<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615</id><updated>2012-02-16T10:28:43.178+04:00</updated><category term='அறிவியல்'/><category term='வரலாறு'/><category term='கட்டுரை'/><category term='ஆன்மீகம்'/><category term='பாமாலை'/><category term='இஸ்லாமியப் புலவர்கள்'/><category term='ஹஜ்ரத் அவர்களின்...'/><category term='சிறுகதைகள்'/><category term='அண்ணாவியார்'/><title type='text'>ஹமீது ஜாஃபர் பதிவுகள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>47</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-8500662761160721013</id><published>2011-10-14T10:49:00.003+04:00</published><updated>2011-10-14T10:52:25.630+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>AL KHWARIZMI - The Father of Algebra</title><content type='html'>அருட்கொடையாளர்-3&lt;br /&gt;&lt;br /&gt;நான் படிக்கிற காலத்தில் 1200 வயதுடைய அல்ஜிப்ராவை பத்தாம் வகுப்பில் சொல்லிகொடுக்கப்பட்டது. அப்போது இரண்டு வகையான கணிதம் இருந்தது. ஒன்று general mathametics மற்றொன்று composit mathametics. பொது கணிதத்தைப்  பொருத்தவரை அல்ஜிப்ரா மருந்துக்குத்தான் இருக்கும். ஆனால் காம்பொஸிட்டைப் பொருத்தவரை முழுக்க முழுக்க அல்ஜிப்ரா+ஜியாமெட்ரிதான். அதில் வரும் சூத்திரங்களை நினைவில் வைத்துக்கொண்டால் அதைப் போன்ற சுலபமான கணிதம் கிடையாது. சூத்திரம் கொஞ்சம் பிசகினாலும் கழுதைக் கெட்டால்.... என்றாகிவிடும். இப்போது சற்று முன்னேற்றம், ஆறாம் கிளாஸிலேயே ஆரம்பித்துவிடுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கல்வி வாழ்க்கை முடிந்து, சம்பாதிக்கத் தொடங்கி, கல்யாணம் குடும்பம் என்றாகிய பிறகு கணிதத்திற்கு வேலை இல்லை. ஆனால் எங்கள் ஹஜ்ரத் ஆன்மீகப் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது ஒரு முறை சொன்னார்கள், ஜியாமெட்ரிலெ, யுகலிட்ஸு [http://en.wikipedia.org/wiki/Euclid] ஒரு பிரின்சிபலை சொல்லி இதை ஒத்துக்கொள் என்பான். அதை ஒத்துக்கொண்டுத்தான் ஆகணும். அது பிறகுதான் புரியும். அதே சிஸ்டம்தான் நம்ம கிட்டேயும் ஒரு வார்த்தையை கொடுத்து அதை அல்லாவுடையப் பேராக சொல்லி திக்று செய் என்பேன். என்னா ஏதுண்டு யோசிச்சுக்கூடப் பார்க்காம செஞ்சுத்தான் ஆகணும். ஏன்னு கேட்கிறதா இருந்தா நாளையிலேந்து வராதே என்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வேலூர் மதரஸாவில் ஓதிய ஆலிம்சா ஜியாமெட்ரி பத்தி சொல்றாக, அல்ஜிப்ராவைப் பத்தி சொல்றாக, யுகலிட்ஸ் என்கிறாக, யுகலிட்ஸ்..! அது யார் அல்லது என்னவென்றே புரியவில்லையே.!? என அப்போது நான் சிந்தித்ததுண்டு, காலஓட்டத்தில் அவர்கள் சொன்னமாதிரியே விளக்கம் தானாகவே புரிய ஆரம்பித்தது. யுகலிட் ஜியாமெட்ரியின் தந்தை என்று ரொம்ப வருஷத்துக்கு பிறகுதான் தெரிந்தது. அல்ஜிப்ரா எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி இருந்துச்சு அப்பொ, இப்ப எல்லாம் போச்சு. என்றாலும் அல்ஜிப்ராவைக் கண்டுபிடித்தது ஒரு இஸ்லாமியர் என எப்போதோ எங்கேயோ படித்த ஞாபகம், அல்லது கேட்ட ஞாபகம். அதில் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. கணிதவியலில் கிரேக்கர்கள் சூரர்களாக இருந்தார்கள் என்பதுதான் என் நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;அருட்கொடையாளர்கள் வரிசையில் அல் குவாரிஸ்மி வந்தபோதுதான் தெரிந்தது மனித சமுதாயத்துக்கு அரபியர்கள் எத்துணை அர்பணிப்பு செய்திருக்கிறார்கள் என்பது. இஸ்லாமிய சிந்தனையாளர்கள் தனித்து நிற்காமல் இந்திய தத்துவங்களையும் கிரேக்கத் தத்துவங்களையும் இணைத்துக்கொண்டு புதிய வழிமுறைகளை புதையலாகத் தந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. அவர்களுடைய ஆய்வுகளில் அகம்பாவமோ கர்வமோ இல்லை. முந்தைய காலத்தவர்களையும் பிற நாட்டவர்களையும் அவர்களின் கண்டுபிடிப்புக்களையும், தத்துவங்களையும், அறிவுகள் முதல் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்கள். அறிவுக்காகவே வாழ்ந்து developed invention ஐ இம்மனித சமுதாயத்துக்கு தந்திருக்கிறார்கள் எனும்போது பெருமிதம் கொள்வதில் தவறில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://abedheen.wordpress.com/2011/09/10/al-khwarizmi/"&gt;மேலும் படிக்க&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-8500662761160721013?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/8500662761160721013/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=8500662761160721013' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/8500662761160721013'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/8500662761160721013'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2011/10/al-khwarizmi-father-of-algebra.html' title='AL KHWARIZMI - The Father of Algebra'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-2332843442859878360</id><published>2011-08-31T10:53:00.006+04:00</published><updated>2011-08-31T11:04:54.417+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>இப்னு அல் ஹைதம்-FATHER OF MODERN OPTICS</title><content type='html'>அருட் கொடையாளர்கள் – 2&lt;br /&gt;&lt;br /&gt;இம்சை அரசன் 23ம் புலிகேசியை எல்லோருக்கும் தெரியும். கற்பனையாக இருந்தாலும் அறிவீனமும், அசட்டுத்தனமும்,  துன்பம் விளைவித்து அதில் இன்பம் காணும் பாத்திரம். இந்த மாதிரி அரசர்கள் நம் நாட்டில் மட்டுமல்ல  உலக வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். 10-ம் நூற்றாண்டின் எகிப்தில் வாழ்ந்த மன்னர் ஒருவர் இப்படித்தான் இருந்தார் ஆனால் அவரிடமும் சில நல்ல குணங்களும் இருந்ததின் விளைவாக நல்ல விஞ்ஞானிகள் கிடைத்துள்ளனர். எனவே அவரைப் பற்றி இங்கே அறிமுகம் செய்வது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம், அபு அலி அல் மன்சூர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் அறியப்படுவது ‘அல் ஹாகிம் பி அம்ரல்லாஹ்’ (Ruler by God’s Command). ஷியா வகுப்பின்  இஸ்மாயிலி பிரிவான ஃபாத்திமியா வகுப்பை சேர்ந்தவர். இவரிடமிருந்த சில குணங்களை ஆதாரமாக வைத்து சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவது ‘The Mad Caliph’. இவருடைய ஆட்சியில் மக்களை மட்டுமல்ல சில விலங்கினங்களையும் பிரத்தியேகமாக கவனித்தார். உதாரணமாக அவரைப் பார்த்து எந்த நாயும் குரைக்கக்கூடாது. தெரியாத்தனமாக குரைத்தால் அதன் ஆயுள் முடிந்தது என்று அர்த்தம். எனவே  குரைக்கும் நாய்கள் அனைத்தையும் கொன்று குவித்தார். சில வகையான காய்கனி வர்கங்களையும் சிப்பி, நண்டு போன்ற(shellfish) இனங்களையும் உண்ணக்கூடாது என கட்டளை இட்டார், (அதாவது அவருக்கு எவை பிடிக்கவில்லையோ அவற்றை வேறு யாரும் உண்ணக்கூடாது போலும்.) ஸுன்னி முஸ்லிம்கள் கிருஸ்துவர்கள், யூதர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் என encylopedia of britanica கூறுகிறது. Al-Hakim was highly eccentric, for example he ordered the sacking of the city of Al-Fustat என்கிறார் J.J.O’Connor and E.F.Roberston.  அதே நேரம் சில நல்ல குணங்களும் இருந்தன. பஞ்சம் வந்தபோது உணவு தட்டுப்பாடு வராமல் பார்த்துக்கொண்டார். இப்போதுள்ள ஆட்சியாளர்கள் ’கண்டுக்காமல்’ இருப்பார்களே அதுபோல் இல்லாமல் நுகர்பொருள் விலை ஏறாமலும் பார்த்துக்கொண்டார். தவிர பள்ளிவாசல்கள் கட்டினார், அறிஞர்களையும் கவிஞர்களையும் ஆதரித்தார், இஸ்மாயிலி வகுப்பு வளருவதற்கு ஆதரவளித்தார். இதுவே Druze மதம் வளர்வதற்கு காரணமாக அமைந்தது என பிரிட்டானிகா கூறுகிறது. அவர் காலத்தில் வாழ்ந்த சூரிய கடிகாரத்தையும் பெண்டுலத்தையும் கண்டுபிடித்த அலி பின் யூனுஸ் என்ற கணிதமேதைக்கு வானவியல் ஆராய்ச்சிக்காக ‘ஜபல் அல் முகாத்தம்’ என்ற பகுதியில் வான் ஆய்வு நிலையம்(observatory) ஒன்றை அமைத்துக்கொடுத்தார். தனது இல்லத்தில் கெய்ரோவை ஆராய்வதற்காக  வானவியல் கருவிகள் சிலவற்றை வைத்திருந்தார், நூலகமும் அமைத்தார்.   இவரைப் பற்றி தவறான கருத்துக்களை ஒருசில வரலாற்றாசிரியர்கள் பரப்பியுள்ளனர் என ismaili.net  இணைய தளம் கூறுகிறது. Al-Ḥākim mysteriously vanished while taking a walk on the night of Feb. 13, 1021. என்று பிரிட்டானிகா கூறுகிறது.  எப்படியோ, இவர் காலத்தில் வாழ்ந்தவர்தான் இன்றைய நவீன கேமராக்களின் முன்னோடி இப்னு அல் ஹைதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://abedheen.wordpress.com/2011/08/17/jaffer2-haytham/"&gt;தொடருங்கள்....&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-2332843442859878360?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/2332843442859878360/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=2332843442859878360' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/2332843442859878360'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/2332843442859878360'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2011/08/father-of-modern-optics.html' title='இப்னு அல் ஹைதம்-FATHER OF MODERN OPTICS'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-8135816124889612682</id><published>2011-08-26T17:19:00.005+04:00</published><updated>2011-08-26T17:30:53.758+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>அல் பைரூனி</title><content type='html'>அருட் கொடையாளர்கள் - 1&lt;br /&gt;&lt;br /&gt;வித்தியாசமான தலைப்பு என்று நினைக்க வேண்டாம் சில வருடங்களுக்கு முன் ‘சில மனிதர்கள்’ என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெரியவர்கள் செய்த சாதனைகள், கண்டுபிடிப்புகளைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து ஆரம்பமும் செய்துவிட்டேன். போதுமான குறிப்புகள் கிடைக்காததினாலும், அவைகளை தேடி எடுக்க பொறுமை இல்லாததினாலும், சோம்பேறித்தனத்தினாலும் எழுதிய நோட்டை கிடப்பில் போட்டுவிட்டேன். உறங்கிக்கொண்டிருந்த நோட்டைத் தூசித் தட்டி உசிப்பியதன் பெருமை ஆபிதீனை சாரும்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதுமே அவரிடமிருந்து திடீர் கேள்விதான் வரும். அதுபோல்தான் இதையும் கேட்டார். “நானா காம்பாஸைக் கண்டுபிடிச்சவர் யார்? இதில் அரபிகளுடைய பங்கு நிறைய இருக்கிதாம், கொஞ்சம் பாருங்க” என்றார். விளைவு நோக்குவார்கு நோக்கும் பொருள் தருபவள் அல்லவா கூகுல். &lt;a href="http://en.wikipedia.org/wiki/Compass"&gt;&lt;em&gt;திசைக் காட்டும் கருவியை&lt;/em&gt; &lt;/a&gt;கி.மு. 247 ஆண்டுகளுக்கு முன்பே சீனர்கள் கண்டுபிடித்துவிட்டதாக சொன்னாள். இதில் அரபிகள் பங்கு என்ன? விடவில்லை ஏற்கனவே எடுத்து, குப்பையில் போட்டிருந்த குறிப்பைத் தேடினேன். பலன் கிடைத்தது. ‘Bayrooni discovered seven distinct methods of finding the direction of the North and South, and constructed mathematical techinques to determine the exact time of the commencement of the seasons’ என்ற குறிப்பு அதில் இருந்தது. ஆபிதீனின் கேள்வியால் ஆர்வம் உந்த இன்னும் தேடினேன். அள்ள அள்ள கிடைத்தன. அள்ளுவதற்குதான் பாத்திரம் இல்லை. அவரைப் பற்றி அவ்வளவு செய்திகள். அதற்கு முன்பாக ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் பெரிய ஆராய்ச்சியாளனுமல்ல, சரித்திர ஆசிரியனுமல்ல. ஒன்றும் தெரியாத  சதாரண குப்பை நான். எனக்கு தெரிந்த சிலவற்றை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். இதுவே முழு செய்தி அல்ல. இன்னும், இன்னும் ஆழமான செய்திகள் இருக்கின்றன, விரிவான செய்திகளும் கொட்டிக்கிடக்கின்றன. அவைகளை தேடிக்கொள்வது ஆர்வமுள்ளவர்களின் பொருப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;சரித்திரம் படைத்தவர்கள் அனேகர் இருக்கலாம் ஆனால் மனித சமுதாயத்துக்கு காலங்காலமாக பயனுள்ள வகையில் தங்கள் சாதனைகளைத் தந்தவர்கள் ஒரு சிலரே. அந்த சிலர் யார் என்று தெரியாத வகையில் காலம் மறைத்துவிட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் நாம் மறந்திருக்கிறோம். சாதனைகள் படைத்த மேற்கத்தியவர்களையே பார்த்துப் பார்த்து பூரித்துப் போயிருக்கும் நாம் மத்திய கிழக்கில் உள்ளவர்களையோ அல்லது கிழக்கில் உள்ளவர்களையோ கண்டுகொள்வதில்லை. அறிவியல், கணிதம், மருத்துவம், வானவியல், உளவியல் இவைகளின் தந்தைகளை இஸ்லாம் தந்திருக்கிறது என்று பெருமைப் பேசிக்கொண்டிருக்காமல் அவர்களை நினைவுகூறத்தான் இது. எனவே அவர்களைப் பற்றிய நான் அறிந்த செய்திகளை உங்கள் முன் வைக்கிறேன். &lt;strong&gt;&lt;a href="http://abedheen.wordpress.com/2011/07/28/jaffer-on-bayrooni/"&gt;மேலும் படிக்க&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-8135816124889612682?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/8135816124889612682/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=8135816124889612682' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/8135816124889612682'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/8135816124889612682'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2011/08/blog-post_26.html' title='அல் பைரூனி'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-3214067737999179132</id><published>2011-08-08T18:32:00.014+04:00</published><updated>2011-08-10T17:48:34.334+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>கலப்படமும் கஞ்சத்தனமும்</title><content type='html'>இரண்டு தினங்களுக்குமுன் ஆபிதீன் பக்கத்தில் ஜஃபருல்லாஹ் நானாவின் '&lt;a href="http://abedheen.wordpress.com/2011/08/04/z-kalappadam/"&gt;எல்லாமே&lt;/a&gt;' என்ற தலைப்பில் வந்த கவிதை கலப்படத்தைப் பற்றி எழுதியிருந்தார்கள்.  'கலப்படம் உணவில் மட்டும் அல்ல,  தொழுபவர்கள் வட்டி வாங்கினால், அதுவும் கலப்படம்தான்'  &lt;br /&gt;&lt;br /&gt;அதை படித்ததிலிருந்து என் சிந்தனை சுழன்றுகொண்டே இருந்தது. தொழுகையில் கலப்படம் மட்டுமா செய்கிறார்கள் அபகரிப்புமல்லவா செய்கிறார்கள். "அனாதைகளின் பொருள்களை எடுத்துக்காதீங்கப்பா, அவங்கள்ட சொத்தைப் பாதுகாத்து உரிய சமயத்தில் அளவில் &lt;br /&gt;குறைவில்லாமல் கொடுத்துடங்க" ன்னு கால்நடைகள்(அல் அன்ஆம்) அத்தியாயத்தில் 152 வது வசனத்தில் சொல்கிறான். &lt;br /&gt;&lt;br /&gt;அனாதைகள்னா யாரு? தாய் தகப்பன் இல்லாதவங்க; அதரவு இல்லாதவங்க. அவங்களுக்கு ஞாயமா நடந்துக்குங்கன்னு நமக்கு சொல்றான். அப்பொ அல்லா யாரு? அவனும் அனாதிதானே!  'ஆதியும் அந்தியும் இல்லாத அனாதியானவன்' என்று சூஃபியாக்கள் சொல்றாங்களே! அப்படி இருக்கும்போது அவனுக்குள்ள தொழுகையிட அளவை குறைக்கலாமா? இது அனாதி சொத்தை அபகரிக்கற மாதிரியல்லவா? &lt;br /&gt;&lt;br /&gt;பர்ளு தொழுகை பதினேழு ரக் அத்தை பிரிச்சுப் பிரிச்சு பெருமானார் கொடுத்துட்டாஹ, அதுலெ கையெ வைக்கமுடியலெ நம்மாலெ. ஆனால் ஷியாக்கள் கையெ வச்சுட்டாங்க. அதுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை விட்டுத்தள்ளுங்க.  ஆனா திராவிஹ்? ரமலானில் நோன்பிருந்து கொஞ்சம் அதிகப்படியா இறைவணக்கம் செய்தா ஈமான் பலப்படும், அந்த மனப்பான்மை அடுத்த ரமலான் வரை தொடரணும் என்பதற்காக திராவிஹைவைக் கொண்டுவந்தாஹ, மூணு நாள் தொழுதாஹ கூட்டம் அளவுக்கு மீறி வருவதைப் பார்த்து, தொடர்ந்து தொழுவித்தால் இது கடமயாகிவிடும் என்ற அச்சத்தால் பள்ளிவாசலுக்கு வராமல்  தொழுதுகொள்ளுங்கள் என்று சஹாபாக்களிடம் சொல்லிவிட்டு வீட்டில் தொழுது கொண்டார்கள். ஆனால் எத்தனை ரக்அத் தொழுவித்தார்கள் என்ற ஹதீஸ் கிடையாது. நானும் தேடிப்பார்த்தேன் கெடைக்கலை. &lt;br /&gt;&lt;br /&gt;திராவிஹ்வைப் பத்தி &lt;a href="http://www.quranenglish.com/hadith/sahih_bukhari/032.htm"&gt;புகாரி ஷரீஃபில்&lt;/a&gt;  பதிமூனு ஹதீஸ் இருக்கு அதே பதிமூனு முஸ்லிம் ஷரீஃபில் இருக்கு. அந்த பதிமூணுலெ &lt;a href="http://chittarkottai.com/bukhari/tamil/index.php"&gt;ஒரு ஹதீஸ் &lt;/a&gt;மட்டும் தெளிவானதா இருக்கு. அதாவது அபு சலாமா இப்னு அப்துற்ரஹ்மான் என்கிற ஒரு நபி தோழர் அன்னை ஆயிஷ (ரலி) அவர்களிடம் 'கைஃப கான சலாத்துன் நபியி ஃபில் ரமலான' -  ரமலானில் நபியுடைய தொழுகை எப்படி இருந்தது? என்று கேட்கிறார்கள். அன்னை ஆயிஷா (ரலி) பதில் அளிக்கிறார்கள்: 'லா ஃபில் ரமலான வஅலா ஃபில் கைரிஹி' - ரமலானில் மட்டுமல்ல மற்ற மாதங்களிலும் சரி அவர்கள் நான்கு ரக்அத் தொழுவார்கள்; அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதீர்! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதீர்! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள் என்று.  &lt;br /&gt;&lt;br /&gt;'லா ஃபில் ரமலான வஅலா ஃபில் கைரிஹி' என்ற ஒரே ஒரு வார்த்தையிலிருந்து நல்லா தெரியிது பெருமானார் அவர்கள் தொழுதது திராவிஹ் அல்ல தஹஜ்ஜத்(நடுநிசி தொழுகை) என்று. திராவிஹ் ரமலானில் மட்டும்தான், மற்ற மாதங்களில் கிடையாது. ஆனால் நம்ம ஆளுங்க எல்லாத்தையும் விட்டுட்டாங்க எட்டை மட்டும் எடுத்துக்கிட்டு திராவிஹ் 'எட்டு' தான் என்று அடம் பிடிக்கிறாங்க. வஹாபிஸம் உருவான நாட்டிலேயே இருபது ரக்அத் தொழுறாங்க, இந்த வஹாபி குஞ்சுகள் எட்டைவிட்டு எகிற மாட்டேன்கிறது. பெருமானார் அவர்கள் தொழுதது நாலு நாலா, இவங்க ரெண்டு ரெண்டா, அதுலேயும் கொழப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;சஹாபா பெருமக்களிடையே சரியா ஆதாரம் கிடைக்காததால் பள்ளிவாசல்லெ குழு குழுவா தொழுதுகிட்டு இருந்தாங்க. ஹஜ்ரத ஒமர் கத்தாப்(ரலி) அவர்கள்தான் அதை மாற்றி இருபது ரக்அத்து தொழுகையாக அமைத்தார்கள்.  அதை நாம் ஏற்று கொள்ளக்கூடாதா? பயான் &lt;br /&gt;பண்ணும்போது உமர்(ரலி) அவர்களை முன்னுதாரணம் வைத்து பேசுகிறோம், தொழுகையில் அவர்கள் வழிமுறையை எடுத்துக்கொண்டால் என்ன? அல்லது புனிதமிகு ரமலான் மாதத்தில் அதிகமாகத் தொழுதால் என்ன குறைவு வரும்? இதில் ஏன் கஞ்சத்தனம்? குதிரைக்கு பட்டைக் &lt;br /&gt;கட்டியதுபோல் இருக்காமல் ஹதீஸை சற்று அலசிப்பாருங்கள். 