிநான்குப் பாடல்கள் தொகுப்பை அவரின் வழிதோன்றல்களால் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டு கடந்த 2003ல் ஐந்தாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. என்றாலும் அண்ணாவியாரின் கொள்ளு கொள்ளு கொள்ளுப் பேரன் அதிரை அஷ்ரஃப் அவர்களின் அனுமதியுடன் இதனை ஈங்கு வெளியிடுகிறேன்.