'சிந்தியுங்கள், சிந்தியுங்கள்' என்று அல்லாஹ் குர்ஆனில் அனேக இடத்தில் சொல்கிறான். சிந்தித்துப்பாருங்கள்... &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-3214067737999179132?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/3214067737999179132/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=3214067737999179132' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/3214067737999179132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/3214067737999179132'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2011/08/blog-post.html' title='கலப்படமும் கஞ்சத்தனமும்'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-5880506867972104351</id><published>2011-07-30T19:10:00.005+04:00</published><updated>2011-07-30T19:26:17.352+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>ஜக்காத் எப்போது கொடுப்பது?</title><content type='html'>என் கண்ணோட்டத்தில் ஜக்காத். &lt;br /&gt;&lt;br /&gt;நோன்பு வருகிறது, ஜக்காத்தை எதிர்பார்த்து எத்தனை எத்தனை ஏழைகள் ஏக்கத்துடன் காத்திருப்பர், கொடுக்கும் கொடைவள்ளல்களும் எதிர்பார்ப்புடன் இருப்பர். கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் உள்ள இணைப்பை இந்த புனித ரமலான் ஏற்படுத்துகிறது. வேறு வார்த்தையில் சொன்னால் நோன்புடன் ஜக்காத்தை இணைத்துவிட்டோம். இது சரியா? இறைவன் என்ன சொல்கிறான்? என் அலசல். இது ஜூன் 25ல் &lt;a href="http://abedheen.wordpress.com/category/%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%b9%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9c%e0%ae%be%e0%ae%83%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d/page/5/"&gt;ஆபிதீன்&lt;/a&gt; பக்கத்தில் வெளியானது, இப்போது பொருந்தும் என மீள் பதிவு செய்கிறேன். தவறு இருப்பின் சுட்டவும்.  &lt;br /&gt;&lt;br /&gt;த.மு.மு.க வுடைய அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான ‘மக்கள் உரிமை’ பத்திரிக்கையில் வந்த கட்டுரை ஒன்றை எனது நண்பர் சிலாகித்து சொன்னார். அவர் த.மு.மு.க-வில் முக்கிய பொறுப்பு வகிப்பவர். அவர் சொன்ன அந்த கட்டுரை ‘தர்மம்’ பற்றியது, படித்துப் பார்த்தேன் அது கட்டுரை அல்ல. மாறாக பெருமானார் சொன்ன ஹதீஸ்களால் நிரப்பப்பட்ட ஒரு சிறிய தொகுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியப் பத்திரிக்கைகள் பெரும்பாலும் அது தினசரியாக இருந்தாலும் சரி மாதப் பத்திரிக்கையாக இருந்தாலும் சரி சொல்ல வேண்டிய செய்தியை சொல்லாமல் அதை சார்ந்த ஹதீஸ்களையும் குர்ஆன் ஆயத்துக்களையும் எழுதி பக்கத்தை நிரப்பி வைக்கிறார்கள். இவை மக்களை சென்றடையும்போது வெறும் ஆயத்துக்களும் ஹதீஸ்களுமாக இருக்கின்றனவே ஒழிய அவற்றால் உண்டாகும் விளக்கம், பெறும் பயன், சமூக சீர்திருத்தம் இவைகள் இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு விடுகிறார்கள். இதை செய்தால் நன்மை உண்டு, அல்லா சந்தோசப்படுவான், சொர்க்கம் கிடைக்கும். அதை செய்தால் தீமை, அதனால் அல்லாவின் சாபத்துக்கு ஆளாக நேரிடும், நாளை மறுமையில் நரகம், வேதனை என்று பயமுறுத்தல்கள் காணப்படுகின்றன. நாளை வரப்போவதைப் பற்றிய சிந்தனைச் செய்திகள் காணப்படுகிறதே தவிர இன்று ஆகவேண்டிய நடைமுறை இல்லை. நாளை மலரும் நல்லவைகளுக்கும் தீயவைகளுக்கும் இன்றைய எண்ணம், செயல்தான் காரணம் என்ற உண்மையை உணருவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிக்கையில் வந்த கட்டுரையுடன் அல்லாஹ், ரசூல் தர்மத்தைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்பதை பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம். இது முழுமையானதல்ல, ஒரு சிறு நோட்டம். என்றாலும் பத்திரிக்கையைக் கொடுத்து இக்கட்டுரை எழுதப் பணிந்த அதிரை நண்பர் அஷ்ரஃப் அண்ணாவியாருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தர்மம் / ஜக்காத்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தர்மத்தின் முக்கிய நோக்கமே பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைப்பதே, ஏழைக்கும் செல்வந்தனுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கக் கூடாது; ஒரு கூட்டம் சுகபோகமாக வாழவும் வேறொரு கூட்டம் அடுத்தவேளை சோற்றுக்கு ஏங்கவும் கூடாது, குறைந்த பட்சம் யாசிக்காது வாழவேண்டும் என்பதே அதன் அடிப்படை சித்தாந்தம். இதை கருத்தில் கொண்டுதான் எல்லா மதங்களும், மதங்களற்ற சமூக அமைப்புகளும் இதனை வலியுறுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையில் இஸ்லாம் மற்ற எல்லாவற்றையும்விட சற்று மாறுபட்டு நிற்கிறது. தர்மம் என்றால் என்ன? அது எப்படி இருக்கவேண்டும்? யார் யாருக்கு கடமை ஆகிறது? எப்போது கொடுக்கவேண்டும்? எப்படி கொடுக்கவேண்டும்?  இப்படி பல கோணங்களில் வரையறுத்து வைத்திருக்கிறது. இந்த வரையறை கொடுப்பவருக்கும் கொடுக்கப்படுபவருக்கும் பாதுகாப்பாகவே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;தொகுதி: 08 இதழ்: 05 ஜூன் 17 to 23 இதழில் மூன்றாம் பக்கத்தில் ‘இறைமொழியும் தூதர் வழியும்’ என்ற பகுதியில் ‘தர்மம்’ என்ற தலைப்பில் புகாரி ஷரீஃபிலிருந்து எடுக்கப்பட்ட  ஆறு ஹதீஸ்கள் இருக்கின்றன. “பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.” என தர்மத்தை வலியுறுத்தும் ஹதீஸும் அதை சார்ந்த மற்ற ஹதீஸ்களே இருக்கின்றன. ஒரு ஹதீஸுக்குக்கூட விளக்கம் இல்லை. இப்போதெல்லாம் தினசரி நாள்காட்டி தாள்களில் இறை வசனங்களும், நபி மொழிகளும் இருக்கின்றன.  அரசியல், சமூக நிலை, மசோதா, இட ஒதுக்கீடு, கமிஷன் ரிப்போர்ட் என பல துறைகளை அலசுகிற அளவுக்கு பத்திரிக்கைகள் குர்ஆனையும். ஹதீஸையும் விளக்குவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் ஜக்காத்தைப் பற்றி  சொல்லும்போது தொழுகையோடு சேர்த்தே சொல்லுகிறான். “வ அக்கீமுஸ்ஸலாத்த வ ஆத்துஜக்காத்த…” அப்படி என்றால் எந்த அளவுக்கு தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து தினம் கடமையாக்கப்பட்டிருக்கிறதோ அதே போல் ஜக்காத்தும் கடமையாக்கப்பட்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். ஆனால் நாம் என்ன செய்கிறோம்..? ரமலான் மாதம் வந்துவிட்டால் ஜக்காத் கொடுக்கிறோம். அதாவது ஜக்காத்தை நோன்புடன்  இணைத்துவிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஷிர்க் இது குஃப்ரு, அல்லா ரசூல் சொல்லாததை செய்து இணை வைக்கிறார்கள் என்று கத்தும் மாட(ல்)ர்ன் ஆலிம்கள்கூட இதை பற்றி சிந்திப்பதில்லை. இது ஒரு பக்கம் இருந்தாலும் ஹதீஸை அடிப்படையாக வைத்து 40 க்கு 1 என்ற அடிப்படையில் நூத்துக்கு இரண்டரை ஜக்காத்தாக கொடுக்கவேண்டும் என்று மார்க்க அறிஞர்கள் நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது கணக்குபடி சரிதான், ஆனால் நூத்துக்கு இரண்டரை என்ற அடிப்படையில் பார்த்தால் 99 ரூபாய் வரை ஜக்காத் கடமை ஆகாது. நூறு ரூபாய் வந்தால்தான் ஜக்காத் கடமை ஆகிறது. இது முற்றிலும் தவறு. நாற்பதுக்கு ஒன்று என்ற அடிப்படையில் பார்த்தால் 39 ரூபாய் வரை ஜக்காத் கடமை ஆகாது. எப்போது நாற்பது ரூபாய் வந்துவிட்டதோ ஒரு ரூபாய் ஜக்காத் கொடுத்தாகவேண்டும். எண்பது ரூபாயானால் இரண்டு ரூபாய், பின் நூத்தி இருபதுக்கு மூன்று ரூபாய் ஆகும். நூறு ரூபாய் இருக்கும்போது ஜக்காத் கடமை ஆகாது. இதை எப்போது கொடுக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன், ஜக்காத்தை நோன்புடனோ அல்லது ஹஜ்ஜுடனோ சேர்த்து சொல்லாமல் தொழுகையுடன் சேர்த்து, சேர்த்து ஜக்காத்தை வலியுறுத்துகிறான். அப்படி வலியுறுத்துவதின் நோக்கமே  தினமும் கொடுக்கவேண்டும் என்று தெளிவாகத் தெரிகிறது. தினம் கொடுக்க முடியாமல் போகும்பட்சத்தில் ஒரு வாரமோ பத்து நாட்களோ சேர்த்துக் கொடுக்கலாம். ஆனால் ஒரு வருடம் வரை சேர்த்து வைத்தால் அங்கு இவ்வளவா…? என்ற மலைப்பு ஏற்பட்டு நற்செயலை மனம் தடுக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மனிதனுக்கு உணவு, உடை , இருப்பிடம் இம்மூன்றும் அவசியம் என்றாலும் இருப்பிடம் இல்லாமல் வாழ்ந்துவிடலாம்; இருக்கும் உடையை உபயோகித்து நாட்களைக் கழிக்கலாம்; ஆனால் உணவு…..? எனவே அவ்வுணவைப் பெறுவதற்கான வழி வகை செய்யவேண்டும். அது பணமாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. பொருளாகவும் இருக்கலாம், உணவாகவும் இருக்கலாம். வறுமை ஒழியவேண்டும். இதை கருத்தில் கொண்டுதான் இறைவன் தொழுகையுடன் ஜக்காத்தை இணைத்திருக்கிறான் என்று தெளிவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முடியாதவனுக்கு நோன்பு கடமை ஆகாது, வசதியும் தெம்பும் இல்லாதவனுக்கு ஹஜ்ஜு கடமையாகாது. ஆனால் ஏழையாயிருந்தும் நாற்பதுக்குமேல் வருமானம் வந்தால் அங்கே ஜக்காத்து கடமையாகிவிடுகிறது. தொழுகை எந்த அளவுக்கு ஒருவனுக்கு முக்கியமோ அதே முக்கியம்தான் ஜக்காத்தும். நான்தான் ஏழையாயிற்றே எனக்கு ஜக்காத்து கடமை இல்லை என்று சொல்லமுடியாது. யாசிப்பையே தொழிலாக வைத்திருப்பவனுக்கும் இது பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் வறுமையில் இருக்கிறான் அல்லது உழைத்து சம்பாதிக்க முடியாத நிலை அல்லது ஆதரவற்ற வயோதிகம் அல்லது பிணி; கேள்விக்குறியாக இருக்கும் இத்தகையவர்களின் அன்றாட வாழ்வு; அவர்களிடம் போய் இதோ ரமலான் நெருங்கிக்கொண்டிருக்கிறது, உனக்குத்தான் தெரியுமே ரமலான் மாதம் முழுவதும் நான் வாரி வழங்குவேன் என்று சொன்னால்…?&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக ரமலானில் கொடுப்பது தவறு என்றோ அல்லது கொடுக்கக் கூடாது என்றோ பொருள் கொள்ளக்கூடாது. ரமலானில் மட்டும் கொடுப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. இந்த தவறை காலங்காலமாக ஒவ்வொரு நாட்டிலும் செய்துகொண்டிருப்பதால் ரமலானில் கொடுத்தால் அதிக நன்மை தரும் என்ற கருத்து ஒவ்வோர் மனதிலும் ஆழமாக வேரூன்றிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு பேரிச்சை பழத்தையேனும் தர்மம் செய்யுங்கள்” என்று பெருமானார் கூறுவது, அது வறுமையை நீக்காவிட்டாலும் பசியை தணிக்கும் என்ற நோக்கம் அங்கே காணப்படுகிறது. “அடுத்தவீட்டுக்காரன் பசித்திருக்கும்போது தான் மட்டும் உண்பவர் என்னை சேர்ந்தவர் அல்ல” என்கிறார்கள். அப்படியென்றால் நீ முஸ்லிமே அல்ல என்ற பொருள் அங்கே தொனிக்கிறது.  “எந்த விருந்து ஏழைகளுக்கு பங்கு கொடுக்கவில்லையோ அந்த விருந்து நான் வெறுக்கிற விருந்து” என்கிறார்கள். விருந்தில்கூட தர்மத்தை பெருமானார் அவர்கள் நிலைநாட்டுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படிச் செய்யவேண்டும்? அதையும் அழகாகச் சொல்கிறது இஸ்லாம். ’வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது’ அந்த அளவுக்கு ரகசியமாக செய் என்கிறார்கள் பெருமானார் அவர்கள். சுருங்கச் சொன்னால் கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் மட்டுமே தெரியவேண்டிய ஒன்று விழாவாக இருக்கக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம் சொல்லும் வழியில் தர்மம் செய்து வந்தால் ’வறுமைக்கோட்டுக்கு கீழே…’ என்ற நிலை வருவது எங்ஙனம்…?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-5880506867972104351?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/5880506867972104351/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=5880506867972104351' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/5880506867972104351'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/5880506867972104351'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2011/07/blog-post_30.html' title='ஜக்காத் எப்போது கொடுப்பது?'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-914088067292375519</id><published>2011-07-27T13:04:00.019+04:00</published><updated>2011-07-27T14:26:49.174+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><title type='text'>ஹிஜ்ரி அல்லாஹ் வழங்கிய காலண்டரா?</title><content type='html'>&lt;strong&gt;ஹிஜ்ரி அல்லாஹ் வழங்கிய காலண்டரா?&lt;/strong&gt;ஜனவரி 24, 2011 இல் 4:00 மாலை &lt;a href="http://abedheen.wordpress.com/?s=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D"&gt;ஆபிதீன் &lt;/a&gt;பக்கத்தில் வந்ததை மீள் பதிவு செய்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடன் வசிக்கும் நண்பர் அஷ்ரஃப் , &lt;em&gt;‘சமுதாய ஒற்றுமை’ &lt;/em&gt;என்ற பத்திரிக்கையைக் காண்பித்து, ”அண்ணே! நாம் எவ்வளவு தப்பு பண்றோம், அழகான அரபி காலண்டரை நாம் சரியாகப் பின்பத்துறதில்லை, இதிலெ எழுதியிருக்காங்க பாருங்க ஹிஜ்ரி காலண்டரைப் பத்தி” என்றார். சமுதாய ஒற்றுமை பத்திரிக்கை த.மு.மு.க வின் மாத இதழ் என்று எனக்குத் தெரியும். அதில் நல்ல பல கருத்துக்கள், வரலாற்று நிகழ்வுகள் வந்து கொண்டிருக்கின்றன. இஸ்லாமியப் பத்திரிக்கைகளில் இதுவும் ஒன்று என்பதைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும் நான் கொடுப்பதைல்லை. நண்பர் அஷ்ரஃப் கொடுத்த டிச 2010 இதழில் ‘வரலாற்றுப் பின்னணியில் ஹிஜ்ரா காலண்டர்’ என்ற கட்டுரையைப் படித்தபோது முஸ்லிம் வெறித்துவம் புகட்டப்படுவதை உணரமுடிந்தது. இதை வேறு யாரும் எழுதியிருந்தால் மன்னித்து விடலாம் ஆனால் அந்த பத்திரிக்கையின் ஆசிரியரே எழுதியிருப்பது வேதனைக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகளவில் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற மாயை பல்முனைகளில் தாக்குதல் நடந்துக்கொண்டிருக்கும் சமயத்தில் எண்ணெய் ஊற்றுவதுபோல் இச்செய்தி அமைந்துள்ளது. கட்டுரையில் ஹிஜ்ரி, கிருத்துவம், தமிழ் காலண்டர்களை அலசிப்பார்த்து அவைகள் சரியில்லை குழப்பம் நிறைந்தது ‘அல்லாஹ் வழங்கிய சந்திரக் காலண்டர்தான் சரியானது’ என்ற கருத்தை வலியுறுத்துகிறார் இந்த ஆலிம்சா.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லாஹ் வழங்கியதா இல்லையா என்று பார்ப்பதற்குமுன் சில விசயங்களைப் பார்க்கவேண்டும். 1985/86 களில் எங்க ஹஜ்ரத் ஹிஜ்ரியையும் கிரிகோரியன் காலண்டரையும் ஒன்று படுத்தி perpetual calendar ஒன்றை &lt;a href="http://www.rskey.org/detail.asp?manufacturer=Casio&amp;model=FX-801P"&gt;CASIO FX-801P &lt;/a&gt;Programmable Calculator ல் BASIC language ல் ப்ரோக்ராம் பண்ணிக்கொண்டிருந்தபோதுதான் உலகத்தில் எத்தனை வகையான காலண்டர்கள் இருக்கின்றன என்ற செய்தி எனக்கு தெரியவந்தது. அதில் memory போதவில்லை தவிர டிஸ்ப்ளே ஸ்கிரீன் சின்னதாக இருந்ததால் ஒவ்வொரு முறையும் பிரிண்ட் எடுக்கவேண்டியதாக இருந்தது. 1987 ல் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Casio_PB-1000"&gt;Casio PB1000 &lt;/a&gt;என்ற பாக்கட் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கிச் சென்றேன். புரோகிராமிலுள்ள சில குறைபாடுகளை நீக்கி அதில் மிகவும் சரியாக வரத்தக்க ரீதியில் வடிவமைத்தார்கள். 1-1-1 தேதியிலிருந்து infinite date வரை எந்த தேதியை தட்டினாலும் சந்திரத் தேதி (ஹிஜ்ரிக்கு முந்திய தேதி உட்பட) கிடைக்கும். வேலூர் பாக்கிஹாத்து சாலிஹாத்து மதரஸாவில் ஓதிய ஒரு மௌலவி, இண்டர்நெட் போன்ற எந்த வசதியும் இல்லாத காலத்தில் வீட்டில் இருந்துக் கொண்டே இப்படி ஒரு காலண்டரை உருவாக்கியது என்னைப் பொருத்தவரை பெரும் ஆச்சரியமாக இருந்தது. அவர்களின் மரணத்திற்கு பிறகு எனக்கு அதில் ஆர்வம் ஏற்படவில்லை தவிர இப்போது பொத்தானைத் தட்டினால் போதும் காலண்டர் கொட்டுகிறது. அந்த அளவுக்கு பல்வேறு அமைப்புக்களின் ப்ரோக்ராம் இருக்கின்றன. ஆனால் இந்த கட்டுரையைப் படித்தபின் கை அரிக்க ஆரம்பித்தது, பழைய ஆவணங்கள் இல்லாததால் நேராக இணையத்துக்குள் மூக்கை நுழைத்து மோப்பம் பிடித்தேன். அவைகளில் கிடைத்தவற்றை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலண்டர் முதன் முதலில் பண்டை காலத்து மனிதர்கள் (bronze age) இரவு பகல் &lt;a href="http://3.bp.blogspot.com/-QHBHYiTocEI/Ti_YbR6cwUI/AAAAAAAAAE8/qabSMqvp1Wo/s1600/Pic%2B1%2Banciant%2Bmonth.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 120px;" src="http://3.bp.blogspot.com/-QHBHYiTocEI/Ti_YbR6cwUI/AAAAAAAAAE8/qabSMqvp1Wo/s320/Pic%2B1%2Banciant%2Bmonth.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5633959622040404290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மாறிவருவதை வைத்து நாட்களை வகைப் படுத்தினாலும் சந்திரனின் சுழற்சியை வைத்து மாதங்களை எலும்புகளில் குறித்து வந்தார்கள் என்று அறியமுடிகிறது. சந்திரக் காலண்டரை முறையாகப் பயன்பாட்டுக்கு முதலில் கொண்டுவந்தது மெஸபடோமியர்கள் (கி.மு.2800) என்றும் பண்டைய எகிப்தியர்கள் என்றும், ரோமானியர்கள் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலம் 27.321582 நாட்கள்(27D 7Hr 43.1Min) என்று கணக்கிடப்பட்டுள்ளது. என்றாலும் பூமியுடைய சுழற்சி, பூமியின் சுற்றுப்பாதை இவைகளினால் சந்திரன் ஒரு முழு சுற்று பெற (The synodic month) 29.530589 நாட்கள் (29D 12Hr 44min 2.9 s) ஆகின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு வருடம் முழுமைபெற அது எடுத்துக்கொள்ளும் காலம் 354.375 நாட்கள். இதெல்லாம் வானவியல் கணக்கு, இது நமக்கு தேவையில்லை. ஒரு பிறைக்கும் மறு பிறைக்கும் இடைப்பட்ட காலம் சரியாக 29/30 நாட்கள் வராததால் ஒரு மாதம் 29 ஆகவும் மறு மாதம் 30 ஆகவும் கணக்கிடப்படுகிறது. ஆக ஒரு வருடத்துக்கு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-J11wwQaMXVg/Ti_YwTksSnI/AAAAAAAAAFE/XAnJsXByFTM/s1600/Pctr%2B2-Moon_phases_en.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 128px;" src="http://3.bp.blogspot.com/-J11wwQaMXVg/Ti_YwTksSnI/AAAAAAAAAFE/XAnJsXByFTM/s320/Pctr%2B2-Moon_phases_en.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5633959983263271538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரோமானிய சக்ரவர்த்தி ஜுலியஸ் சீசர் (45 கி.மு.) வானவியல் நிபுணர்களை வைத்து &lt;a href="http://en.wikipedia.org/wiki/Julian_calendar"&gt;ஜுலியன் காலண்டரை &lt;/a&gt;உருவாக்கினார். இதில் 12 மாதங்களும் 365.25 நாட்கள் கொண்ட ஒரு வருடமும் வருவதால் 365 நாட்கள் கொண்டது ஒரு வருடமாகவும் துண்டு விழும் பகுதியை நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஆக்கி 366 நாட்களாகவும் கணக்கிட்டார்கள். இதை அடிப்படையாக வைத்து &lt;a href="http://en.wikipedia.org/wiki/Gregorian_calendar"&gt;போப் கிரிகோரி XIII &lt;/a&gt;என்பவரால் இப்போது புழக்கத்திலிருக்கும் ஆங்கிலக் காலண்டர் கண்டுபிடிக்கப்பட்டது 24 பிப்ரவரி 1582 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூலியன் காலண்டரில் இருந்த சில தவறுகள் இதிலும் தொடர்ந்து வந்ததால் அவ்வருடமே திருத்தப்பட்டது 1582 அக்டோபர் 4ம் தேதி வியாழக்கிழமைக்குப் பிறகு மறு நாள் வெள்ளிக்கிழமை 15ம் தேதி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜூலியன் காலண்டரும் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Gregorian_calendar"&gt;கிரிகோரியன் காலண்டரும் &lt;/a&gt;பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றி வரும் காலத்தை வைத்தே கணக்கிடப்பட்டுள்ளது. ஆய்வின்படி எடுக்கும் காலம் 365.2564 நாட்கள். இதை அடிப்படையாக வைத்து நான்காண்டுகளுக்கு ஒரு நாள் கூடுதலாக எடுத்து 366 நாட்கள் கொண்ட லீப் ஆண்டாக எடுக்கப்பட்டுள்ளது. (Gregorian solar calendar is an arithmetical calendar. It counts days as the basic unit of time, grouping them into years of 365 or 366 days; and repeats completely every 146,097 days, which fill 400 years, and which also happens to be 20,871 seven-day weeks.[10] Of these 400 years, 303 (the “common years”) have 365 days, and 97 (the leap years) have 366 days. This gives an average calendar-year length of exactly 365.2425 days, or 365 days, 5 hours, 49 minutes and 12 seconds.)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சூரிய வருடத்துக்கும் ஒரு சந்திர வருடத்துக்கும் இடையில் வித்தியாசப்படும் நாட்கள் 11. இது 3 வருடங்களில் ஒரு மாதம் மூன்று நாட்கள் அதிகமாகி 300 சூரிய வருடங்களில் 11 வருடங்கள் அதிகமாகி 311 சந்திர வருடங்கள் ஆகின்றன. எப்படி இருந்தாலும் -சூரிய காலண்டரும் சரி சந்திர காலண்டரும் சரி – சூரியன், பூமி, சந்திரன் இவைகளின் சுழற்சி(spinning), ஓட்டம் (orbiting) இவைகளை வைத்து துல்லியமாக நாட்களை கணக்கிட முடியாததால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நேரத்தில் மாற்றம் செய்து சரிசெய்ய வேண்டியுள்ளது. இது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது ஜனாப் முஜிப் ரஹ்மான் உமரி அவர்கள் &lt;strong&gt;&lt;em&gt;’சந்திரக் காலண்டருக்கு நிகராக சூரிய காலண்டரை உருவாக்கவேண்டும் என்பதற்காக கி.மு.700 காலகட்டங்களில்..’ என்று தொடங்கி அதிலுள்ள குறைபாடுகளை வரிசைப்படுத்தி ‘ஒவ்வொரு மாதத்துக்கும் அவர்களின் கடவுள் பெயரையும் தங்கள் பெயர்களையும் வைத்துக்கொண்டனர். துண்டு விழும் கால் நாளை பிப்ரவரியில் சேர்த்து லீப் வருடமாக்கிக் கொண்டனர், இப்படி குழப்பம் நிறைந்த கிருஸ்துவ காலண்டர் உலகை ஆண்டுக்கொண்டிருக்கிறது’ &lt;/em&gt;&lt;/strong&gt;என்று எழுதியுள்ளார். (பக்கம் 20)&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் புதிதாக ஒன்றை கண்டுபிடித்தால் தன் பெயரை வைத்துக்கொள்வது இயல்பு. சர் ஐசக் நியூட்டன் கண்டுபிடிப்பு ‘நியூட்டன் லா’; சர் சி.வி.ராமனுடையது ‘ராமன் எஃபக்ட்’; பிதாகரஸின் கணதவியலுக்கு ‘பிதாகரஸ் தேற்றம்’ அதுபோல மாதங்களுக்கு ஜூலை ஆகஸ்ட் என்று அவர்கள் பெயரை வைத்துக்கொண்டதில் தவறு என்று சொன்னால் அப்துல் வஹாப் நஜ்தி என்ற சட்டாம்பிள்ளையுடன் சேர்ந்து குறு நில மன்னர்களை மண்டியிடச் செய்து நாட்டைப் பிடித்த முஹம்மது பின் சவுது தன் பெயரை (சவுது) &lt;a href="http://en.wikipedia.org/wiki/First_Saudi_State"&gt;சவுதி அரேபியா &lt;/a&gt;என்று தன் நாட்டுக்குப் பெயர் சூட்டிக்கொண்டது தவறாகாமல் எப்படி இருக்கமுடியும்? (நஜ்தி எப்போதாவது கட்சி மாறிவிடுவானோ என்று பயந்து அவர்களுக்குள் சம்மந்தம் பண்ணிக்கொண்டது வேறு விஷயம்)&lt;br /&gt;&lt;br /&gt;பெருமானார் அவர்கள் காலத்துக்கு முன்பிருந்தே சந்திரக் காலண்டரை அரேபியர்கள் பின்பற்றி வந்துள்ளனர். அந்த அடிப்படையிலேயே ஹஜ் உள்பட அவர்களுடைய எல்லா செயல்களும் நடைபெற்று வந்தன. இதில் எந்த மாற்றம் ஏற்படாமல் இஸ்லாத்தின் எல்லா செயல்களும் இறை உத்திரவுகளும் அமையப் பெற்றுள்ளன. பெருமானார் அவர்களும் அப்படித்தான் செயல்பட்டு வந்தார்கள். இன்று வரை அனைத்து முஸ்லிம்களும் மார்க்க சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களையும் ஹிஜ்ரி காலண்டரை பின்பற்றியே செயல்பட்டு வருகிறார்கள். இது ஆலிம்சாவின் கண்ணுக்குப் புலப்படவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரக் காலண்டர் அல்லா வழங்கியதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;’எண்ணிலடங்கா பிரச்சனைகளுக்கு மத்தியில் உள்ள கிருத்துவ காலண்டரை மனித இனம் முழுமையாக ஏற்கத் தக்க வகையில் கிருத்துவ உலகம் திணித்துக் கொண்டிருக்கும்போது மிகவும் துல்லியமாக, நாட்களைக் காட்டவே அல்லாஹ்வால் படைக்கப்பட்டுள்ள சந்திரக் காலண்டரில் BOLD முஸ்லிம் உலகம் அக்கரை செலுத்தாமல் இருப்பதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயம்’&lt;/em&gt; &lt;/strong&gt;என்று ஆசிரியர் அங்காலாய்க்கிறார். (பக் 21)&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரக் காலண்டரை அல்லாஹ் படைத்தான் என்றால் சூரியனை யார் படைத்தார்? அவைகளின் ஓட்டத்தை யார் நிர்ணயித்தார்? “தன்னுடைய வரையரைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் (ஓர் அத்தாட்சியாகும்)” (அல் குர்ஆன்36:38); “சூரியன் சந்திரனை அணுகமுடியாது; இரவு பகலை முந்த முடியாது. (இவ்வாறே கிரகங்களும் நட்சத்திரங்களும்) ஒவ்வொன்றும் (தன்னுடைய) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.” (அல் குர்ஆன்36:40)&lt;br /&gt;&lt;br /&gt;சூரியன் இல்லாமல் சந்திரனுக்கு ஒளி ஏது? ஓளி இல்லாவிட்டால் பிறை ஏது? பிறை இல்லாவிட்டால் காலண்டர் ஏது? “(தவறாது)ஒழுங்காக நடைபெற்றுவருமாறு சூரியனையும் சந்திரனையும் உங்களுக்கு பயனளிக்கக்கூடிய விதத்தில் (படைத்து)அமைத்தான், (மாறிமாறி வரக்கூடிய) இரவு பகலையும் உங்களுக்காக (அமைத்து அதில்) பயனடைய வகை செய்தான்.” (அல் குர்ஆன்14:33)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை நபி(சல்) அவர்களிடம் சில யூதர்கள் வந்து, “ஒ முஹம்மதே, குகை மனிதர்கள் 300 ஆண்டுகள் இருந்ததாக இன்ஜீல் கூறுகிறது. உங்கள் குர் ஆனில் 300ம் பின் ஒரு 9 வருடங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. குர்ஆன் அல்லாஹ் இறக்கியதாக சொல்கிறீர்கள். இன்ஜீலும் அல்லாஹ் இறக்கியிருக்கும்போது உங்களுக்கு ஒரு மாதிரியாகவும் எங்களுக்கு ஒரு மாதிரியாகவும் எப்படி சொல்ல முடியும்? இதில் எது உண்மை? என்ற வினாவை வைத்தனர். அப்போது அருகிலிருந்த அலி (ரலி) அவர்கள் பெருமானார் அவர்களிடம் அனுமதிபெற்று “சூரியனைப் படைத்தவனும் அல்லாஹ்தான் சந்திரனைப் படைத்தவனும் அல்லாஹ்தான், உங்களுக்கு சூரிய கணக்குப்படி சொல்லியிருக்கிறான் எங்களுக்கு சந்திர கணக்குப்படி சொல்லியிருக்கிறான்” என யாருடைய மனமும் புண்படாதவாறு சரியான விளக்கத்தை அளித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை மிக எளிமையாக பதிலுரைத்து தெளிவுபடுத்தியுள்ளார்கள் அலி (ரலி) அவர்கள். இதையே நம்ம ஆலிம்சாவிடம் கேட்டால்.. “உங்க இன்ஜீல் மனுஷன் எழுதினது எங்க குர்ஆன்தான் அல்லாஹ் இறக்கியது அது சொல்றதுதான் சரி” என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;துல்லியமானதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;‘மாத நாட்கள் 29 ஆகவும் 30 ஆகவும் கொண்ட சந்திரக் காலண்டர் வருட நாட்களாக 354-355 நாட்களைக் கொண்டதாக மிகத்துல்லியமாக அமைந்துள்ளது. இந்த காலண்டர் மனித திருத்தங்களுக்கு அப்பாற்பட்டது.’&lt;/em&gt;&lt;/strong&gt; எதிர்வரும் பல நூறு வருடங்களுக்கு சந்திரனின் மிகத்துல்லியமான ஓட்டத்தை கணித்து ‘உம்முல் குரா’ காலண்டரை சவுதி அரேபியா பின் பற்றிவரும்போது (பக் 22) பிறை பார்ப்பதில் குழப்பம் எதற்கு? பிறை கமிட்டி எதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;ரமலானையும் நோன்புப் பெருநாளையும் இரவு 11 மணிக்கும் 12 மணிக்கும் கொண்டுவருவது ஏன்?. பிறை மஃக்ரிபில் தோன்றி ஒரு சில நிமிடங்களில் மறைந்துவிடும், பிறை பார்த்தாகிவிட்டது என்று பல குழப்பத்துக்கிடையில் பத்து மணிக்குமேல் அறிவிக்கிறார்கள். துல்லியத்தில் ஏன் இந்த குழப்பம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://agritech.tnau.ac.in/ta/itk/almanac_types_ta.html"&gt;தமிழ் பஞ்சாங்கம் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;பௌர்ணமி அன்று பிறை 13 ஆகவும் அமாவாசை அன்று பிறை 27 ஆகவும் இருக்கும் சிவகாசி காலண்டரையே நம்முடைய மதரஸாக்களும் இஸ்லாமிய நிறுவனங்கள் பின்பற்றுவது வேதனையான விஷயமாக &lt;/em&gt;&lt;/strong&gt;(பக் 22) ஆலிம்சாவுக்குப் படுவது வேதனையானது.&lt;br /&gt;&lt;br /&gt;பாவம் அவருக்குத் தெரியாது, நாம் எடுக்கும் முதல் பிறையை ஹிந்துக்கள் மூன்றாம் பிறையாக கணக்கிடுவார்கள் என்று. இன்னும் சொல்லப் போனால் நம்மைவிட ஆச்சாரங்களை அனுசரிக்கும் ஹிந்து மக்கள் சந்திர ஓட்டத்தை மிகத் துல்லியமாகப் பார்க்கிறார்கள். மத சடங்குகளுக்கும் சோதிட முறைகளுக்கும் சந்திர ஓட்டத்தை 30 பாகங்களாகப் பிரிக்கப்பட்ட ‘திதி’ முக்கியமாக கருதப்படுகிறது, எனவே அவர்களுடைய பஞ்சாங்கத்தில் பிறை எந்த நாழிகையிலிருந்து எந்த நாழிகை வரை தெரியும்; எந்த பருவத்தில்(கோணம்) தெரியும்; வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்வானதா இல்லை தெற்கு உயர்ந்து வடக்கு தாழ்வானதா இல்லை சமமாகத் தெரியுமா என்பதையெல்லாம்&lt;br /&gt;குறிப்பிட்டிருப்பார்கள். (வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்வு என்றால் பிறை சற்றே வடக்கு திசையில் உயர்வாகவும் தெற்கு திசையில் தாழ்வாகவும் இருக்கும்; சமம் என்றால் சந்திரனின் இரண்டு முனைகளும் சமமாக இருக்கும்). கிரிதாரிலால் சியால்கோட்டி என்பவரால் கணிக்கப்பட்ட ‘ஜன்த்ரி’ என்ற உருது பஞ்சாங்கத்தில் இன்னும் துல்லியமாக சொல்லப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;‘ஹிஜ்ரா காலண்டர் என்பது பெரும்பாலான முஸ்லிம்களிடம் அன்னியமாகி விட்டது; ஹிஜ்ரா காலண்டரை பின்பற்றுமாறும் கிருத்துவக் காலண்டரை புறக்கணிக்குமாறும் முஸ்லிம்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது முஸ்லிம் அறிஞர்களின் கடமையாகும். மார்க்க அறிஞர்களும் முஸ்லிம் சமுதாயத் தலைவர்களும் ஹிஜ்ரா காலண்டர் தொடர்பாக பொடுபோக்காக இருப்பது வேதனைக்குரிய விஷயம்.’&lt;/em&gt; &lt;/strong&gt;என்கிறார். (பக்கம் 18/19)&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு வேதனைப் படும் ஆலிம்சா முதலில் தான் நடக்கிறாரா என்று உணர்ந்து பார்க்கவேண்டும். அவர் நடத்தும் பத்திரிக்கை எந்த காலண்டரை பின்பற்றுகிறது? அவருடைய சொந்த கணக்கு வழக்குகளை கிருத்துவ காலண்டரைப் புறக்கணித்துவிட்டு ஹிஜ்ரிக்கு மாற்ற முடியுமா? இது என்ன ஊருக்கு உபதேசமோ? பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவை வைத்து கணிக்கப்பட்டுள்ள கிருத்துவ காலண்டரை எப்படி புறக்கணிக்க முடியும்? தவிர நம்முடைய தொழுகை நேரம் சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டல்லவா இருக்கிறது. அப்படி இருக்க வாழ்க்கை முறைக்கு கிருத்துவ காலண்டரை பயன் படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது? “ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும் சந்திரனை ஒளியாகவும் அமைத்தான்.” (அல்குர்ஆன் 10 : 5)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;‘&lt;em&gt;சந்திரனின் வளர்பிறையையும் தேய்பிறையையும் முறையாக தொடர்ந்து பார்க்கக் கூடிய ஒருவரால் அதன் தோற்றத்தை வைத்தே தேதியை கூறிவிட முடியும் எனும் அளவிற்கு எளிதான நாட்காட்டி அது. படகோட்டிகளும் விவசாயிகளும் இன்றும் இதற்கு சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட எளிதான சந்திரக் காலண்டர் இன்று முஸ்லிம்களிடம் அந்நியமாகி வருவது பெரும் வேதனைக்குரியதும் ஆபத்தானதுமாகும்’&lt;/em&gt;.&lt;/strong&gt; என்கிறார். (பக் 21/22)&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரனை மட்டும் அவர்கள் பார்ப்பதில்லை, பகல் நேரத்தில் சூரியனையும் இரவு நேரத்தில் சந்திரனையும் நட்சத்திரங்களையும் வைத்து நேர காலத்தையும் கடல் பாதைகளையும் தெரிந்துகொள்கிறார்கள். ஹிஜ்ரி காலண்டர் முஸ்லிம்களிடமிருந்து அந்நியமாகவுமில்லை, மறக்கவுமில்லை. இப்போதுள்ளவர்களில் குறிப்பாக பெண்கள் அரபி மாசத்தை சரிவர புரிந்து வைத்திருந்தாலும் வயதானப் பெண்களுக்கு மாதங்களின் பெயர் தெரியாவிட்டாலும் அந்தந்த பகுதியில் நடக்கும் கந்தூரியை வைத்து மாதங்களின் பெயர்களைத் அறிந்து வைத்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1 முஹர்ரம் - ஆஷுரா மாசம் &lt;br /&gt;2 சஃபர் - அப்பா கந்தூரி(சதக்கத்துல்லாஹ் அப்பா கந்தூரி)/சபர் மாசம்&lt;br /&gt;3 ரபியுல் அவ்வல் - ரசூலுல்லாஹ் மவுலிது மாசம்&lt;br /&gt;4 ரபியுல் ஆகிர் - முஹைதீன் ஆண்டவர் மாசம்&lt;br /&gt;5 ஜமாத்துல் அவ்வல் - முத்துப்பேட்டை கந்தூரி மாசம்&lt;br /&gt;6 ஜமாத்துல் ஆகிர் - நாகூர் கந்தூரி மாசம்&lt;br /&gt;7. ரஜப் - மெஹ்ராஜ் மாசம்&lt;br /&gt;8 ஷஹ்பான் - பராத்து /வராத்து மாசம்&lt;br /&gt;9 ரமலான் - நோன்பு மாசம்&lt;br /&gt;10ஷவ்வால் - நோன்புப் பெருநாள் மாசம்&lt;br /&gt;11துல் கஃதா - ஏர்வாடி கந்தூரி மாசம்&lt;br /&gt;12துல் ஹஜ்ஜு - ஹஜ்ஜுப் பெருநாள் மாசம்&lt;br /&gt;&lt;br /&gt;இம்மாதங்களை வைத்து அந்தந்த மாதங்களில் ஹத்தம் ஃபாத்திஹா ஓதி இரண்டுமூன்று ஏழைகளுக்கு சோறு கொடுத்துவந்தார்கள். பெட்ரோலிய வஹாபிசம் வந்தபிறகு இது மறையத் தொடங்கியுள்ளதால் ஏழைகளுக்கு கிடைத்துக்கொண்டிருந்த இறைச்சிக் கறி நெய் சோறு CUT.&lt;br /&gt;&lt;br /&gt;பெட்ரோலிய டாலர்களால் வரும் குழப்பம்&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற முப்பதாண்டுகளுக்கு முன் வரை இஸ்லாத்தில் குழப்பம் எதுவும் இல்லை பிறை பார்ப்பதைத் தவிர. பெட்ரோலிய டாலர் வந்தது, இஸ்லாத்தை நாங்கள்தான் தூயவடிவில் கொண்டுச்செல்கிறோம் என்று பறை சாற்றிகொண்டு (தொழும்போது) தொப்பியை தூக்கினார்கள்; நேராக இருந்த விரலை துடிக்க வைத்தார்கள்; இருபதை எட்டாக சுருக்கினார்கள்; இறைவன் அருவ நிலைக்கும் அப்பாற்பட்டு தூய நிலையில் உள்ளவன் என்ற இஸ்லாத்தின் கொள்கைக்கு வேட்டு வைக்கும் வகையில் இறைவனுக்கு கால் இருக்கிறது என்று புதிய கண்டுபிடிப்பை புகுத்தியிருக்கிறார்கள்; நபி வழி என்று சொல்லிக்கொண்டு போட்டுத்தள்ளுகிறார்கள். ஹஜ்ரத் உமர் கத்தாப் (ரலி) அவர்கள்&lt;br /&gt;கொண்டுவந்த ஹிஜ்ரி காலண்டரை நாங்கள் பின்பற்றுவோம் ஆனால் அவர்கள் முறைபடுத்திய திராவிஹ் 20 ரக்அத்தை ஏற்றுகொள்ள மாட்டோம் என்று அடம்பிடிக்கிறவர்களுக்கு நபி (சல்) அவர்கள் தொழுதது தஹஜ்ஜத்தா இல்லை திராவிஹா (புஹாரி 2013) என்ற வித்தியாசம் இன்னும் தெரியவில்லை. ஆனால் நம்மிடம் பெருமைப் படும் விஷயம் ஒன்று இருக்கிறது, யாராவது புதிதாக எதையாவது கண்டுபிடித்தால் எங்கள் குர்ஆனில் 1400 வருடத்துக்கு முந்தியே அல்லாஹ் சொல்லிவிட்டான், இப்போதுதான் நீங்கள் சொல்கிறீர்கள் என்று பெருந்தன்மையாக பீற்றிக்கொள்வதிகள் முன்னோடிகளாக இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பெருமைப் படுவதற்காக ஒரு விசயம் காத்திருக்கிறது. அது வெகு விரைவில் நடந்தேறும் என்று நம்புவோமாக. பிரபஞ்சம் உருவானது பெரு வெடிப்பிலா (Big Bang)&lt;a href="http://4.bp.blogspot.com/-hXycWL29LMI/Ti_bKsJEFwI/AAAAAAAAAFM/oz4M8WnXcFg/s1600/Pic%2B3%2BStephen%2BHawking.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 120px; height: 174px;" src="http://4.bp.blogspot.com/-hXycWL29LMI/Ti_bKsJEFwI/AAAAAAAAAFM/oz4M8WnXcFg/s320/Pic%2B3%2BStephen%2BHawking.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5633962635558131458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இல்லையா என்று விஞ்ஞானிகளுக்குள்ளே குடுமிப்பிடி சண்டை இருந்துவருகிறது. என்றாலும் நாற்பத்தெட்டாண்டுகளுக்கு மேலாக தன் வாழ்க்கையுடன் போராடிக்கொண்டிருக்கும் &lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=41101021&amp;edition_id=20110102&amp;format=html"&gt;ஸ்டீஃபன் ஹாக்கிங்&lt;/a&gt; பேசமுடியாமல் சக்கர நாற்காலியில் இருந்துக்கொண்டே அல்லாஹ்வுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அல்லாஹ்வின் குரல் கேட்ட நாளிலிருந்து அவருக்கு ஓர் ஆசை வந்துவிட்டது. தாத்துல் கிப்ரியாவில் கன்ஜு மக்ஃபியாக இருக்கும் அல்லாஹ்வை சந்தித்துவிட வேண்டும் என்ற ஆசையில் பயணித்துக்கொண்டிருக்கிறார். ஒரு வேளை சந்தித்துவிட்டால் “ஆண்டவரிடத்திலிருந்து முதலில் சப்தம் வந்தது, அச்சப்தத்திலிருந்து வெளிச்சம் பிரகாசித்தது” என்ற பழைய ஏற்பாட்டின் (இன்ஜீல்) வசனமும், “விந்து நாதம்” என்று சொல்லும் ஹிந்து மத அத்துவைதமும், “அவ்வல ஃகலக்கல்லாஹு நூருன்நபிய்யி யா ஜாபிர்” (ஓ ஜாபிரே! அல்லாஹ்வின் முதல் படைப்பு உம்முடைய நபியின் ஒளியாகும்) என்ற ஹதீஸும் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிடும். பின்பு, நீங்கள் இப்போதுதானே சொல்கிறீர்கள் எங்கள் குர்ஆனில் “ஆரம்பத்தில் ஒன்றாகச் சேர்ந்திருந்த வானங்களையும் பூமியையும் நாமே பிரித்தமைத்தோம்….” (21:30) என்று 1400 வருடங்களுக்கு முன்பே அல்லாஹ் சொல்லிவிட்டான் என நாம் சொல்லி பெருமிதம் அடைவோமாக…! ஆமீன்.. யாரப்பல் ஆலமீன்…!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-914088067292375519?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/914088067292375519/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=914088067292375519' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/914088067292375519'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/914088067292375519'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2011/07/blog-post_27.html' title='ஹிஜ்ரி அல்லாஹ் வழங்கிய காலண்டரா?'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-QHBHYiTocEI/Ti_YbR6cwUI/AAAAAAAAAE8/qabSMqvp1Wo/s72-c/Pic%2B1%2Banciant%2Bmonth.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-1575997043281977111</id><published>2011-07-02T19:38:00.008+04:00</published><updated>2011-07-02T19:58:39.897+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>"அல் இஸ்ரா வல் மிஃராஜ்”</title><content type='html'>&lt;a href="http://abedheen.wordpress.com/page/2/"&gt;மேனி சிலிர்க்கும் மெஹ்ராஜ் : விவாதமும் விளக்கமும் &lt;/a&gt;என்ற தலைப்பில் ஆபிதீன் பக்கத்தில் வந்ததை மீள் பதிவு செய்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;நானும் சின்ன வயதிலிருந்து எத்தனையோ ஆலிம்கள், மௌலானாக்கள் மிஃராஜின் சிறப்பைப் பற்றி ஆற்றிய சொற்பொழிவை கேட்டிருக்கிறேன். எல்லா ஆலிம்சாக்களின் தொனியும் ஒரே மாதிரி, ஒரே தடத்தில்தான் இருந்து வருகிறது. உண்மையான நிகழ்வை அல்லது கருத்தை அல்லது படிப்பினையை அல்லது பயனை இன்றுவரை யாரும் சொல்லவில்லை. தவிர மிஃராஜ் பற்றிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இரண்டு புஹாரி &lt;a href="(http://sacred-texts.com/isl/bukhari/bh1/bh1_345.htm"&gt;  Bukari Vol 1. no 345 &lt;/a&gt;  &lt;a href="http://sacred-texts.com/isl/bukhari/bh4/bh4_433.htm"&gt;Bukari Vol 4. no 429&lt;/a&gt;  ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறது; அதாவது அவை தவறாக இருக்கிறது என்றுகூட சொல்லலாம். அவற்றை தொகுத்து வழங்கிய ஆலிம்கள்கூட அதைப் பற்றி சிந்திக்கவில்லை. அத்தகைய புத்தகங்களை வாங்கிப்  படிக்கிறவர்கள் கண்ணில்கூட தவறுகள் சிக்குவதில்லை. சரியான கருத்தைத் தவிர வேறொன்றும் இருக்கமுடியாது என்ற அசையாத நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும் மனித அறிவுக்கு அகப்படாதது, சிந்தனைக்கு அப்பாற்பட்டது, ஈமானின் ஒரு பகுதி என்றெல்லாம் சொல்லி மக்களை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நான் ஹஜ்ரத்திடம் பயிற்சி பெறும்போது அவர்கள் சொன்ன கருத்தினால் தெளிவைப் பெற்றேன்; உண்மையைப் புரிந்துக்கொண்டேன். அவர்களின் கருத்தின் அடிப்படையில்தான் சென்ற வருடம் &lt;a href="http://abedheen.wordpress.com/category/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%83%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d/"&gt;மிஃராஜ் &lt;/a&gt; பற்றிய கட்டுரை எழுதியிருந்தேன். அதில்கூட நான் உண்மையை சற்று மறைத்தே எழுதினேன். காரணம் படிப்பவர்களுக்கு செரிமானம் ஆகாது என்பதால். உண்மையை மறைத்தேனே ஒழிய பொய்யைக் கலக்கவில்லை. இப்போது இன்னும் ஆழமான செய்தியைத் தரப்போகிறேன். படிப்பவர்கள் பயந்துவிடக்கூடாது; அவசரப்பட்டு சொன்னவரையும், என்னையும், ஆபிதீனையும் காஃபிர், முஷ்ரிக் என்றெல்லாம் பட்டம் கொடுத்துவிடக்கூடாது. தெளிந்த மனத்துடன் கடைசிவரைப் படியுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் இதுவரை எத்தனையோ ஆலிம்கள் மிஃராஜைப் பற்றி சொன்னதை கேட்டிருக்கலாம், எத்தனையோ புத்தகங்கள் படித்திருக்கலாம். அந்த கருத்துக்கள் எல்லாம் உங்கள் மனதில் பதிந்திருக்கும். அவற்றை ஒரு தட்டிலும் இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்தை மறு தட்டிலும் வைத்துப் பாருங்கள், எந்த தட்டு கனமாக இருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்; எது லேசாக இருக்கிறதோ அதை குப்பையில் போட்டுவிடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1974 ம் ஆண்டு காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் (இது திருநல்லாரிலிருந்து சுமார் 10 கி,மீ தூரம்) என்ற ஊரில் எங்க ஜஃபருல்லாஹ் நானா பேசியதை தொகுத்து எழுதியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-4LGAE6jwpWo/Tg8-JOW5jnI/AAAAAAAAAE0/JGV0t6_pnv4/s1600/Zaffarullah.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 227px; height: 299px;" src="http://3.bp.blogspot.com/-4LGAE6jwpWo/Tg8-JOW5jnI/AAAAAAAAAE0/JGV0t6_pnv4/s320/Zaffarullah.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5624782787802926706" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;                                &lt;strong&gt;"அல் இஸ்ரா வல் மிஃராஜ்”&lt;/strong&gt;&lt;br /&gt;தொகுப்பு: ஹமீது ஜாஃபர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெஹ்ராஜைப் பத்தி இரண்டே இரண்டு விசயம்தான் இருக்கு குர்ஆன்லெ, "என்னுடைய அடிமையை இறை இல்லத்திலிருந்து பைத்துல் முகத்திஸுக்கு நான் வரவழைச்சேன்"டு அல்லா சொல்றான், அதுக்கப்புறம் சிதரத்துல் முந்தஹா என்ற மரத்தின் பக்கத்தில் அவர் இறங்கக்கண்டேன்னு சொல்றான். அது யாருங்கிறது ஜிப்ரீலா ரசூலுல்லாஹ்வா என்கிறது பின்னாடித்தான் சொல்றாங்க. மொதல்லெ கஃபத்துல்லாவிலேந்து பைத்துல் முகத்திஸுக்குப் போறது மெஹ்ராஜு அல்ல அதுக்குப் இஸ்ரான்னு பேரு. அங்கேந்து ரசூலுல்லாஹ் மேலே போனாஹன்னு சொன்னீங்கல்ல அதுக்கு பேரு மெஹ்ராஜு. இதுலெ நீங்க என்ன தெரிஞ்சுக்கனும்னு சொன்னா ரசூலுல்லாஹ்வுடைய எல்லா வழிமுறைகளிலும், எல்லா செய்கைகளிலும், எல்லா சொற்களிலும் நமக்கு முன்மாதிரி இருக்குது. ரசூலுல்(சல்) வந்து இஸ்ரா போனாஹ, மெஹ்ராஜுக்குப் போனாஹ அதுலெ என்ன நமக்கு முன்மாதிரி இருக்கு? நம்ம போக முடியாதே !&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய முஹம்மதை நான் கூப்பிட்டேன், என்னுடைய முஹம்மது பின் அப்துல்லாஹ்வை கூப்பிட்டேன், என்னுடைய நபியுல்லாஹ்வை கூப்பிட்டேன், ரசூலுல்லாஹ்வை கூப்பிட்டேன்னு எங்கேயாவது சொல்லிருக்கானா அல்லாஹ்? குர்ஆன்லெ வந்து. கடுகடுன்னு பேசும்போதுகூட "யா முஜம்மில்" அப்டீன்னு கேக்கிறான். கம்பளியால் போர்த்தப்பட்டவரே அப்டீங்கிறான்; சிராஜுல் முனீர் அப்டீங்கிறான், இந்த மாநிலத்துக்கெல்லாம் மிக ஒளின்னு சொன்னான். அஹமது, முஹம்மதுன்னு சொன்னான். புகழுக்குரியவர், புகழைப்பெற்றவர் அப்டீன்னு சொன்னான். இப்படியாப் புகழ்ந்துப் புகழ்ந்து.... அது மாத்திரமல்ல ரசூலுல்லாஹ்ன்னும் சொன்னான். &lt;br /&gt;&lt;br /&gt;யாரை....? நம்ம அவாம். ரசூலுல்லாஹ் யாரு ?  நபியுல்லாஹ், ரசூலுல்லாஹ். நம்ம அவாமு ஒன்னுமே தெரியாத ஆளு. நம்மளுக்கு யாரை வந்து மிகப் பெரிய முன்மாதிரியா வச்சான்? ரசூலுல்லாட்டெ போயி உங்க முன்மாதிரியை பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறான். அப்டீன்னா நீங்களும் ரசூலுல்லாஹ்வும் ஒன்னுன்டா அர்த்தம்? அந்த அளவுக்கு உங்களை உயர்த்தி வச்சிருக்கிற அல்லாஹ்.  என்னுடைய ரசூலிடத்தில் உங்களுடைய முன் மாதிரியைத் தேடிக்கொள்ளுங்கள்னு அல்லாஹ் சொல்றான். அப்படி இருக்கும்போது நமக்கு முன்மாதிரிங்கிறதுக்கு ரசூல் என்கிற வார்த்தையெ போடும்போது - மலையிலே ஏறித்தான் வஹியைப் பெற்றார்கள் மூஸா (அலை) ஆனால் ரசூலுல்லாஹ்வை அல்லாஹ் கூப்பிட்டான். அப்படி கூப்பிடும்போது என்னுடைய ரசூலை நான் விண்ணகத்துக்கு அழைத்துக்கொண்டேண்டு சொல்லலாமுல்ல.? என்னுடைய அபுதை என்கிறான். அப்ப என்ன அர்த்தம்னா, நம்முடைய முன்மாதிரி என்று சொல்லும்போது ரசுல்ண்டு ஏத்திவைக்கிறான். அவன்ட்டெ போகும்போது என்னுடைய அபுது என்கிறான். அதுலெ நமக்கென்ன முன்மாதிரின்னா அல்லாஹ்வை நீங்க நெருங்குறதா இருந்தா நான் பெரிய உஸ்தாது, நான் பெரிய குரு, நான் பெரிய வலி, நான் பெரிய நபி அப்டீன்னுல்லாம் அல்லாஹ் கிட்டெ போகமுடியாது. அவன்கிட்டெ போறதா இருந்தா எவரா இருந்தாலும் சரிதான் நீங்க பெரிய ஜனாதிபதியா இருந்தாலும் சரிதான், கலிஃபாவா இருந்தலும்  சரிதான், அவாமா இருந்தாலும் சரிதான் போமுடியாது. அடிமையா இருந்தாத்தான் போகமுடியும் என்கிற முன்மாதிரி இங்கே இருக்கு. நீங்க அல்லாவா மாற முடியாது. ஹக் வேறே ஹல்க் வேறே அதான் நம்ம சித்தாந்தம். அதுகிட்டே  நெருங்கலாம் அப்படி நீங்க நெருங்கும்போது நீங்க இங்கே இருக்கிறவரைக்கும்  ஜஃபருல்லாஹ் கவிஞரு. அங்கே கொஞ்சங் கொஞ்சமா நெருங்கும்போது ஒன்னுமே தெரியாத அல்லாவை மட்டும் தெரிஞ்ச  அல்லாவுடைய அடிமை அப்டீன்னு போனாதான் அங்கே இருக்க முடியும். அதைதான் அங்கே சொல்றான். ரசூலுல்லாஹ்வை அடிமையாக அழைத்துக்கொண்டேன். இதுதான் மெஹ்ராஜுலெ நமக்கு உள்ள முன்மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது திருமிதியிலெ இருந்தது புஹாரிலெ இருந்ததுன்னுல்லாம் சொல்றீங்க, ரசூல் (சல்) போயிட்டு வந்தாஹ அம்பது ரக்காத்தை முப்பதா கொறச்சாக, இருபதா கொறச்சாக மூஸா அலைஹிஸ்சலாத்தைப் பார்த்தாஹ, ஈசா அலைஹிஸ்சலாத்தை பார்த்தாஹா அப்டீன்னுல்லாம் சொல்றீங்க. ஈசா அலைஹிஸ்சலாத்தை அந்த பதிமூனுபேர்லெ ஒருத்தன்தான் காட்டிக் கொடுத்தாரன், அந்த பதிமூணுபேருலெ யாரு உண்மையான சீடர் யாருன்னு அவருக்குத் தெரியலெ!  அவரு ரசூலுல்லாஹ்வுட்டெ சொன்னாங்க இவங்க கேட்டுக்கிட்டாங்கன்னு சொல்றீங்க; அதே மாதிரி மூஸா அலைஹிஸ்சலாம் தூருசினா மலைக்குப் போயிட்டு வரங்காட்டியும் கீழே உள்ள இவனுவ காளை மாட்டை தூக்கிட்டானுவ, அது அவர் உம்மத்தைப் பத்தி அவருக்குத் தெரியலை. இஹலுக்கு சொல்லிக் கொடுத்தாஹன்னு சொல்றீங்க; அடுத்தது என்னான்னா  “உங்க உம்மத்து தாங்கமாட்டார்கள்” என்று சொன்னதாக சொல்றீங்க. அவங்க உம்மத்தை அவங்களுக்கே தெரியலை, முஹம்மதுடைய உம்மத்து தாங்க மாட்டார்கள் என்று முஹம்மதுட்டேயே சொன்னால், அப்ப முஹம்மதுக்கு வந்து தன்னுடைய உம்மத்துடைய capability என்னா capacity என்னான்னு தெரியலேன்னு  அர்த்தம்னு சொல்றீங்க. இதுலேந்து என்ன தெரியுதுன்னா நபியை நுபுவத்தை முடிச்சுட்டான், குர் ஆனை நிலை நிறுத்திட்டான், அப்பொ பின்னாடி, இப்ப இருக்கிறவர்கள் யாரு அப்டீன்னா யூதர்களும் கிருஸ்துவர்களும்தான். எனவே என்னாதான் மெஹ்ராஜ் போயிட்டு வந்தாலும் சரி அந்த ஃபர்ளை எல்லாம் எங்களுடைய நபிதான் வரையறுத்துக் கொடுத்தார்  என்று காட்டுறதுக்காக பின்னாலெ எழுதி வச்சிருக்கானுவ.  ஹதீஸில். இப்பொ இருக்கிற அறிவான யூதர்கள் இருக்கிற மாதிரி அப்போ புஹாரி காலத்தில் இருந்திருப்பானுவ, மூஸாவுடைய ஆளுவளும் இருந்திருப்பனுவ ஈசாவுடைய ஆளுவளும் இருந்திருப்பானுவ அவன் ஏத்திவிட்டுருப்பான் இதை. இதை வச்சு நாம பேசிக்கிட்டிருக்கோம். &lt;br /&gt;&lt;br /&gt;நான் என்ன கேட்கிறேன், இருபத்திநாலு மணி நேரத்துலெ உழைக்கிற பண்ணெண்டு மணி நேரம் போக எட்டு மணிநேரம்தான் நம்ப கையிலெ இருக்கு. இது தூங்குற நேரம். (இந்த தூங்குற நேரத்திலெ தொழுகை கிடையாது), இதுலெ அம்பது வக்துன்னா எப்படி தொழுவீங்க ? அப்படி தொழுதுக்கிட்டே இருந்தா பகலையிலெ போயி நீங்க சம்பாதிங்கன்னு அல்லா சொல்றானே! அந்த ஆயத்து பொய்யா போயிடுமே? அப்ப அம்பது வக்து எப்படி பண்ணமுடியும் நீங்க? அப்ப தொடர்ந்து பாங்காதானே இருக்கும்? வேறே என்ன நீங்க பண்ண முடியும்? அப்ப விவசாயத்தைப் போய் பாருங்க, வியாபாரத்தைப் பாருங்கன்னு சொல்றானே அதை எப்பப் பார்க்கிறது? தொழுதுக்கிட்டே இருந்தா....? அதுமட்டுமில்லாமல் ரசூல்(சல்) தானாக திரும்பித் திரும்பி போகக்கூடிய சக்தி அவங்களுக்கு கிடையாது. அல்லாஹ் கூப்பிட்டான் போயிட்டு வந்துட்டாஹ. ரசூலுல்லாஹ் என்ன அல்லாஹ்வுடைய ஷண்டிங் பஸ்ஸா போயிட்டுப் போயிட்டு வர்றதுக்கு? இப்படித்தன் ஒருத்தரு சொன்னாரு, ரசூலுல்லாஹ் போயிட்டுப் போயிட்டு வந்தாஹ அலுப்புப் பார்க்காம இன்னொருதரம் போயிட்டு வந்திருந்தா நமக்கெல்லாம் தொழுகையும் இல்லாம நோன்பும் இல்லாம போயிருக்கும் அப்டீன்னார்..&lt;br /&gt;&lt;br /&gt;இதுமாதிரி எல்லாம் இருக்காதுங்க, நாம ரசூல்(சல்) உடைய தரத்தை குறைக்கிறமாதிரி இருக்கு. மூசா(அலை)த்தைப் பார்த்தாங்க. ஈசா(அலை)த்தைப் பார்த்தாங்க அது உண்மை. அந்த உண்மையை அடிப்படையா வச்சுக்கிட்டு இந்த கான்வர்சேஷனை விட்டுருக்கான். மூசாவையே பார்க்கலை ஈசாவையே பார்க்கலை அப்டீன்னு ரசூலுல்லாஹ் சொல்லை. பார்த்தாங்க. பார்த்த உண்மையை வச்சு அதுக்கு மேலே பொய்யை வச்சிருக்கான். அஹ இப்படி பேசினாஹ இஹ இப்படி பேசினாஹ அப்டீன்னு. “இறைவா.. நானும் முஹம்மதுடைய உம்மத்தாக இருக்கவேண்டும்” என்று மூசா(அலை) துஆ செஞ்சாஹ அப்படி இருக்கும்போது நபியுடைய உம்மத்துக்கு capacity இல்லைன்னு சொன்னா என்ன அர்த்தம்? அப்ப அதுலெ இருக்கு, இதுலெ இருக்கு, புஹாரியிலெ இருக்குன்னு சொல்றீங்களே என்ன அர்த்தம்? “சிந்தியுங்கள், சிந்தியுங்கள்” என்று அல்லாஹ் சொல்றானே குர்ஆன்லெ, என்ன அர்த்தம்? எனவே இதையே சொல்லிக்கிட்டு இருக்காதீங்க. நாமலெ recognise பண்ணுறது மாதிரி ஆயிடும். இதுவே சரித்திரமா ஆயிடும். ரசூலுல்லாஹ்வுக்கு ஒன்னுமே தெரியலே மூசா நபி சொல்லி, ஈசா நபி சொல்லிதான் தெரியும் அப்டீன்னு வந்துடும். இது என்னுடைய கருத்து, ஏத்துக்கிட்டா ஏத்துக்குங்க ஏத்துக்காட்டிப் போங்க. நீங்க நல்லா யோசனைப் பண்ணிப் பாருங்க, நான் சொன்னேன்னு பார்க்காதீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இன்னொன்னு சொல்றேன், ரசூலுல்லாஹ் கிட்டெ கேட்டாங்க நீங்க மெஹ்ராஜுக்கு போயிட்டு வந்தீங்களான்னு, ஆமான்னாங்க. சரி, நீங்க மட்டும் போயிட்டு வந்தீங்களே எங்களுக்கெல்லாம் இல்லையான்னு. அப்பொ ரசூலுல்லாஹ் என்ன சொன்னாங்க, “ஒவ்வொரு முஃமினுக்கு தொழுகை மிஃராஜா இருக்கும்” அப்டீன்னாங்க. நீங்க யோசனைப் பண்ணிப் பாருங்க, நல்லா பாருங்க. அது மண்ணிலிருந்து விண்ணுக்குப் போனப் பயணம். நம்ம ஃபர்ளுலெ அல்லாஹ்வுடைய அர்ஷுக்குப் போறது, அல்லாஹ்வுடைய இல்லத்துக்குப் போற ஹஜ்ஜு இருக்குல்ல, அதை சொல்லணும்ல! ஒரு பயணத்துக்கு... சரி நான் மேலே போனேன், அல்லாஹ்வுடைய அர்ஷுக்கு. நீங்க அல்லாஹ்வுடைய இல்லத்துக்குப் போற ஹஜ்ஜை மெஹ்ராஜுன்னு சொல்லலாமுல்ல.. அதை சொல்லலையே ஏன்  சொல்லலை? காரணம் என்ன? "சிந்தியுங்கள்" என்கிறான் அல்லாஹ்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொறேன் கேளுங்க, என்னுடைய சுய சிந்தனை; ஹஜ்ஜுலே நடக்கிறது பூறா நம்முடைய சம்பந்தமோ அல்லது ரசூலுல்லாஹ்வுடைய சம்பந்தமோ கிடையாது. இபுறாஹிம்(அலை)த்தை நண்பன்னு அல்லாஹ் வருணிச்சிட்டான், அவங்களுக்கு ஒரு tribute கொடுக்கணும், அவருதான் அங்கே இஸ்லாத்தைக் கொண்டு வந்தது. எனவே மரணம் வரையில்... அங்கே நடக்கிறது பூறா...அவரு பொண்டாட்டி ஓடினதுக்கு நாம ஓடிக்கிட்டிருக்கோம். அவர் புள்ளைக்கு தண்ணி கெடச்ச ஜம் ஜம்மை நாம குடிச்சிக்கிட்டிருக்கோம்; அவர் நிண்ட இடத்துலெ நாம தொழுதுக்கிட்டிருக்கோம், இல்லையா? அவரு renovate பண்ணின கஃபாவை சுத்திக்கிட்டிருக்கோம். இங்கே ஒரு சேதி சொல்றேன் கேளுங்க, அல்லாஹ் அப்போது என்ன சொன்னானோ அதைதான் இப்போதும் சொல்லுவான். ரொம்ப தெளிவா தெரிஞ்சிக்குங்க, அல்லாஹுவுக்கு இபாதத் செய்யின்னா அவன் சொன்னதை கடைபிடின்னு அர்த்தம். இஸ்லாம்னாலே கடைபிடித்தல்னு அர்த்தம், கீழ்படிதல்ன்டு அர்த்தம், அதான் முக்கியம். நீங்க செய்யிற தொழுகை இருக்குப் பாருங்க அல்லாஹ்வுக்கு நீங்க பண்ணவே இல்லை. அல்லாஹ் யாருக்கு சஜ்தா செய்ய சொன்னான்? சஜ்தா என்ற வார்த்தை எப்போ வந்துச்சு? சஜ்தாங்கிற வார்த்தை குர்ஆன்லெ எங்கே மொதல்லே வருது? மண்ணாலெ ஒரு மனுசனைப் போட்டு அதுக்கு சஜ்தா செய்யிண்டான் அதுக்கு முன்னாடி சஜ்தா செய்யிண்டு எங்கேயாவது இருக்கா குர்ஆன்லெ? எனவே மனிதர்களுக்கு சஜ்தா என்கிற வார்த்தை முதன்முதலில் இந்த மண்ணால் செய்த மனிதர்லேந்துதான் வருது. அந்த மண்ணால் செய்த மனிதருக்குத்தான் சஜ்தா செய்ய சொன்னான் அல்லாஹ்.  சொன்னமாதிரி கரக்டா செஞ்சிட்டாங்க மலக்குமார்கள். ஷைத்தான் போய் reason கேட்டான். நான் நெருப்பு இவரு மண்ணுனாலெ படைச்சிருக்கே  நான் உன்னைதானே பண்ணனும்னு இவரை பண்ணனுமா நான் என்று கேட்டான். இதுலேந்து என்ன தெரியுது முன்னாடி ஷைத்தான் வந்து அல்லாஹ்வுக்கு சஜ்தாபண்ணிருக்கான் போலயிருக்கு, இவருக்கு மாட்டேண்டுட்டான். அப்பொ சஜ்தா என்கிற வார்த்தை அங்கேதான் வந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப நீங்க என்ன பண்ணுறீங்க? எந்த திக்கை வக்கிறீங்க? மேற்கே பார்த்து பண்ணுறீங்க. ஏன் கிழக்குலெ அல்லாஹ் இல்லையா? தெற்குலெ இல்லை? அப்பொ மேற்கு அல்ல, கஃபத்துல்லா எந்த பக்கம் இருக்கிறதோ அங்கேதான். அங்கே போனால் நாலு பக்கமும் பண்ணுவாங்க. அப்ப கஃபத்துல்லாஹ் என்ன...? சிலை வச்சா தப்பு கட்டடம் வச்சா பண்ணலாமா? சிலை வச்சா இணை வைக்கிறது! கட்டடம்னா? அது அல்லாட இல்லம்னா இதெல்லாம்/பள்ளிவாசல்லாம் வாடகை இல்லமா? அது சொந்த வூடு, இது வாடகை வீடா இல்லை அடமானம் புடிச்சிருக்காரா அல்லா? அல்லா யாருக்கு சஜ்தா பண்ண சொன்னான்? ஆதத்துக்கு. இந்த ஆதத்துடைய கபுரு உலகத்துலெ எங்கே இருக்குன்னு யாருக்காவது தெரியுமா? ரசூலல்லாஹ்வுடைய கபுரு தெரியிது; அபுபக்கர் சித்தீக் (ரலி) கபுரு தெரியிது, மூசாவுடெ தெரியுது; ஃபிர் அவ்ண்டெ பாடி இருக்குது, ஆத்ததுடையது எங்கே இருக்கு? அதைதானே நீங்க தொழுதுக்கிட்டிருக்கீங்க இன்னைக்கும். இல்லைண்டு சொல்ல முடியுமா? அப்ப இருக்கிற இடத்தை காண்பிங்க. அந்த கஃபத்துல்லாவை கட்டினது யாரு? முதல் மனிதன் தானே கட்டியிருக்கணும் மத்தவங்கள்லாம் renovate தானே பண்ணினாங்க. அல்லாஹ் யாருக்கு சஜ்தா பண்ண சொன்னானோ அதை நீங்க பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க, அப்படி பண்ணுறதுதான் அல்லாவுடைய இபாதத்து; அல்லாவுக்கு கீழ் படிதல். அவன்தானே சொன்னான், அவன் சொன்னதை நாம கீழ்படிகிறோம். சஜ்தா பண்ணுறது அங்கேதான் அல்லா யாருக்குப்  பண்ணச்சொன்னானோ... இல்லை, மாட்டேண்டு சொன்னால் நீங்களும் ஷைத்தான்டு அர்த்தம். ஆதத்தை சஜ்தா பண்ணமாட்டேன்டு அவன் சொன்னான்ல அதையே நீங்களும் சொன்னா? ஆதத்தை சஜ்தா பண்ணலை அல்லாவைத்தான் பண்றோம்னு சொன்னால்.... அல்லா மாத்திட்டானா இடத்தை? எனக்கு இபாதத்து பண்ணுண்டுத்தானே சொல்றான் அவன். கீழ்படிதல் அடிமைப் படுதல்னு இருக்குல்ல.. அவன் சொன்னதை நீங்க செய்யிறீங்க, இன்னமும் அதுதான் பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க. இல்லைன்னு சொல்லுங்க? யோசனைப் பண்ணிப் பாருங்க; என்னை காஃபிர்னு வேனும்னாலும் சொல்லுங்க.. இதுதான் சார் உண்மை.. அதுக்கு ஒன்னு சொல்லவா? &lt;br /&gt;&lt;br /&gt;ஹஜரத் நீங்க சொல்லுங்க தொழுகும்போது நிய்யத்து சொல்றீங்களே அதை சொல்லுங்க பார்ப்போம்! சுபுஹுடைய தொழுகை இரண்டு ரக்காத்தை, இமாமைப் பின் தொடர்ந்து, கஃபாவை முன்நோக்கி அல்லாவுக்காக நான் தொழுகுறேன். அல்லாவுக்குத்தான் தேவையே கிடையாதே! அல்லாவுக்காக நீங்க என்ன தொழறது? அல்லாவைத் தொழுகுறேண்டல்ல சொல்லணும் அது என்ன அல்லாவுக்காக? your prayer is to him or to for..?! to him or for him அதை சொல்லுங்க அல்லாவைத் தொழுவுறீங்களா? அல்லாவுக்காகத் தொழுவுறீங்களா? இவருக்காக நான் காசு கொடுத்தேன்; இவருக்காக செஞ்சேன்னு சொன்னா அவருக்கு கொடுக்கலைன்னுதானே அர்த்தம்; இவருக்காக துஆ செஞ்சேன்னா, இவர் துன்பத்துலெ இருக்காரு இவருக்காக செஞ்சேன்னு அர்த்தம். அல்லாவுக்காகன்னா..? எதுலெ இருக்கான் அவன்? அவனுக்காக நீங்க என்ன செய்யப்போறீங்க..? நமக்காகத்தானே அல்லா சொல்லிக்கிட்டு இருக்கான். அல்லாவுக்காக நீங்க செஞ்சா..? For Him or To Him? அதனாலெ அல்லா என்ன சொன்னான்... ரசூலுல்லாஹ் சொன்னாங்க, ஹஜ்ஜு அது இப்றாஹிம் (அலை)க்கு உள்ளது; நோன்பு, அது பசிக்கும் பசிக்காதவனுக்கும் உள்ளது; ஜக்காத்து/தான தர்மம் உள்ளவனுக்கும் இல்லாதவனுக்கு கொடுக்கிறது- இந்த இரண்டுபேருக்கும் உள்ள உறவு; லாயிலாஹ இல்லல்லாஹ்/கலிமா, உன்னுடைய நெஞ்சத்துக்கும் உன்னுடைய நம்பிக்கைக்கும் உள்ளது; அங்கு நீயும் அல்லாவும் இருக்கீங்க அல்ல, நீ ஒத்துக்கிட்டாத்தான் அல்லா வருவான் இல்லாகட்டி அல்லா வரமாட்டான்; நாத்திகன். ஆனால் ரசூலுல்லாஹ் மெஹ்ராஜுலெ இருக்கும்போது யாரும் யாருமாக இருந்தார்கள்? ஒரு அடிமையும் ஒரு ஆண்டவனுமாக இருந்தார்கள். அதே மாதிரி தொழுகையிலெதான் இந்த உறவு. ஒரு அடிமையும் ஒரு ஆண்டவனுமாக. நீ தொழுவும்போது அல்லா முன்னாடி இருக்கிறாண்டு பார்க்கணும், இல்லை, அல்லாஹ் நம்மளைப் பார்த்துக்கிட்டு இருக்கிறாண்டு நெனைக்கணும்னு ரசூலுல்லாஹ் சொன்னாங்க. அப்ப மெஹ்ராஜுலெ இருந்த உறவு எந்த ஃபர்ளுலெ இருக்கு..? தொழுகை.  அதனாலெத்தான் ரசூலுல்லாஹ் சொன்னாங்க தொழுகை உங்களுக்கு மெஹ்ராஜுன்னு, அது பயணமாக இருந்தாலும் கூட. இதெல்லாம் எனக்கு எப்படி தெரிஞ்சுச்சு ? அல்லாத்தான் சொன்னான், தெரிஞ்சிச்சு. எனக்கு என்ன தெரியும்? யோசனைப் பண்ணும்போது மனசுலெ வந்துச்சு. மனசுலெ நல்லது வருவது அல்லாடெ, மனசுலெ தீயது வந்தா ஷைத்தாண்டெ. அல்லாட இவ்வளவு சேதியை ஷைத்தானா சொல்லுவான்? இந்த செய்தி  பூறா அல்லாதான் என்று நம்புறேன், ஏன்னு கேட்டால் குர்ஆனை அல்லாதான் கொடுத்தான், நல்லது அது. இது அல்லாவைப் பத்தி சொன்னது, நல்லது இது. இது ஷைத்தாண்டா குர்ஆனும் ஷைத்தானாலெ ஏன் கொடுக்கமுடியாதுன்னு கேட்கமுடியும். இன்னொருத்தனாலே. நான் கேட்கமாட்டேன் இன்னொருத்தன் கேட்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அதனாலெ ஆதம் என்கிறது சாதாரண மனிதர் அல்ல அது மிகப்பெரிய சக்தி. சக்தி உள்ள மாபெரும் மனிதர், அதை நாம லேசா சொல்லிக்கிட்டிருக்கோம். அப்பொ அல்லா எங்கே இருக்கிறான்? மேலே இருக்கிறான், அவன் கால் படாத இடத்தில் இருக்கிறான், அது தப்பு, சிரசாசனம் பண்ணினால் கால் போகுமே மேலே! தலையிலெ இருக்கிறாண்டா தலைக்கும் கால் போகும். அவன் உருவம் இல்லாதவன், உருவம் இல்லாத இடத்திலேதான் இருப்பவன். மனசுலெ இருக்கிறான். மனசுக்கு உருவம் இருக்கா..?அது எங்கே இருக்குன்னு சொல்லமுடியுமா..? நாம என்ன செய்யிறோம் உருவம் இல்லாத அல்லாவை உருவமுள்ள மூளையிலெ கொண்டு வச்சிருக்கோம் அதனாலெத்தான் எல்லா குழப்பமும் வருது என்று பேசி முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி அலசி ஆராய்வது உங்கள் வேலை. - ஹமீது ஜாஃபர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-1575997043281977111?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/1575997043281977111/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=1575997043281977111' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/1575997043281977111'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/1575997043281977111'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2011/07/blog-post.html' title='&quot;அல் இஸ்ரா வல் மிஃராஜ்”'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-4LGAE6jwpWo/Tg8-JOW5jnI/AAAAAAAAAE0/JGV0t6_pnv4/s72-c/Zaffarullah.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-2373968943523628532</id><published>2010-12-23T19:21:00.012+04:00</published><updated>2010-12-23T19:48:46.496+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாமாலை'/><title type='text'>சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம்</title><content type='html'>சற்றேரக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன் செல்லி நகரம் என்று அழைக்கப்பட்ட அதிராம்பட்டினத்தில் வாழ்ந்த பெரும் புலவரும் சூஃபி ஞானியுமாகிய &lt;a href="http://hameedjaffer.blogspot.com/2009/10/2.html"&gt;செய்யது முஹம்மது அண்ணாவியார்&lt;/a&gt; அவர்கள் தம் நண்பர் கதிர்வேல் உபாத்தியாயருக்கா பழனி முருகனை அதிராம்பட்டினத்திலேயே காட்சித்தரச் செய்தார். &lt;br /&gt;&lt;br /&gt;முருகப்பெருமானைத் தோன்ற செய்வதற்காக எழுதிய பதிநான்குப் பாடல்கள் தொகுப்பை அவரின் வழிதோன்றல்களால் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டு கடந்த 2003ல் ஐந்தாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. என்றாலும் அண்ணாவியாரின் கொள்ளு கொள்ளு கொள்ளுப் பேரன் அதிரை அஷ்ரஃப் அவர்களின் அனுமதியுடன் இதனை ஈங்கு வெளியிடுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/TRNrW0LVTAI/AAAAAAAAAEI/a5xOTH7B4B8/s1600/sbramaniya%2BPathikam%2B4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 237px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/TRNrW0LVTAI/AAAAAAAAAEI/a5xOTH7B4B8/s320/sbramaniya%2BPathikam%2B4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553900805185424386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/TRNrXAdPY-I/AAAAAAAAAEQ/BWYBUDBhlxs/s1600/sbramaniya%2BPathikam%2B5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 218px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/TRNrXAdPY-I/AAAAAAAAAEQ/BWYBUDBhlxs/s320/sbramaniya%2BPathikam%2B5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553900808481760226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/TRNrXSHSvsI/AAAAAAAAAEY/zp0W9xL0Oxg/s1600/sbramaniya%2BPathikam%2B6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 237px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/TRNrXSHSvsI/AAAAAAAAAEY/zp0W9xL0Oxg/s320/sbramaniya%2BPathikam%2B6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553900813221543618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/TRNrXlsTBEI/AAAAAAAAAEg/B2OAAbJ7bzs/s1600/sbramaniya%2BPathikam%2B7.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 190px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/TRNrXlsTBEI/AAAAAAAAAEg/B2OAAbJ7bzs/s320/sbramaniya%2BPathikam%2B7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553900818477024322" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://hameedjaffer.blogspot.com/2010/12/blog-post_23.html"&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-2373968943523628532?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/2373968943523628532/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=2373968943523628532' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/2373968943523628532'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/2373968943523628532'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2010/12/blog-post_23.html' title='சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம்'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/TRNrW0LVTAI/AAAAAAAAAEI/a5xOTH7B4B8/s72-c/sbramaniya%2BPathikam%2B4.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-7487544010562392537</id><published>2010-11-07T20:54:00.006+04:00</published><updated>2010-11-09T20:32:50.076+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாமியப் புலவர்கள்'/><title type='text'>புலவர் மெய்தீன்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/TNl3cTfJJ4I/AAAAAAAAAEA/CMlADlSDnGk/s1600/Pallikulam4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/TNl3cTfJJ4I/AAAAAAAAAEA/CMlADlSDnGk/s320/Pallikulam4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5537588544979675010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரசூல்(சல்) அவர்கள்மீது இஷ்க் வைத்த எத்தனையெத்தனைப் பேர்களில் புலவர் பெருமக்கள் ஒரு சாரார், புரவலர்கள் ஒரு சாரார், கவிஞர்கள் ஒரு சாரார். இப்படி எண்ணிலடங்காதவர்கள் எத்தனையோ? அவர்களில் ஒர் சிலரைத் தவிர பெரும்பாலானோர் அறியப்படாமலே இருக்கின்றனர். உலகுக்கு அறிமுகமாகாவிட்டாலும் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த சொந்த ஊரிலேயே அறியப்படாமலேயே மண்ணாகிவிட்டனர். அவர்களில் எனதூர் மஞ்சக்கொல்லை என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் வாழ்ந்தவர் புலவர் மெய்தீன்.&lt;br /&gt;&lt;br /&gt;        நான் சிறுவனாக இருந்த போது எங்களூர் பைத்து சபைக்கு பாடல் எழுதிக் கொடுத்துள்ளார். இஸ்லாம் என்றாலே பிரிந்து இருப்பதுதானே. அதனால் நீயா நானா போட்டி வந்து எங்கள் சபை இரண்டாகப் பிரிந்தது. அதில் அவர் தெருவிலிருக்கும் சபைக்கு பாடல்கள் எழுதிக்கொடுத்தார், எங்களுக்கு கவிஞர் மதிதாசன், கவிஞர் நாகூர் சலீம் போன்றவர்கள் பைத்து எழுதிக்கொடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;        ஒவ்வொருத்தரும் அவங்கவங்க ஊரைப் பற்றி, அதன் சிறப்பைப் பற்றி இணையத்தில் எழுதியிருக்கிறார்கள். நாமும் நம் ஊரைப் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது. விளைவு சென்ற ஜூலையில் ஊர் சென்ற போது செய்திகள் சேகரித்தேன். அப்போதுதான் புலவர் மெய்தீனைப் பற்றி நிறைய செய்திகள் கிடைத்தன. எனவே அதை தனிப் பதிகையாக இட முடிவு செய்து இதனைத் தருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;        நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே அவரைத் தெரியும். மெலிந்த ஒட்டிய உடம்பு, கருப்பு நிரம், அம்மைத் தழும்புள்ள முகம், அளவான மீசை, வெடுக்கென்ற நடை. அவரைப் பார்த்தால் யாரும் புலவர் என்று சொல்லமுடியாது. தன் புலமையை வெளிப்படுத்திக் கொள்ளாத எளிமையானவர். எளிமை தோற்றத்திலும் மட்டுமில்லை, பேச்சிலும் செயலிலும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;        இவரின்  பாடல்கள் அனைத்தும் ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளவனவாகவே இருந்தன. கொள்கைப் பிடிப்பில் உறுதியாக இருந்த இவர் தனிப்பட்ட எவர் மீதும் பாடல்கள் புனைந்ததில்லை. எப்போதுமே கருப்புச் சட்டைப் போடும் அவர் நண்பர் பீர் முஹம்மது தந்தை பெரியாரைப் புகழ்ந்து அவரது கொள்கைகளைப் பாராட்டி ஒரு பாடல் எழுதித்தருமாறு ஒரு முறை வினவியபோது, நீ கெஞ்சிக்கூத்தாடினாலும் பெருமானாரைத் தவிர வேறு யார் மீதும் பாடல் புனையமாட்டேன் என்று மறுத்துவிட்டார்.  &lt;br /&gt;&lt;br /&gt;        கலைமாமணி கவி கா. மு. ஷரீஃபு இவருக்கு உறவினர் மட்டுமல்ல நண்பரும் ஆவார். ஒரு முறை கா. மு. ஷரீஃப் மஞ்சக்கொல்லை வந்திருந்தபோது இங்கே இருந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க வேண்டாம் என் கூட மெட்ராஸ் வா, சினிமாவுக்குப் பாட்டு எழுத வாய்ப்பு வாங்கித் தருகிறேன், நிறைய சம்பாதிக்கலாம் என்றழைத்தபோது. எனக்கென்று ஒரு கொள்கை உண்டு, அதை விட்டு நீங்கமாட்டேன், தூய்மையான இஸ்லாத்தின் கொள்கையை விட்டுவிட்டு அசிங்கத்தனமாகப் பாட்டெழுத சொல்கிறாயா? அதை நீயே செய்துக்கொள் என்று மறுத்தவர் நம் புலவர் பெருமான்.&lt;br /&gt;&lt;br /&gt;        அவரது பாடல்களில் பெரும்பாலனவை நபிகள் கோமானைப் புகழ்ந்ததாகவே இருக்கின்றன, அவைகளில் சில:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"பாடுவோம் பாடுவோமே - புகழ்&lt;br /&gt; பாடுவோம் பாருள&lt;br /&gt; ஆளவந்தோன் நபி மீது......&lt;br /&gt;  &lt;br /&gt; நாடுவோம் நபி னடை&lt;br /&gt; யதை யொழுக&lt;br /&gt; நலனடைவீர்&lt;br /&gt; பலனடைவீர்   -   புகழ் பாடுவோம்.."&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      நபிகள் கோமானைப் பின் பற்றி வாழ்ந்தால் நலன் மட்டுமல்ல பலனும் அடைவீர் எனவே நபிகள்பிரானைப் புகழ்ந்தால் மட்டும் போதாது அவர்களின் வழிமுறையையும் ஏற்று நடக்கவேண்டும் என்று அறிவுறுத்தும் அவர் வேறொரு பாடலில் நபிசொல் மறந்தால் நாம் என்ன நிலைக்கு ஆளாவோம் என்பதையும் எச்சறிக்கத் தவறவில்லை. இதோ:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"நன்கோன் நபிசொல்&lt;br /&gt; நாம் மறந்தோம்&lt;br /&gt; நலிவடைந்தோம் சோதரனே&lt;br /&gt; நன்குணர் வாயே நீயே..!&lt;br /&gt; நன்குணர் வாயே..!!"&lt;br /&gt;&lt;br /&gt;"நாயகர் நாளிதுவே  -  நபி&lt;br /&gt;நாயகர் நாளிது&lt;br /&gt;நாம் புகழ்வோம்&lt;br /&gt;களி கூறி"  &lt;/strong&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;       என்று மீலாது நபியன்று பாடுவதற்காவே தனிப் பாடல் தீட்டிய புலவர். தன் மனம் சங்கடப்படும்போதெல்லாம் நபிகள் பெருமானார் அவர்களின் உதவியை நாடாமலிருந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"இரசூல் நபியே ! &lt;br /&gt;இது ஞாயமா - அண்டிடும் &lt;br /&gt;ஏழை மீது கோபமா &lt;br /&gt;இனி ஏது செய்வேன்  -  இரசூல் நபியே"&lt;br /&gt;&lt;br /&gt;"மகா மேதையெனும் விளங்கும் நபியே&lt;br /&gt;மனதோடு உமை நம்பினேன் பாரிலே&lt;br /&gt;சதா நான் துன்பம் காண்பது ஞாயமோ&lt;br /&gt;அதை தீர்க்காத தென்ன மாயமோ&lt;br /&gt;&lt;br /&gt;உலகினில் வாழ்ந்த தீமையை மாற்றி&lt;br /&gt;உயர்வினைத் தந்த சாதகரே..!"&lt;br /&gt;&lt;br /&gt;       என்று நபிகளாரிடம் வினவும் புலவர் நம்மையும் சிந்திக்கச் சொல்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;"சிந்தித்துப் பாராய் சோதரா - நபி சேவை&lt;br /&gt;சிந்தித்துப் பாராய் சோதரா - நபி சேவையை&lt;br /&gt;&lt;br /&gt;வட்டியினால் பல குடும்பத்தை &lt;br /&gt;வாட்டியர் வம்பர்கள் என்றே - ஒரு&lt;br /&gt;சட்டம் வகுத்த நம் தருமராம்&lt;br /&gt;துட்டர்களின் சூதாட்டத்தை&lt;br /&gt;துளைத்தனர் அன்றோ - சோதரா.."&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;       சிந்தனை என்பது மனித சமுதாயத்துக்கு இறைவன் அளித்த அருட்கொடைகளில் ஒன்று. இறைவனே தன் திருமறையில் பல இடங்களில் சிந்தியுங்கள், சிந்திப்பவர்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன என்று மொழிகிறான். சிந்தனையினால் பெறும் பயனை நல்வழியில் செலவிடாமல் தீய வழியில் செலவிடவே பலரில் சிலர் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அங்கே அந்த சிலருக்கென்று தனிப் பயன் இருப்பதை  வழிநடக்கும் பாமரர்களுக்குத் தெரிவதில்லை. எனவே இப்போதெல்லாம் அறிவை விட அகந்தையே முன்நிற்கிறது. இதை அன்றே எச்சரித்துள்ளார் நம் புலவர் பெருமான். இதோ....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"அல்லாஹ்வின் செயல் எல்லாம் நீ அறிவாய்&lt;br /&gt;அகந்தைக் கொள்ளாதே - நபி&lt;br /&gt;சொல் தள்ளாதே...!&lt;br /&gt;&lt;br /&gt;நில்லாது உன் தேகம் எந்நேரம் &lt;br /&gt;நீங்காது சந்தேகம்&lt;br /&gt;பொல்லாத பாவ செயலைப் புரிந்து&lt;br /&gt;பொழுதை வீன் கழிக்காதே&lt;br /&gt;அழுது பின் சலிக்காதே..!&lt;br /&gt;&lt;br /&gt;செல்லாது உன் வாதம் - ஆது&lt;br /&gt;அவன் மகன் சத்தாதும்&lt;br /&gt;கல்லான நெஞ்சன் நமுரூது பிர்அவ்ன்&lt;br /&gt;கதி என்ன உணர்ந்தாயோ&lt;br /&gt;நிலை என்ன தெரிந்தாயோ..!&lt;br /&gt;&lt;br /&gt;வெல்லாது உன் அறிவு - இறைவன்&lt;br /&gt;விதியினை இது தெளிவு&lt;br /&gt;பாவவினை யனுகா இறையோனை-தொழுது &lt;br /&gt;பலன் பெற முனைவாயா&lt;br /&gt;நலம் மிகும் நினைவாயா..!"  &lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;       ஆழமான கருத்துக்களை அள்ளித் தெளித்த புலவரவருக்கு இரண்டு மகன்கள் மூத்தவர் நெய்னார் முஹம்மது, இவர் டீகடை வைத்திருந்தார் இரண்டாமவர் ஜாஃபர் யூசுஃப், நல்ல அறிவாற்றல் பெற்ற இவர் பல கலைகளில் சிறந்து விளங்கி பலரின் பாராட்டைப் பெற்று முப்பதை நெருங்கும்போது விடைபெற்றுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt; புலவரைப் பற்றிய செய்திகளை சேகரிக்கும்போது அவருடைய புகைப் படம் கேட்டேன், தேடினேன், அவர் வீட்டிலும் இல்லை வேறு எங்கும் கிடைக்கவில்லை. அனால் ஒரு செய்தியை மட்டும் மகனார் சொன்னார், மஹான் ஷிப்ளி பாவா(ரஹ்) அவர்கள் மீது பாடல்கள் இயற்றி வைத்திருந்தார். அது யாரிடமும் கிடைக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தீயிட்டு எரித்துவிட்டேன், மற்ற பாடல்கள் அடங்கிய புத்தகம் செல்லரித்துவிட்டது என்று எந்த வருத்தமுமில்லாமல் சொன்னபோது எனக்கு வருத்தமாக இருந்தது. புலவரின் தந்தையும் புலவராகவே வாழ்ந்தவர் ஆனால் அவர் புலமை வழித்தோன்றல்களுக்கில்லை. புலமை என்பது இறைவன் அளிக்கும் அருள். அது தகுதி உள்ளவர்களுக்குத்தானே கிடைக்கும்.&lt;br /&gt; &lt;br /&gt;நன்றி:  தகவல்களும் சில பாடல்களும் தந்துதவியவர், மூத்த மகன் நெய்னார் முஹம்மது அவர்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-7487544010562392537?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/7487544010562392537/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=7487544010562392537' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/7487544010562392537'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/7487544010562392537'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2010/11/blog-post.html' title='புலவர் மெய்தீன்'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/TNl3cTfJJ4I/AAAAAAAAAEA/CMlADlSDnGk/s72-c/Pallikulam4.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-5298044070566079273</id><published>2010-08-19T15:26:00.003+04:00</published><updated>2010-08-19T16:00:09.446+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாமியப் புலவர்கள்'/><title type='text'>தலாயில் கைராத்</title><content type='html'>&lt;strong&gt;அல் ஜஜூலி(ரஹ்)&lt;/strong&gt; &lt;br /&gt;(807- 870 ஹிஜிரி) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/TG0ciQk22MI/AAAAAAAAADw/gTmX79bNczo/s1600/jazuli.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 273px; height: 275px;" src="http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/TG0ciQk22MI/AAAAAAAAADw/gTmX79bNczo/s320/jazuli.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5507089294234671298" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம் என்று புனிதக் குர் ஆனின் தோற்றுவாயில் நமக்குத் சொல்லித்தரும் இறைவன் மற்றுள்ள எல்லா அத்தியாயங்களிலும் என்னிடமே உதவித் தேடுங்கள், உங்கள் தேவைகளை நானே பூர்த்திச் செய்கிறேன் என்று அறுதியிட்டு உறுதிக்கூறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனது உயர் படைப்பினமாகிய நாமும் அவனையே வணங்குகிறோம்; அவனிடமே அனைத்தையும் கோருகிறோம். ஆனால் நம்முடைய கோரிக்கை நிறைவேறுவதில்லை, நம்முடையத் தேவை பூர்த்தியடைவதில்லை. நாம் எவ்வாறு தொழுதாலும் எத்தனை முறை முறையிட்டாலும் நம்முடையத் தேவைகள் நிறைவேறுவதில்லை; குறைந்த பட்சம் பகுதியாகிலும் நிறைவேறியுள்ளதா என்றால் இல்லை என்ற பதிலே நிற்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் இறைவன் தன் வாக்குறுதியைத் தவறவிடுகிறானா? இல்லை "பிறகு" என்ற அலட்சிய மனப்பான்மையில் இருக்கின்றானா? இல்லை நமக்கு கேட்கத்தெரியவில்லையா? இல்லை நாம் கேட்கும் துஆவில் குறைபாடுகள் உள்ளனவா? கேள்வி அதன் வடிவிலேயே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விடை............!&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் தன் நிலையிலிருந்து மாறுவதில்லை; வாக்குறுதியை மீறுவதில்லை; அவன் சரியாகவே இருக்கிறான். நமக்குத்தான் கேட்கத் தெரியவில்லை, தெளிவில்லாமல் குழம்பிய மனத்தோடு கேட்கிறோம். வேறுவார்த்தையில் சொன்னால் குழப்பம் மனதில் இருப்பது மனதுக்கே தெரியவில்லை; சிந்தனைச் சிதறிகொண்டிருப்பது நமக்கும் தெரியவில்லை. மனதை எங்கோ வைத்துக்கொண்டு நாவை சுழற்றிகொண்டிருக்கிறோம் என்பதுதான் எதார்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;"காலையில் கேட்கும் துஆ மாலைக்குள் நிறைவேறி இருக்கவேண்டும்; இரவில் கேட்கும் துஆ மறு நாள் நிறைவேறவேண்டும், அதிக பட்சமாக இரண்டு நாட்களுக்குள் நிறைவேறவேண்டும். அப்படி இல்லையென்றால் நீங்கள் கேட்கும் துஆவில் குறைபாடு உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இறைவனிடத்தில் துஆ கேட்பதானால் வெறும் வார்த்தைகளால் கேட்கக்கூடாது. அவன் உள்ளத்தைப் பார்ப்பவன், எனவே மனதால் கேட்கவேண்டும். உடல், மனம், ஆன்மா இவை மூன்றும் இணைந்த நிலையில் கேட்கப்படும் துஆ உடனே கபூலாகும். வெறு வார்த்தையில் சொன்னால் எது நிறைவேறுமோ அதை மட்டுமே திரண்டிருக்கும் மனம் கேட்கும். மற்ற எதையும் கேட்காது.&lt;br /&gt;&lt;br /&gt;"அல்லல்பட்டு, சங்கடப்பட்டு, மனம் நொந்துபோயிருப்பவனை ஏசாதீர்கள், அவன் கேட்கும் துஆ உடனே பலித்துவிடும்" என்று பெருமானார் அவர்கள் சொன்னதில் எவ்வளவு ஆழமான கருத்து இருக்கிறது என்பதை உற்றுப்பாருங்கள்" என்று ஹஜ்ரத் (அப்துல் வஹ்ஹாப் பாக்கவி) அவர்கள் சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;துஆ கேட்பதில் மனத்தின் பங்கு பெருமளவு இருக்கிறது. மனதைக் கட்டுப்படுத்தி ஓர் நிலைக்குக் கொண்டுவருவது சாதாரணக் காரியமல்ல. பல இரவுகள் கண்விழித்து, உணவைத் துறந்து, ஆசையை அகற்றி அல்லல்கள் பல பட்டாலே மனத்திரட்சி வசமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சிரமங்கள், அவதிகள் வேண்டாமென்று ஒரு சில பெரியோர்கள், வலிமார்கள் சுலபமான சில வழிமுறைகளை வகுத்துத் தந்திருக்கிறார்கள். அத்தகையப் பெரியோர்களில் ஒருவரான ஹஜ்ரத் முஹம்மது பின் சுலைமான் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Dala'il_al-Khayrat  "&gt;அல் ஜஜூலி &lt;/a&gt;அவர்கள் &lt;strong&gt;"&lt;a href="http://www.naksibendi.org/hayrat.html"&gt;தலாயில் கைராத்&lt;/a&gt;"&lt;/strong&gt; என்ற உயர்வான அவ்ராதை நமக்கு தந்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்ராது என்ற அரபி வார்த்தைக்கு தினம் ஓதக்கூடிய புகழ்மாலை என பொருள் கொள்ளலாம். அவர்கள் எழுதிய அதனை உற்று நோக்கினால் இறைவனைப் புகழ்ந்தவண்ணமாகவே இருக்கும். அப்படி புகழ்ந்துக்கொண்டு வரும்போது இடையில் ஒரு வரியில் சின்ன துஆ, பின் புகழ்ச்சி, இப்படியாக கடைசிவரை இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்ந்து சிந்தித்தால் இறைவனைப் புகழ்ந்துக்கொண்டு வரும்போது அப்புகழ்ச்சியில் மனம் லயித்து ஆன்மாவுடன் சங்கமித்த நிலையில் முறையீட்டை இறைவனிடம் வைக்கப்படுகிறது. வேறு வார்த்தையில் சொல்லப்போனால் மனம் ஒன்றி கேட்கப்படும் துஆ இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற உறுதிப்பாட்டை இங்கு உருவாக்கி இருக்கிறார்கள் இமாமவர்கள். இவர்கள் இயற்றிய இவ்அவ்ராது இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமல்ல ஆப்ரிக்கா ஐரோப்பிய மேலை நாடுகளிலும் பரவலாக ஓதப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இமாம் அவர்களின் முழுப் பெயர் அபு அப்துல்லாஹ் முஹம்மது பின் சுலைமான் பின் அபு பக்கர் அல் ஜஜூலி அல் சிமாலி. இவர்கள் மொராக்கோ நாட்டின் ஜஜுலா பகுதியைச் சார்ந்த பெர்பெர் இனத்தைச் சார்ந்தவர்கள் தம் எட்டாம் வயதில் தந்தையை இழந்து தம் சகோதரர் ஈசா அவர்களுடன் மராகிஸ் பகுதியில் தன் ஆரம்ப வாழ்க்கை பகுதியை கழித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பக் கல்வியை தம் சொந்த ஊரிலும் பின் ஃபெஜ்(Fez) என்ற ஊரிலும் பயின்றார்கள். இளம்பருவத்திலே திருக்குரானை மனனம் செய்ததோடு மட்டுமல்லாமல் பிக்ஹ், அரபி மொழியியல், கணிதவியல் ஆகியவற்றை அபுல் அப்பாஸ் அல்ஹல்பானி மற்றும் அவரின் சகோதரர் அப்துல் அஜுஜ் ஆகியோரிடம் சற்றேரக்குறைய பதினாறு ஆண்டுகள் பயின்றார்கள். நீண்ட நாட்களாக நடந்துவந்த இனப்போராட்டக்காரணமாக புலம்பெயர்ந்து சற்றேரக்குறைய நாற்பதாண்டுகாலம் மக்கா, மதினா, பைத்துல் முகத்திஸ் ஆகிய நகர்களில் வாழ்ந்தவர்கள் தம் சொந்த ஊரான ஃபெஜ்(Fez) க்குத் திரும்பினார்கள். அங்குதான் &lt;a href="http://naksibendi.org/delail.pdf "&gt;"தலாயில் கைராத்"&lt;/a&gt; தை நிறைவுப் படுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை  பயணத்தின்போது ஒலு செய்வதற்காகத் தண்ணீர் தேவைப்பட்டது. அங்கிங்கும் சுற்றிப்பார்த்தபோது ஒரு கிணற்றைக் கண்டார்கள். ஓடிச்சென்று பார்த்தபோது தண்ணீர் ஆழத்தில் இருந்தது. மொள்வதற்கு வாளி வேண்டும். வாளி இருந்தால் கையிறு வேண்டும், இரண்டும் இல்லாத நிலையில் தண்ணீரை எப்படி மொள்ள முடியும்? கவலைக் கொண்டவர்களாக எதாவது உதவிக் கிடைக்குமா என்று அங்குமிங்கும் பார்த்தார்கள். தூரத்தே இதை கவனித்துக்கொண்டிருந்த ஒரு மங்கை அருகே வந்து கிணற்றில் துப்பினாள், உடனே தண்ணீர் பொங்கிக்கொண்டு மேல் மட்டத்திற்கு வந்தது. இதை கண்ணுற்ற இமாம் அவர்கள் எப்படி செய்தாய் என்று வினவினார்கள். பெருமானார் அவர்களின் ஆசியால் என்னால் செய்ய முடிந்தது என்று பதிலளித்தாள். இந்நிகழ்வே தலாயில் கைராத் எழுத காரணமாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஷாதலியா தரீக்காவை தம் வாழ்வில் இணத்துக்கொண்ட இவர்கள் சுமார் பதினாங்காண்டு காலம் தனிமையில் (கல்வத்து) இருந்தார்கள். தனிமைக்குப் பிறகு அசஃபி என்ற பகுதியில் வாழ்ந்த போது பல்லாயிரகணக்கானோர் அவர்களின் சீடர்களானர். இதனைக் கண்ணுற்ற அப்பகுதியின் ஆளுநர் அவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார். ஆளுநரின் உத்திரவுக்கிணங்கி ஆப்ரகால் பக்கம் பயணமானார்கள். ஞானச் சுவைக்கு அடிமையான  அவர்களின் சீடர்கள் கூடவே சென்றனர். அங்கும் தன் சீடர்களை ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபடுத்துவதில் தன் நேரத்தை செலவிட்டார்கள். முரிதீன்கள் எனப்படும் சீடர்கள் அதிகமானதன் காரணமாக தன் மணவர்களை பல பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். அவர்களின் ஷேக் அபூ அப்துல்லாஹ் முஹம்மது அல்ஸகீர் ஸஹலி மற்றும் ஷேக் அபூ முஹம்மது அப்துல் கரீம் அல்முந்திரி பிரபல்யமானவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இதை கண்ணுற்ற அவ்வாளுநர் பொறாமைத் தீயின் வெம்மையினால் அவர்களுக்கு நஞ்சூட்டிக் கொன்றார். காலை சுபுஹுத் தொழுகையின்போது அவர்கள் உயிர் பிரிந்தது. எழுபத்தேழு ஆண்டுகளுக்குப் பின் அவர்களை உடலை மரக்காஷ் என்ற ஊரில் மீண்டும் அடக்கம் செய்வதற்காகத் தோண்டியபோது எந்த கேடுமில்லாமல் சற்று முன்பு அடக்கம் செய்யப்பட்ட உடல் போலிருந்ததாக &lt;a href="http://www.angelfire.com/pa/durood/Bio.html"&gt;தி என் சைக்லோபீடியா ஆஃப் இஸ்லாம் &lt;/a&gt;1957 லீடன் பதிப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-5298044070566079273?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/5298044070566079273/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=5298044070566079273' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/5298044070566079273'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/5298044070566079273'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2010/08/blog-post.html' title='தலாயில் கைராத்'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/TG0ciQk22MI/AAAAAAAAADw/gTmX79bNczo/s72-c/jazuli.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-1867278816502716619</id><published>2010-03-07T19:41:00.006+04:00</published><updated>2010-03-08T19:06:52.570+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாமியப் புலவர்கள்'/><title type='text'>பெரிய நூஹ் வலியுல்லாஹ்</title><content type='html'>&lt;strong&gt;வேத புராணம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலாக் கொடுக்கப்பட்ட அந்தப் பெண்ணை மீண்டும் மணமுடித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு ஏற்பட்டது. தன் மாஜி மாமனாரை அணுகி தான் செய்த இமாலயத் தவறை உணர்ந்துவிட்டதாகவும் மீண்டும் அந்தப் பெண்ணையே மணமுடித்துக் கொள்ள விரும்புவதாகவும் தன் உள்ளக் கிடக்கையை சொன்னான். அவருக்கோ தலைச் சுற்றல் ஏற்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;சடுதியில் சாத்தியப்படாத விசயத்தை சாதாரணமாகச் சொல்கிறானே என்று. தம்பி, கல்யாணம் என்பது கிள்ளுக்கீரை அல்ல இஷ்டத்துக்கு முடிக்கவும் எடுக்கவும், உங்களால் நாங்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறோமென்று தெரியுமா உங்களுக்கு? என்றார் பெண்ணின் தந்தை சற்று ஆத்திரமும் வேதனையும் கலந்த குரலுடன். அவனும் விடுவதாக இல்லை, என்னால் ஏற்பட்ட துன்பம் அனைத்துக்கும் நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன், &lt;br /&gt;அவற்றை நிவர்த்தி செய்கிறேன், தயவு செய்து முடியாது என்று மறுத்துவிடாதீர்கள் என்று கெஞ்சினான். சரி என்னை மட்டும் சாந்த விஷயமல்ல எல்லோரையும் கலந்தாலோசிக்கவேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்கச் சட்டப்படி தலாக் கூறப்பட்ட ஒரு பெண்ணை அதே மாப்பிள்ளை கல்யாணம் செய்துக்கொள்ள முடியாது. அப்படி செய்வதானால் அந்தப் பெண்ணை வேரொருவருக்குத் திருமணம் செய்துக்கொடுத்து அவர் தலாக் கொடுத்து, நான்கு மாதம் பத்து நாள் இத்தா இருந்த பிறகுதான் திருமணம் செய்ய வேண்டும். ஒரு வேளை அந்தப் பெண் ஹமலாகிவிட்டால் குழந்தைப் பிறந்த பிறகே கல்யாணம் செய்யமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் மீண்டும் அதே மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்துவைக்கும் முடிவுக்கு வந்தனர். ஆனால் அதற்கு முன் வேரொருவருக்கு மணமுடித்துக் கொடுத்து உடன் தலாக் கொடுக்கப்படவேண்டுமே! இதற்கு யார் சம்மதிப்பார்கள்? வாலிபன் ஒருவன் நிச்சயமாக சம்மதிக்கமாட்டான் எனவே வயோதிகராக யாராவதும் கிடைப்பார்களா என்று தேடலானர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுகால் அங்கு பள்ளிவாசலுக்கு வந்தார் ஒரு முதியவர். பழுத்தப் பழம், வயது மதிப்பிடமுடியாது, குடும்ப வாழ்க்கையைக் கடந்தவர்; லாயக்கற்றவர். அவரை அணுகினர், பெரியவருக்கு விருந்து படைத்தனர். பின் மெதுவாக செய்தியை சொன்னார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அந்தப் பெரியவர், நானோ மவுத்தை நோக்கிக்கொண்டிருக்கிறேன், இந்த சமயத்தில் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்வித்தால் ஊர் சிரிக்கும் ஆகவே வேறு யாருக்காவது செய்து வையுங்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் அவரை விடுவதாக இல்லை. ஒரு இரவு மட்டும், இன்று இரவு கல்யாணம் செய்துக்கொள்ளுங்கள் மறு நாள் காலை தலாக் கொடுத்துவிடுங்கள். மார்க்கச் சட்டப்படி நாங்கள் முதல் கணவனுக்கே மறுகல்யாணம் செய்து வைத்துவிடுகிறோம். தாங்கள் எப்படியாவது சம்மதியுங்கள் நீங்கள் கேட்கும் வெகுமதிகள் தருகிறோம் என்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சற்று யோசித்துவிட்டு, சரி நான் சம்மதிக்கிறேன் ஆனால் ஒரு நிபந்தனை என்று பீடிகைப் போட்டார். என்ன, என்ன சொல்லுங்கள் என்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலையே தலாக் கொடுத்துவிடுகிறேன், ஆனால் அந்தப் பெண் அதாவது உங்கள் மகள் அதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் தலாக் கொடுக்கமாட்டேன் என்றார். அதை அவர்கள் ஏற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விரைவாகவே திருமணம் நடந்தேறியது, மணமக்கள் தனி அறைக்குத் தள்ளப்பட்டனர், பொழுது விடிந்ததும் தலாக் பெறுவதற்கு எல்லோரும் தயாராகி அம்முதியவரை அணுகி தலாக் கொடுக்க நிர்பந்தித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் அமைதியாக நான் சொன்ன நிபந்தனைப் படி அந்தப் பெண்ணை வரவழைத்து என் முன்னால் சம்மதம் தெரிவிக்கச் சொல்லுங்கள் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வரவழைக்கப்பட்ட மணப்பெண் அமைதியாகச் சொன்னாள், "என் வாழ்நாள் முழுவது இம்முதியவரே என் புருஷன், இனி நான் வேறு யாரையும் திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன்" என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது சற்றேறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன் தமிழக எல்லையையொட்டி கேரளத்திலிருக்கும் பூவாறு என்ற ஊரில் நடந்தேறியதாகவும் அந்த முதியவர் பெரிய நூஹ் வலியுல்லாஹ் என்றும் வாய்மொழி வரலாறு ஒன்று உண்டு. ஆனால் இதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை என்பதால்  ஏற்றுக்கொள்ளவும் முடியாது; இப்படியும் நடந்திருக்கலாம் என்று நம்பாதிருக்கவும் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நாகையை அடுத்த மஞ்சக்கொல்லை என்ற எமது சிற்றூரில் அடங்கியிருக்கும் செய்யது அப்துல் காதர் என்ற வலியுல்லாஹ் அவர்களின் புதல்வராக காயல்பட்டணத்தில் பிறந்த அவர்கள் சிறு வயதில் திருவடிக் கவிராயர் அவர்களிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறைப்படி கற்றிருக்கிறார். நபிகள் நாயகத்தின் மீது 'திருப்புகழ்' பாடிய &lt;a href="http://muslimpoets.wordpress.com/category/காசிம்-புலவர்/ "&gt;காசிம் புலவர் &lt;/a&gt;&lt;br /&gt; அவர்களும் அதே திருவடிக்கவிராயரிடம் பாடம் கற்றிருப்பதால் இருவரும் சக மாணவர்கள், சமகாலத்தவர்கள் என்ற செய்தி கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் மஞ்சக்கொல்லையில் தம் தந்தையுடன் தங்கிருந்து அங்கு அடக்கமாயிருக்கும் செய்யது அஹமது வலியுல்லாஹ் அவர்களிடம் மார்க்கக் கல்வி பயின்றதாகவும் பின்பு பரங்கிப்பேட்டை சென்று &lt;a href="http://www.tamilvu.org/courses/diploma/a071/a0714/html/a07145l4.htm"&gt;மஹ்மூது தீபி(ரஹ்)&lt;/a&gt; அவர்களிடம் ஆன்மீகக் கல்வி பயின்றதாகவும் சொல்லப்படுகிறது.  பின் அவர்கள் பொன்னானி சென்று அங்கு சில காலம் ஆசிரியராகப் பணியாற்றியதாகவும், பின் தன் வாழ்நாள் முழுவதையும் ஞானப்பாட்டையில் செலவு செய்ததாகவும் செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் அவர்கள் எப்போது பூவாறு வந்தார்கள் என்ற செய்தி தெளிவாக இல்லை. அங்கேயே தம் இறுதி நாள்வரை தங்கியிருந்து &lt;a href="http://www.kayalpatnam.in/Dargah-Sharif/nooh-wali.html "&gt;வேதபுராணத்தை&lt;/a&gt; இயற்றியதாக சொல்லப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;வேதபுராணம் 27 படலமும் 910 பாடல்களும் கொண்ட பெரும் நூல். இதற்கு பாண்டி மண்டலம் செவ்வல்மா நகரம் வித்துவான் எம். ஏ. நெய்னா முஹம்மது பாவலர் அவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். அதில் முதலாவதாக கலிமாக் காரணப் படலத்தில் 22 பாடல்கள் இருக்கின்றன. இவை அகமியத்தின் அடிப்படையை விளக்குகின்றன. அடுத்து தொழுகைப் படலம், இன்னிசைப் படலம், குத்துபா படலம், மிஃராஜ் படலம், நோன்பு படலம் என்று நீண்டுக்கொண்டே போகிறது. ஒவ்வொன்றிலும் அதனதன் அகமியத் தாக்கமே உள்ளது புறச்செய்திகள் என்பது குறைவு. ஆத்மீக அறிவு சிறிதாகிலும் உள்ளவர்களே படிக்கமுடியும் &lt;br /&gt;மற்றவர்களால் புரிந்துக்கொள்ள முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எல்லோரும் புரிந்துக்கொள்ளும்படியாக இல்முனிசாப் படலம் என்ற பாடல் தொகுப்பை யாத்தளித்துள்ளார்கள். இதில் 15 பாடல்கள் உள்ள இத்தொகுப்பில் கணவன் மனைவிக்கிடையே உடலுறவு இஸ்லாமிய முறைப்படி எப்படி இருக்கவேண்டும் என்பதை விளக்கியுள்ளார்கள்.   இஸ்லாத்தின் sexology பற்றிய ஒரே பாடலாகத்தானிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"இருகண் முடித்தா னொருகண்னாலே&lt;br /&gt;இல்லெனுந் தம்மா லிழுத்துவாங்கி&lt;br /&gt;முருகு நூனிலே நுக்தாவிலே &lt;br /&gt;முட்டுவ துமட்டும் சுல்புமட்டும் &lt;br /&gt;பருகும் நுகத்துமேல் வாங்கிக்கட்டப் &lt;br /&gt;பாகமறியாத மானுடர் கேண்மோ&lt;br /&gt;சொருகுங் குழல்மங்கை ஹாலுடனே&lt;br /&gt;சுகமாய் மதந்தீர்க்க வறியமாட்டீர்"   &lt;/strong&gt; - பாடல்: 1  &lt;br /&gt;&lt;br /&gt;என்று தொடங்கி மனைவி என்பவள் வெறும் போகப் பொருளல்ல; கூடல் என்பது வெறும் உணர்ச்சியின் வடிகாலல்ல; அது எத்தகைய புனிதம் வாய்ந்ததாக இறைவன் அமைத்துள்ளான் என இப்பாடல்களில் விளக்கியுள்ளார்கள் என்பது இக்கடைசி வரிகளில் தெளிவாகிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;".....ஒளிவு லாநபி முஹம்மதைவு&lt;br /&gt;முவந்து மனதிலே யுறுதியாக்கித்&lt;br /&gt;தெளிவா மனதிலே திறமதாக்கிச்&lt;br /&gt;சேர்ந்து முஷாஹிதா செய்துவாவே" &lt;/strong&gt; - பாடல்: 15&lt;br /&gt;&lt;br /&gt;இதன் முழுப்பாடலும் விரைவில் &lt;a href="http://abedheen.wordpress.com/"&gt;ஆபிதீன்&lt;/a&gt; பக்கங்களில் காணலாம் காயல் மாநகரம் ஈன்றெடுத்த புலவர்கள் பலர், அவர்கள் வெறும் புலவர்களாக மட்டும் இருந்துவிடாமல் இறை நேசர்களாக வாழ்ந்து இஸ்லாத்திற்கு ஆற்றிய தொண்டு மகத்தானது. வெறும் மார்க்கத்தோடு நின்றுவிடாமல் தமிழ் வளர்ச்சிக்கு அரும் பாடுபட்ட இவர்களை தமிழக மக்கள் மட்டுமல்ல, தமிழக முஸ்லிம்கள் மட்டுமல்ல, அந்த ஊர் மக்களும் மறந்துக்கொண்டிருக்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-1867278816502716619?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/1867278816502716619/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=1867278816502716619' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/1867278816502716619'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/1867278816502716619'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2010/03/blog-post_07.html' title='பெரிய நூஹ் வலியுல்லாஹ்'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-3968809557068525311</id><published>2010-02-15T20:20:00.007+04:00</published><updated>2010-02-20T20:14:22.987+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாமியப் புலவர்கள்'/><title type='text'>ஞானி பீர்முஹம்மது(ரஹ்)</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/S4AKFN76OhI/AAAAAAAAADo/6hm5TKBQ8E0/s1600-h/darha.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 111px; height: 150px;" src="http://1.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/S4AKFN76OhI/AAAAAAAAADo/6hm5TKBQ8E0/s320/darha.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5440359434620123666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தக்கலை பீர் முஹம்மது அப்பா &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இஸ்லாம் அகிலமெல்லாம் பரவியபிறகு அந்தந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்கள் வாழ்வியலிலும் வழிபாட்டிலும் மார்க்கச் சட்டங்களைப் பின்பற்றி வந்தாலும் கலாச்சாரப் பண்பாட்டு முறையில் தங்கள் பகுதியின் சமூக நாகரீகத்திற்குட்பட்டே வாழ்ந்து வருகிறார்கள். உணவு, உடை, மொழி, சடங்கு, சம்பிரதாயங்களில் இவற்றை காணமுடிகிறது. இவை மேலோங்கி இஸ்லாம் முற்றிலும் மாறுபட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுவிடாமலிருக்க "ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தைப் &lt;br /&gt;புதுப்பிக்கக்கூடியவர்கள் (முஜத்திதுகள்) தோன்றுவார்கள்" என பெருமானார் அவர்கள் நவின்றுள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சூஃபியாக்கள் அல்லது ஞானிகள் என்றழைக்கப்படும் வலிமார்கள் இறைவணக்கத்தோடு நின்றுவிடாமல் அரசியல், சமூகம், பொருளாதாரம், மொழி வளர்ச்சியிக்கும் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். மக்களின் அறிவுத்தாகத்திற்கேற்ப இறைவிளக்கங்களை அள்ளித்தந்திருக்கிறார்கள். அரபியில் மட்டுமல்லாது வட்டார மொழியிலும் புலமை பெற்றவர்களாக விளங்கியிருக்கிறார்கள். தமிழைப் பொருத்தவரை அவர்களின் பங்கு மகத்தானது; வரையறைக்கு அப்பாற்பட்டது. ஆனால் தூரதிருஷ்டவசமாக அவைகள் மறைக்கப்பட்டன; இன்று மறுக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் புலவர்கள் விட்டுச் சென்ற மரபைத் தொடர்ந்து இறைநேசர்களான சூஃபிப் பெரியார்களும் மஸ்தான்களும் பக்திச்சுவை சொட்டச்சொட்ட இறையுணர்வில் தன்னை மறந்து இன்பலயத்தில் எண்ணிறந்த மெஞ்ஞானப் பாக்களைப் பாடியுள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முஸ்லிமும் ஒப்பற்ற இறைவனான அல்லாஹ் ஒருவனுக்கே தலைசாய்க்கவேண்டும்; தான் என்ற அகந்தையை மாய்த்து ஏகனின் அடைக்கலம் அடையவேண்டும்; அண்டசராசரங்களுக்கும் அதிபதியான அவனின் அடிமை என்ற எண்ணம் &lt;br /&gt;எப்போதும் இருக்கவேண்டும்; தன்னிடம் ஒன்றுமே இல்லை, தான் ஆட்டுவிக்கப்படுபவன், எல்லாம் அவனே என்ற மாறாத உணர்வு எந்தகாலமும் இருந்துக்கொண்டே இருக்கவேண்டும். அவனே உள்ளத்தில் குடி இருக்கிறான், உலகத்தின்மேல் அருள் மழை பொழிகிறான்; உயிர்பிக்கிறவனும் அவனே, மரிக்கச் செய்பவனும் அவனே; சுருங்கச் சொன்னால் 'தௌஹீது' என்பது அல்லாஹ்தான் என்ற உண்மையில் ஊறித் திளைத்த ஞானிகளில் ஒருவரான பீர் முஹம்மது அப்பா அவர்கள் தாம் பெற்ற நம்பிக்கையை நம் நெஞ்சிலும் பதிக்கின்றார்கள் இங்கே..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"தந்தையிலி தாரமிலி தானவனு நீயே&lt;br /&gt;தன்மைகொ டெவர்க்குமொரு தாபரமு நீயே&lt;br /&gt;மைந்தரிலி யன்னையிலி மன்னவனு நீயே&lt;br /&gt;மண்ணிலடி யார்க்கிரணம் வழங்குவது நீயே&lt;br /&gt;சிந்தைதனி லிடறுதனைத் தீர்த்தருள்வை நீயே&lt;br /&gt;தேட்ட மறிந்தெனக்குதவி செய்பனு நீயே&lt;br /&gt;அந்தமிலி நீயெனக்கோ ரிழிவு வராமல் &lt;br /&gt;ஆதியே நானுன் னடைக்கலம தானேன்" &lt;/em&gt;  (1)&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியப் புலவர்கள் இறைவனையும் அவனின் தூதர் பெருமானார் ரசூல்(சல்) அவர்களையும் புகழ்ந்து பாடுவதோடு நிறுத்திவிடாமல் சித்தர்களாகவும் இறை பித்தர்களாகவும் இருந்து அகமியத்தை, அகமியத்தின் ரகசியத்தை அள்ளித் தந்திருக்கிறார்கள். அத்தகைய சித்தர்கள் குணங்குடி மஸ்தான் சாஹிபு(ரஹ்) அவர்களும் தக்கலை பீர் முஹம்மது அப்பா(ரஹ்)அவர்களும் இன்னும் சிலருமாவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சித்தர்கள் என்றாலே இரும்பைப் பொன்னாக்கும் வித்தையைக் கற்றவர்கள் என்ற நம்பிக்கை பாமரர்களுக்குமட்டுமல்ல படித்தவர்களுக்கிடையேயும் இருந்து வந்தது; இன்னமும் இருந்து வருகிறது. ஆனால் இரும்பு போன்ற இதயத்தைப் பொன் போன்று மாற்றவைப்பவர்கள் என்ற எண்ணம் மட்டும் இல்லை. இவர்கள் பஞ்சை மனிதர்களுக்கு எப்பாலை ஊட்டத்தவறினாலும் &lt;br /&gt;ஞானப் பாலை மட்டும் ஊட்டத் தவறியதே இல்லை. ஆனால் ஒரு சங்கடம்! எதனையும் நேரிடையாகச் சொல்லாமல் யாவற்றையும் மறைமுகமாகவே சொல்லியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லுக்குச் சொல், வரிக்கு வரி பரிபாஷை சொற்களால் அலங்கரிக்கப்பட்டு படிப்பவர்கள் மயக்கமேற்படும் வகையில் அமைந்திருக்கும். இத்தகைய சொற்களிலிருந்து வரும் கருத்துக்கள் புடம்போட்ட பத்திரைமாற்று தங்கம்போல் துலங்கும். ஆனால் அவற்றின் உட்கருத்தைப்  புரிந்துக்கொள்வது எளிதான காரியமன்று. இரும்பை தங்கமாக்கும் இரசவாதாம் எத்துனைக் கடினமானதோ அதைவிடக் கடினமானது அதன் உண்மைப் பொருளை அறிவது. இந்த இரசவாதம் அகமியத்தை மட்டுமே உணர்த்துகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புறச்சடங்குள் இல்லாது அகமியத்தை அடையமுடியாது என்பதால் புறச்சடங்குகளைப் பற்றியும் அவற்றின் செயல்முறைகள் பற்றியும் அங்காங்கே விளக்கியுமிருக்கின்றார்கள். அண்டகோடிகள் படைக்குமுன்பாக 'கன்ஜு மஃக்ஃபி' என்றழைக்கப்படும் மறைவான பொக்கிஷமாக இருந்த இறைவனை, அவன் நிலைகளை, அவன் பண்புகளை அப்பா அவர்கள் விளக்குகிறார்கள் 'பிஸ்மில்க்குறம்' என்ற ஞானப்பாவில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"ஆதிபெரியோனே றப்பில் ஆலமீனேயாதி&lt;br /&gt;அஹதுநிலைசமதாக ஆலநிரைந்தோனே&lt;br /&gt;அஹதியத்திலுஹதியத்தும் வாகிதத்துமாகி&lt;br /&gt;அரூபவுரூபத்துள்ளே தானல்லவோதாத்து&lt;br /&gt;தாத்தல்லவோ பாத்தினது லாகிறுசிபாத்து&lt;br /&gt;லாகிறுக்குள் பாத்தினானான் ரகசியத்தின் பொருளே...."&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் அருவமாக இருந்து நடத்தப்படுகிறதுதான் தாத்து என்றும் தாத்தை பாத்தின் - மறைவானது என்றும் சிபத்தை லாஹிர் - வெளிப்பாடானது என்றும் வெளிப்பட்ட பொருட்களில் மறைவாக இருப்பது மகா ரகசியமாக இருக்கிறது என்றும் நெய்னா முஹம்மது பாவலர் அவர்கள் பொருள்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் வரலாறு அவர்களின் பாடல்கள்மூலமாகவே அறியமுடிகிறதே தவிர வேறு வகையில் அறியமுடியவில்லை. சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் அல்லது மாதிஹர் ரசூல் சதக்கத்துல்லா அப்பா (1632 - 1703)காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை கீழ் வரும் பாடல்மூலம் அறியமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"நினைவுடன் பொருளு நிறைந்திடும்வகைநீதீயும் பிசுமிலினோடே&lt;br /&gt;அனந்தமுந்தெரிய அஹுமதருரைக்க ஆதிதன் கிருபையினாலே&lt;br /&gt;கனசயமாரும்மவுலானாறூமி கழறினார் அகதியத்ததிலே&lt;br /&gt;மனதுமகிழ அறிவையுமறிந்து வழுத்தினார்சதக்கத்துல்லாவே"&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நினைவில் கலந்திருக்கின்ற எல்லா ஞானப் பொருள்களையும் கூட்டித் திரட்டி, பிஸ்மில்லா என்கிற திருநாமத்துடன் நமது நபிகள் நாயகம்(சல்) அவர்கள் அருளிச்செய்தார்கள். அதை ஒன்றாகத் திரட்டி ஹலரத் மௌலான ரூமி(ரஹ்) அவர்கள் தமது மஸ்னவி ஷரீஃபில் சொன்னார்கள். அதனை ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் மொழி பெயர்த்துச் சொல்ல அதை எனது ஞானமணிமாலை, மஃரிபத்துமாலை முதலிய நூல்களுக்குச் சரிபார்த்து உலகத்தார்கள் விளங்கிக் கொள்ளும்படியாக குறமாகப் பாடினேன். (2) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர்&lt;br /&gt;தன்பால னிக்கதையைச் சாற்றினான் - வெங்காயம் &lt;br /&gt;சுக்கோ சிவனிருப்பன் சுரோணிதமோ வல்லவிஞ்சி&lt;br /&gt;ஹக்கோவென் றுள்ளறிந்தக் கால்"&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் சிறுமலுக்கர் என்பாரின் செல்வப்புதல்வராகப் பிறந்து இறைவனின் தன்மைகள் யாவையும் தன்னிடத்து வருவித்துக்கொண்டவர்கள். அவனில் தன்னை நுழைத்துக்கொள்ளும் நுட்பமான ஞானத்தைப் பெற்றிருந்த ஹுசைன் மன்சூர் ஹல்லாஜ்(ரஹ்) அவர்களின் வழிமுறையில் வந்துவிட்டவர் என்று பறைச்சாற்றுகிறார்கள். &lt;br /&gt;இஞ்சி, நீரும் ஈரமும் பெற்றுள்ளது, அது உலர்ந்துவிட்டால் சுக்காக மாறிவிடுகிறது, அதற்கு என்றும் அழிவில்லை. ஐம்புலன்களையும் அடக்கியாண்டு தூங்காமல் தூங்கி, சாகாமல் செத்து சமாதி நிலை எய்துவிடுகிறவர்களை அந்த சுக்குக்கும் மற்றவர்கள் அனைவரையும் வெறும் இஞ்சியாகவும் பரிபாஷை மூலம் காட்டுகிறார்கள் அப்பா அவர்கள்.(3)&lt;br /&gt;&lt;br /&gt;தென்னாட்டு கஜ்ஜாலி என்ற புகழைப் பெற்ற இவர்களை எத்துனைபேருக்குத் தெரியும்?&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:&lt;br /&gt;(1) இலக்கியப் பேழை - கே. பி. எஸ். ஹமீது,  பாவலர் பதிப்பகம்.   &lt;br /&gt;(2) பிஸ்மில்க்குறம் ஞான விளக்கவுரை - செவ்வல் மாநகரம் மகாவித்துவான் எம்.ஏ. நெய்னா முகம்மது பாவலர் &lt;br /&gt;(3) இலக்கியப் பேழை - கே. பி. எஸ். ஹமீது,  பாவலர் பதிப்பகம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-3968809557068525311?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/3968809557068525311/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=3968809557068525311' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/3968809557068525311'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/3968809557068525311'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2010/02/blog-post.html' title='ஞானி பீர்முஹம்மது(ரஹ்)'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/S4AKFN76OhI/AAAAAAAAADo/6hm5TKBQ8E0/s72-c/darha.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-967787564484832922</id><published>2009-12-04T17:24:00.005+04:00</published><updated>2009-12-04T17:47:26.002+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாமியப் புலவர்கள்'/><title type='text'>வாழ்வில் வெற்றி</title><content type='html'>‘இலக்கியப் பேழை’ – கே.பி.எஸ்.ஹமீது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்மாவிற்கும் மனித உடலுக்கும் தொடர்பு உண்டு என்பதை வேதாந்திகள், சித்தாந்திகள் &lt;br /&gt;மட்டுமல்ல, மனத்தத்துவ ஆராய்ச்சி வல்லுனர்களும் கூறுகின்றனர். ஆத்மா என்பது என்ன? &lt;br /&gt;ஆத்மாவிற்கும் மனித உடலுக்கும் இடையேயுள்ள உறவும் தொடர்பும் என்னென்ன? என்பதைப் பற்றி சிந்திப்பவர்களுக்கு ஏக இறைவன் பற்றிய எண்ணம் வராமல் போகாது.&lt;br /&gt;&lt;br /&gt;மனித உடல், அதனுள் குடிகொண்டிருக்கும் ஆத்மா இவை இரண்டையும் படைத்து, இயக்கியும் வரும் இறைவன் ஆகிய மூவற்றிற்கும் இடையேயுள்ள பந்தத்தைச் சுற்றி எழுந்தவைதான் உலகின் மதங்கள் அனைத்தும். உடல் என்றோ ஒருநாள் மாய்ந்து கட்டையாகி விடுகின்றது. உடலுக்கும் ஆன்மாவிற்கும் இடையேயுள்ள தொடர்பு மரணத்தோடு முடிந்து விடுகின்றது. பிறப்பதும், பிறந்து உயிர்வாழ்ந்த பின்னர் இறப்பதும் இயற்கையின் நியதிகள் என்றால் உடலோடு தொடர்பு கொண்டிருக்கும் ஆன்மாவிற்கும் மரணம் உண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மா இறப்பதில்லை என்பது இஸ்லாமியக் கோட்பாடு. அங்ஙனமாயின் முடிவு என்ன? மரணம் என்பது மறு உலக வாழ்வுக்குப் புகும் வாயில். மரித்தபின் ஆன்மாவிற்கு வாழ்வு உண்டு. நரகம், சொர்க்கம் என்பதைப் பற்றிய தத்துவார்த்தங்கள் எல்லாம் ஆன்மாவைப்பற்றி நிற்பனவையே.&lt;br /&gt;&lt;br /&gt;நபிபெருமானார் அவர்களிடம் ஆன்மா எத்தன்மையானது என்று ஒரு சமயம் கேட்கப்பட்டபோது அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;"ஆன்மா என்னுடைய 'அம்ரி'ல் உள்ளது."&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு விடை கூறும்படி திருநபியவர்களுக்கு இறைவன் அறிவித்தான். 'அம்ர்' - அம் என்ற பதத்திற்கு கட்டளை, மட்டுதிட்டம் இல்லாதது, விவரிக்க முடியாதது, சூக்கும உலகத்தைச் சார்ந்தது என பலபொருள்கள் உள்ளன. இப்பொருள்களிலிருந்து ஆன்மா இத்தன்மையதுதான் என விவரிக்க முடியாததாகப் படலாம், ஆனாலும் திருகுர்ஆனின் மற்றொரு திருவசனம், "நாம் அதில் 'மனித சரீரத்தினுள்' நம்முடைய உயிரை ஊதினோம்" என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. நபிபெருமான் அவர்களும் ஆண்டவன் ஆதமை தன்னுடைய உருவத்தில் படைத்தான் என திருவாய் மளர்ந்தருளியிருக்கிறார்கள். இங்கு சிந்திப்பவர்களுக்கு ஓருண்மை புலப்படுகின்றது. "தன்னுடைய உருவத்தில்" என்பது மனித சரீரத்தைக் குறிப்படுவதல்ல. ஏனனில் இறைவன் அரூபி; மட்டுதிட்ட மில்லாதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய திருகுர்ஆனின் திருவசனத்தையும் திருநபியவர்களின் திருமொழியையும் இணைத்துப் பார்த்தால் ஆன்மா இறைவனுடைய அம்சத்தின்பால் பட்டதென்பதும் அவனோடு மிக நெருங்கிய பந்தமுள்ள தென்பதும் தெரியவரும். இத்தகைய ஆன்மா உயிரென்றும் "ரூஹ்" என்றும் பேசப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய ஆன்மா மனித சரீரத்தினுள் குடி கொண்டிருக்கின்றது. இந்த ஆன்மாவின் தீராத வேட்கைதான் எங்கிருந்து வந்ததோ அங்கு செல்ல வேண்டுமென்பது. ஆன்மாவைக் கட்டுப்படுத்துவதும், அடக்கி ஆள்வதும் அதன் வருங்கால வாழ்விற்கு வழிகோலுவதும், மனித உடலின், மனித மனத்தின் கடமைகளாகும். ஆன்மாவோ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சுதந்திரம் பெற்றிருப்பது. அதைக் கட்டுப்படுத்துவதற்கு மனிதன் அரும்பாடு படவேண்டும். அதைக் கட்டுப்படுத்தி பரிசுத்தப் படுத்துவதற்கோ மனிதன் மிகப் பெரும்பாடு படவேண்டும். ஐம்புலனாசைகளை அடக்கி உலக இச்சைகளை ஒதுக்கி இவ்வுலக வாழ்வைத் துறந்தும், துறவறம் பூண்டும் உடலையும் மனத்தையும் ஒழுங்குபடுத்தி ஆன்மாவை பரிபக்குவப்படுத்த வேண்டுமென்பது ஒரு மார்க்கத்தின் கொள்கை.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமோ துறவறத்தை ஏற்றுக்கொள்வதில்லை. எண்ணம், சொல், செயல், மூன்றையும் ஒழுங்கு முறைக்குள் கொண்டுவந்து நித்திய வாழ்க்கையை  நடத்தி சில சித்தாந்தங்களில் உறுதியான நம்பிக்கை வைத்துக்கொள்ளவேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை. ஆதி ஒருவன், தொழுகை ஐவேளை, நோன்புடைமை, போதியநல் ஏழைவரி, ஹஜ் ஆகியவை எல்லாம் இவ்வுலக வாழ் விலிருந்துகொண்டே மன, மொழி, மெய்களை ஒழுங்கு முறைக்குக் கொண்டுவருவதற்கே. மனிதன் எவ்வளவுதான் ஆற்றல் படைத்தவனாக இருப்பினும் அவன் ஆற்றல்கள் அனைத்தையும் மிஞ்சி நிற்கும் சக்தியொன்று அவனை ஆட்டுவிக்கின்றது. அச்சக்தியே அல்லாஹ். அவனின் அன்பைப் பெறுவதற்கு, அவனை அணுகி அணுகி அவன் பக்கமாக வர முயல்பவன் ஆன்மாவை பரிபக்குவப்படுத்தி அவன் வருங்கால சுக வாழ்விற்கு அடிகோலுபவனாவான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வுலக வாழ்வில் இறைவன் வழி நிற்பவன் மறுமை வாழ்வில் நற்பலன் எய்துகிறான். இங்கு தீய கர்மம் செய்தவன் மறு உலகில் தண்டனையையும், வேதனையையும் அனுபவிக்கிறான். "(இறைவா!)உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகின்றோம், நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! எவ்வழி அவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் சென்ற வழி. உன் கோபத்திற்குள்ளானவர்களோ, வழிதப்பியவர்களோ சென்ற வழியல்ல."&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனை நேசிப்பது ஒன்றின் மூலமாகவே ஆன்மாவைப் பரிபக்குவப் படுத்தமுடியும். "ஒருவன் ஒரு சாண் அளவு என்னை நெருங்கினால், நான் ஒரு கெஜம் அளவு அவனை நெருங்குவேன். அவன் ஒரு கெஜம் அளவு என்னை நெருங்கினால் நான் இரண்டு கெஜம் அளவு அவனை நெருங்குவேன். அவன் என்னிடம் நடந்து வந்தால் நான் அவனிடம் ஓடிச்செல்வேன்." என இறைவன் நபிபெருமானவர்களுக்கு அறிவித்திருக்கிறான். இறைவனிடம் உண்மை அன்பிருந்தால் ஒருவன் மற்றெல்லாவற்றையும் விட இறைவனையே மிக மிக நேசிப்பான். அவன் ஒவ்வொரு செயலும் இறைவனின் கருத்தின்படியே நடக்கும். இறைநாட்டத்தில் நடப்பதன்றி வேறு எண்ணம் அவனிடம் இருக்காது. "உங்கள் பிதாக்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும். உங்கள் மனைவியரும், நீங்களும் முயன்று சேகரித்த பொருட்களும் குறைந்துபோகுமென நீங்கள் அஞ்சுகின்ற உங்கள் வியாபாரங்களும், நீங்கள் பிரியம் வைத்திருக்கும் உங்கள் வாசஸ்தலங்களும் ஆண்டவனை விடவும், அவனுடைய இரசூலைவிடவும், அவனின் பாதையில் முயற்சி செய்வதை விடவும் உங்களுக்கு அதிகம் பிரியமுள்ளதாக இருப்பின், இறைவனுடைய கட்டளை வருவதை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். &lt;strong&gt;இறைவன் வரம்பு மீறுகிறவர்களை நேர்வழியில் நடத்திச் செல்வதில்லை&lt;/strong&gt;" என்று இறைவன் கூறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் இறையன்பு காரணமாக நேர்வழி செல்லத் தவறிவிட்டால் அவன் தன் ஆன்மாவிற்கு, அவன் தன் வருங்கால வாழ்வுக்கு ஊறு விளைவித்தவனாக ஆகிவிடுகின்றான். ஆன்மாவைப் &lt;br /&gt;பக்குவப்படுத்தும் வழி வகைகளிலிருந்து தவறி விட்டவனாகிவிடுகின்றான். "முஹாசபா" வையும், "முராக்கபா" வையும், "முஷாஹிதா" வையும் கடைபிடிக்கத் தவறியவனாகி விடுகின்றான். இத்தகையவர்களின் ஆத்மா, மனித சரீரம் இறந்துவிட்டபின்னர் தான் பெறவேண்டிய உயர் பதத்திற்கு தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டதாக மாட்டாது.&lt;br /&gt;&lt;br /&gt;"எவன் தன் ஆன்மாவைப் பரிசுத்தமாக்கிக் கொண்டானோ அவன் நிச்சயமாக வெற்றியடைந்து &lt;br /&gt;விட்டான்; எவன் அதை பாவத்தில் புதைத்துவிட்டானோ அவன் நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான்" என்பது திருமறையின் வசனம். "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவனிடம் செல், அவனிடம் நீ திருப்தி கொள், உன்மீது அவன் திருப்தியடைகிறான், நீ நல்லடியார்கள் குழுவில் சேர்ந்து என் சொர்க்கத்திடம் நீ நுழைந்து விடு" என இறைவன் கூறுவான் என்பது திருகுர்ஆனின் மற்றோரிடத்தில் வரும் வசனங்களாகும்.  &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வுலக வாழ்வில் சன்மார்க்கத்தின் வழிநின்று இறை நேசத்தால் பரிபக்குவப்படுத்தப்பட்ட &lt;br /&gt;ஆன்மாவைப் பெற்றுவிட்டவர்களின் மரணம் எப்படி சம்பவிக்கும் என்பதை கவி அல்லாமா இக்பால் அவர்கள் ஓரிடத்தில் கூறுகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"மூமின் என்பதைப் பற்றிய ஓரு அடையாளம் நான் சொல்லுகிறேன்&lt;br /&gt;மரணம் அண்டி வருங்காலை அவன் உதட்டில் புன்னகைத் தழுவும்."   &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கம்போல் சாக்காடு என்பார்களல்லவா? இஸ்லாம் தூக்கத்தையும் ஒருவித மரண நிலை என்றே கருதுகிறது. இரவு துயில் சென்று காலை எழுவதற்கும், மரித்தபின் ஆன்மா விழித்தெழுவதற்கும், உலக வாழ்வில் கண்துயில்வதையும் பிற்றை நாள் உயிர்த்தெழுவதையுமே உவமானமாக சுட்டிக் காட்டுகின்றனர் இஸ்லாமிய ஆன்ம ஞான வல்லுனர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்வாழ்வு வாழ்ந்து இறைபக்தியின் மூலம் ஆத்மாவைக் கட்டுப்படுத்தி மறுமை வாழ்வுக்குத் &lt;br /&gt;தன்னை பக்குவப்படுத்தி இறைவனின் 'அம்ர்' என்ற ஆன்மா இறைவனின் பக்கமாக மிக மிக&lt;br /&gt;அண்டிவரச் செய்து கொண்டவர்களின் மரணம் இன்பகரமானது, அல்லாதார் மரணம் துன்பமிக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தத்துவார்த்தங்களையெல்லாம், ஆன்னமஞான உண்மைகளையெல்லாம் உள்ளடக்கி நிற்கின்றது தக்களை பீர்முஹம்மது சாஹிபு ஒலியுல்லாஹ் அவர்களின் பக்திப் பரவசமிக்க ஆன்ம விசாரணை விருத்தப்பாவொன்று:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"ஆதியொருவனை மறந்துலகில்&lt;br /&gt;அனேகம் பிழைகள் செய்தி றந்தாலங்கண்&lt;br /&gt;நீதிபெறுமுயிர் தனையோ விண்ணோர்&lt;br /&gt;நெறிசேருடலையோ கேட்பார் பின்னே&lt;br /&gt;சோதியருட்படி நரகிலிட்டுச்&lt;br /&gt;சுடும்போபடுந்துயரவனோ நாமோ&lt;br /&gt;ஓதியுணர்ந்தோர்களடியேன் சொன்ன&lt;br /&gt;வுண்மை யறிந்துரை சாற்று வீரே."&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதி ஒருவனை மறந்துவிட்டால் பிழைகள் யார்தான் செய்யமாட்டார்கள்?  பிழைகள் அனேகம் செய்திருந்தால் மறுமையில் நீதி பெறும் உயிர்தனையோ பின்னர் நெறிசேர் உடலையோ விண்ணோர் கேட்பர். இரண்டையுமே கேட்கக்கூடும். உலக இச்சைகளின்பால் பட்டழிந்து ஆன்மாவைப் பரிபக்குவப் படுத்தாதவரின் உடலுக்கும் இங்கே விமோசனமில்லை. ஆங்கே உயிருக்கும் விமோசனமில்லை. பின் எதற்குத்தான் விமோசனம்? ஓதியுணர்ந்தோர் உண்மையறிய வேண்டும்; விளக்கம் தரவேண்டும் என்று தம்மை 'அடியேன்' நிலையில் வைத்து சூஃபிஞானக் கவிஞர் பீர் முஹம்மது சாஹிபு ஒலியுல்லாஹ் பாடலில் கேட்கும் கேள்வியில் ஒரு அலாதி பாவம் சுடர்விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: ‘இலக்கியப் பேழை’ – கே.பி.எஸ்.ஹமீது&lt;br /&gt;       பாவலர் பதிப்பகம் - சென்னை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-967787564484832922?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/967787564484832922/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=967787564484832922' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/967787564484832922'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/967787564484832922'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2009/12/blog-post.html' title='வாழ்வில் வெற்றி'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-2207526881357000176</id><published>2009-11-22T19:29:00.018+04:00</published><updated>2009-11-26T13:00:39.520+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை'/><title type='text'>ஹஜ்ஜு பெருநாள்</title><content type='html'>கடந்த 2006 ம் ஆண்டு டிசம்பர் , சத்தாம் ஹுசைனை குர்பானி கொடுத்த தினம் , தமிழன் டி.வி. யில் மக்கள் மன்றம் நிகழ்ச்சியின் நேர்காணலில் கவிஞர் இஸட். ஜஃபருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடனோ அல்லது சமுதாயத்தை குறை கூறவேண்டும் என்ற எண்ணத்துடனோ இது எழுதப்படவில்லை. உண்மையின் எதார்த்தத்தை விளக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டும் எழுதப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹஜ்ஜு பெருநாள் என்பது ஹஜ்ஜை மையமாக வைத்து கொண்டாடப்படும் திருநாள். இதனை தியாகத் திருநாள் என்றும் அழைக்கிறோம். இது முழுக்க முழுக்க இபுறாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர் மகன் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் சுற்றி இருக்கிறது. கஃபத்துல்லாஹ்வை புதுப்பித்து 'வந்தேன், வந்தேன்' எனப் பொருள்தரும் 'லப்பைக், லப்பைக்' என்று சொன்னால் யார் வருவார்?' என்று இபுறாஹிம்(அலை) கேட்டபோது, 'நீ சொல்லு, வருவார்கள்' என்றான் இறைவன். இப்போதும் வந்துகொண்டிருக்கிறார்கள். ரசூல்(சல்) அவர்கள் காலத்திலிருந்து மட்டுமல்ல அதற்கு முந்தியும் நடந்துக் கொண்டிருந்தது. ஆனால் ரசூல்(சல்) அவர்கள் ஹஜ்ஜின் முறையை ஒழுங்குப் படுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரிறைக் கொள்கைக் கொண்டதினால் வீடு துறந்து, நாடு துறந்து இன்னல் பல அடைந்து மக்கா வந்தடைந்தார்கள் இபுறாஹிம்(அலை). எண்பத்தாறாம் வயதில் அவர்களுக்கு இஸ்மாயில் என்ற மகன் பிறந்தார். இன்னல்கள் தொடர்ந்தன, மனைவியையும் மகனையும் தனியே விடச்சொல்லி இறை உத்தரவு; இருவரையும் சுடும் பாலைவனத்தில் தனியே விட்டு விட்டுப் போகிறேனே உங்கள் இருவரையும் யார் பாதுகாப்பார் எனக் கவலைக் கொள்கிறார்கள். மனைவி ஹாஜிராவிடமிருந்து கேள்வி எழுகிறது, உங்கள் இஷ்டத்திற்கு விடுகிறீர்களா? இல்லை இறைவன் சொல்லி விடுகிறீர்களா? என்று. இறை உத்திரவு என்றதும் எந்த இறைவன் விடச்சொன்னானோ அந்த இறைவன் எங்களை கவனித்துக்கொள்வான், நீங்கள் கவலைக் கொள்ளவேண்டியதில்லை என்று பதில் நல்குகிறார்கள் அன்னை ஹாஜிரா(அலை) &lt;br /&gt;&lt;br /&gt;தனித்து விடப்பட்ட குழந்தைக்கு தாகம் ஏற்பட்டு அழுகிறது; பெற்ற தாய் பரிதவிக்கிறார்; வறண்ட பாலையில் எங்கே தண்ணீர்? தூரத்தே தெரிகிறது தண்ணீர்; ஓடுகிறார் தாய், தெரிந்த இடத்தில் இல்லை; புறப்பட்ட இடத்தில் தெரிகிறது தண்ணீர், திரும்ப ஓடி வருகிறார். இப்படி கானல் நீரைக் கண்டு 'சஃபா - மர்வா'வுக்கு ஒடியதன் நினைவாகத்தான் ஹஜ்ஜில் நாம் ஏழுமுறை ஓடுகிறோம். இதற்கு தொங்கோட்டம் என்று பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று அவர்கள் ஓடியது தண்ணீருக்காக, ஆனால் இன்று நாமும் ஓடுகிறோம், எப்படி? கையில் மினரல் வாட்டரைப் பிடித்துக்கொண்டு, ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட வழித்தடத்தில் ஓடுகிறோம். அப்படியானால் என்ன அர்த்தம்? பொய்யாகச் செய்கிறோமா? இல்லை, நினைவுகூறுகிறோம். நினைவுகூறுகிறோம் என்று சொல்லும்போது அந்தத் தாயின் மனதில் ஏற்பட்ட பரிதவிப்பை நம் மனதில் இருத்தி ஓடவேண்டும். 'உங்கள் உருவத்தையும் தோற்றத்தையும் பார்க்கவில்லை, உள்ளத்தையும் எண்ணத்தையும் பார்க்கிறேன்' என்று அல்லாஹ் சொல்வதாக பெருமானார் சொல்கிறார்கள். அப்போதுதான் அது உண்மையான தொங்கோட்டமாக அமையும். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது, 'குர்பானி', இது முக்கியமானது. இபுறாஹிம்(அலை) ஒரு கனவு காண்கிறார்கள், அந்த கனவில் தன்னுடைய மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிடுகிற மாதிரி வருகிறது. உடனே எழுந்து பார்க்கிறார்கள்; கண்டது கனவு என்றாலும் அதை இறைச் செய்தியாக பாவிக்கிறார்கள்; தயாராகிவிடுகிறார்கள். ஆனால் கனவு இவர்களை மட்டும் சார்ந்ததல்ல, மகனையும் சார்ந்திருக்கிறது. மகனிடம் சென்று கேட்கிறார்கள். சின்ன உதாரணம் சொல்கிறேன், எனக்கு இதேபோல் ஒரு கனவு வருகிறது "உன் மகனை அறுத்து பலியிடு" என்று. நான் என்ன செய்வேன்? முதலில் Reasoning பண்ணுவேன். எப்படி? இது அல்லாஹ்வுடைய கனவாக இருக்கமுடியாது, ஏனென்றால் அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன், அவன் நரபலியெல்லாம் கேட்கமாட்டான்; இது ஷைத்தானுடைய கனவு, என்று காரணம் கற்பிப்பேன். அப்படித்தான் நாம் பொதுவாகச் சொல்லுவோம். ஏனென்றால அல்லாஹ் நமக்கு அறிவை கொடுத்துள்ளான்! ஆனால் நாம் கனவு என்று நினைப்பதை அவர்கள் இறைச் செய்தியாக ஏற்றுக்கொண்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து மகனிடம் செல்கிறார்கள், 'மகனே! நான் இப்படி ஒரு கனவு கண்டேன், நான் உங்களை அறுப்பது போல்' என்று. உடனே மகன், 'நான் ரெடி, நீங்கள் கவலைப் படாதீர்கள்' என்கிறார். நமது மகன் என்ன சொல்லுவான்? ''இந்த வேலையெல்லாம் வச்சுக்காதீங்க, நீங்க கனவு கண்டா உங்களெ பலியிட்டுக்குங்க, நம்மளெ தொடக்கூடாது, நான் உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல, உம்மாவுக்கும் சொந்தமுள்ளவன். அதுக்கு மீறி செஞ்சீங்கன்னா போலீஸில் கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்; வாப்பா என்றெல்லாம் பாக்கமாட்டேன் கொலை முயற்சின்னு சொல்லி உள்ளெ புடுச்சு வச்சுடுவேன், நல்லா இருக்காது' என்று சொல்லுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;பலியிடுவதற்காக மகனை அழைத்துச் செல்கிறார்கள் இபுறாஹிம்(அலை. வழியில் ஷைத்தான் குறுக்கிடுகிறான். இஸ்மாயிலைப் பார்த்து, 'ஏய் இஸ்மாயிலே! உன் அப்பா ஒன்னை ஏமாத்தி கூட்டிக்கிட்டுப் போறார், ஒன்னை அறுக்கப் போறார்' என்று சொல்கிறான். 'அதெல்லாம் முன்னதாகவே வாப்பா சொல்லிபுட்டாங்க நீ ஒன்னும் சொல்ல வேண்டியதில்லே' என்று கல்லால் அடித்து ஷைத்தானை விரட்டிவிடுகிறார்கள். இதன் நினைவாகத்தான் ஹஜ்ஜில் ஷைத்தானுக்கு கல்லெறிகிறோம். (ஆனால் ஒருசிலர் கல்லை அங்கே விட்டுவிட்டு ஷைத்தானை தன்கூட அழைத்து வந்துவிடுகிறார்கள். அப்போதுதானே அடுத்த மகனுக்கு அதிகமாக வரதட்சணை வாங்கலாம்!)&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட இடத்தில் தன் மகனை பலியிட தயாராகிவிட்டார்கள் இப்றாஹிம் (அலை). அங்கே கனவு பொய்த்துவிடுகிறது; அவர்கள் பலியிடப்படவில்லை. அப்படியானால் அங்கு என்ன பொருள்? இங்கே இரண்டு மிகப் பெரிய செய்தியை இறைவன் நமக்கு அளிக்கிறான். ஒன்று தியாகம். &lt;br /&gt;&lt;br /&gt;தியாகம் என்றால் என்ன? அதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும். தியாகம் என்றால் ஒன்றை இழப்பது. ஒன்றை என்று சொல்லும்போது எந்த ஒன்றையும் அல்ல, பிரியமான ஒன்றை இழப்பது அல்லது இழக்கத் தயாராகுவது. இந்த இரண்டும் முக்கியம். ஏனென்றால் 'ஒருவனுடை செயல் எண்ணத்திலிருந்து ஆரம்பிக்கிறது' என்று ரசூல்(சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே அந்த எண்ணத்திலேயே உங்கள் செயல் வந்துவிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது செய்திக்கு அந்த கனவை வைத்து கொஞ்சம் விரிவாகப் பார்க்கவேண்டும். இங்கே ஒன்றை யோசிக்கவேண்டும். இபுறாஹிம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவரும் அல்லாஹ்வுடைய நபியாக இருக்கட்டும், ஆனால் முதலில் அவர்கள் அல்லாஹ்வின் 'அபுது' - அல்லாஹ்வின் அடிமை, அதன்பிறகுதான் நபி. இரண்டுபேரும் ஒத்துக்கொண்டார்கள் பலியாவதற்கு; அல்லாஹ் சொன்னால் செய்யவேண்டும். அவர் பலி கொடுக்கவும் சரி, இவர் இறக்கவும் சரி, இரண்டுபேரும் தயாராகிவிட்டார்கள். அப்படியானால் அவர்களுடைய நிலையில் அவர்கள் சரியாக இருக்கிறார்கள். அந்த நிலையில் அவர் பலி கொடுத்தாரானால் அல்லாஹ் தன் நிலையிலிருந்து, தன் 'தரஜா'விலிருந்து கீழே இறங்கிவிடுவான். ஏன்? அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன். எனவே அவன் பார்க்கிறான், நம்முடைய அடியார்கள் தங்கள் நிலையில் சரியாக நிற்கிறார்கள், நாமும் சரியாக இருக்கவேண்டும், நம்முடைய அருளைக் காட்ட வேண்டுமல்லவா? உடனே ஆட்டைக் கொடுக்கிறான். இறைவன் தன்னுடைய நிலையிலிருந்து மாறமாட்டான். வேறு வார்த்தையில் சொன்னால் "அல்லாஹ்வின் மெய்யடியான் அல்லாஹ் சொல்கிற மாதிரி சரியாக அவன் நிலையில் இருந்தானென்றால் அல்லாஹ்வும் தன் நிலையில் உறுதியாக இருப்பான்." என்ற செய்தி நமக்கு காத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் சொல்கிறான், 'என்னுடைய மெய்யடியார்கள் நான் கொடுக்கும் செல்வத்திலிருந்து என் வழியில் செலவு செய்துகொண்டே இருப்பார்கள்' என்று. இதிலும் இரண்டு விஷயம் இருக்கிறது. நான் கொடுத்த செல்வம் என்கிறான், அதிலிருந்து பார்த்தீர்களானால் நான் கொடுக்காத செல்வம் என்று ஒன்று இருப்பது தெரியவரும். வட்டி நிறைய வாங்குகிறோம், வட்டி ஹராம் என்கிறோம். வட்டி யாருடைய செல்வம்? ஷைத்தானுடைய செல்வம். ரசூல்(சல்) அவர்கள் சொல்கிறார்கள், 'அல்லாஹ்விடம் கேட்கும்போது எனக்கு ரஹ்மத்தான செல்வத்தைத் தா' என்று கேளுங்கள் என்று சொன்னார்கள். ரஹ்மத்தான செல்வம் என்றால், அல்லாஹ் சொல்கிற மாதிரி, 'நான் கொடுக்கும் செல்வம்'; எப்படி சம்பாதிக்க வேண்டுமோ அப்படி. அதேமாதிரி எப்படி செலவழிக்கவேண்டுமென்றால் 'என் வழியில்' என்கிறான். அப்படி இருந்தீர்களென்றால் அவன் கரெக்டாக இருப்பான். அப்படி இல்லையென்றால் என்னவாகும்? நம்மிடம் செல்வம் இருக்கும், செலவு பண்ணுவோம், எதற்கு செலவு பண்ணுவோம்? கிட்னி ஃபெயிலியருக்கும், ஹார்ட் ஃபெயிலியருக்கும், இன்னும் வேறு தப்பான வகைக்கும். ஆகவே என்ன தெரிகிறது? நாம் நம் நிலையில் சரியாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அல்லாஹ் அவன் நிலையில் சரியாக இருப்பான் என்ற செய்தி உறுதியாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் குர்பானிக்கு வருவோம். குர்பானி கொடுப்பதற்கு தகுதியுள்ள மிருகம் ஆடு, மாடு, ஒட்டகம். இந்த மூன்று மட்டுமே. இதையால்லாமல் வேறு எதையும் கொடுக்கவும் முடியாது. தமிழகத்தைப் பொருத்தவரை ஆடு, மாடு மட்டுமே கிடைக்கும். அரபு நாட்டில் ஒட்டகம் வீட்டுப் பிராணி. ஆகவே அங்கு ஒட்டகத்தை குர்பானி கொடுப்பது சாதாரண விஷயம். அதற்காக நாமும் கொடுக்கவேண்டும் என்று ராஜஸ்தானிலிருந்து ஒட்டகத்தைக் கொண்டுவந்து ஊர் முழுவதும் ஊர்வலம் விட்டு கூட்டாகக் குர்பானி கொடுப்பதென்றால் அது அவர்களுக்கு செய்யும் நினைவுக் கடனா? இல்லை நமக்கு நாமே தேடிக்கொள்ளும் விளம்பரமா? குர்பானி எல்லோருக்கும் கடமை, ஹஜ்ஜுக்குப் போயிருப்பவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. ஆடு சாதாரண காலத்தில் 1000, 1500 விற்கிறது. குர்பானி காலத்தில் 4000 ரூபாய். அப்படி இருக்கும்போது வசதி உள்ளவர்களைத் தவிர வேறு யார் கொடுக்கமுடியும்? எனவே அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் 'நீங்கள் கொடுக்கும் குர்பானியை நீங்களும் சாப்பிடுங்கள், தேவை உள்ளவர்களுக்கும் கொடுங்கள்' என்று. &lt;br /&gt;&lt;br /&gt;குர்ஆனில் இபுறாஹிம்(அலை) அவர்களைப் பற்றி சொல்லும்போது, அவர் என் நண்பன் என்கிறான் அல்லாஹ். அத்துடன் நின்றுவிடாமல், 'என்னுடைய ரசூலிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது, அவற்றைத் தேடிக்கொள்ளுங்கள்' என்று சொல்லும் இறைவன் 'இபுறாஹிம்(அலை) விடத்திலும், அவர்களை சுற்றியுள்ளவர்களிடத்திலும் அழகிய முன்மாதிரி இருக்கிறது' என்று சொல்கிறான். எனவே ஹஜ்ஜு பெருநாள் முழுக்க முழுக்க இபுறாஹிம்(அலை) அவர்களுக்கு அளிக்கும் நன்றிக்கடன், tribute, புகழாரம். அதில் செய்யும் ஒவ்வொரு கிரியையும் அவர்களின் நினைவாகவே இருக்கவேண்டும், அந்த இறைச்செய்தி உட்பட. அன்னை ஹாஜிரா இபுறாஹிம்(அலை) அவர்களிடம் என்ன சொன்னார்கள்? 'நீங்கள் சொன்னால் நீங்கள் காப்பாற்றவேண்டும், அல்லாஹ் சொன்னானென்றால் அல்லாஹ் காப்பாற்றுவான்.அதனால் நீங்கள் கவலைப் படாதீர்கள்'. ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய மிகப் பெரிய செய்தி இது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே முழுக்க முழுக்க மனித சமுதாயத்திற்கு வாழ்க்கையில் செய்யக்கூடிய படிப்பினை அடங்கிய மிகப் பெரிய செய்தி இந்த ஃபர்ளான ஹஜ்ஜில், அதை பெருநாளாகக் கொண்டாடும் தினத்தில் இருக்கின்றது. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லாருக்கும் நல்லருள் புரிவானாகவும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : இஜட். ஜபருல்லாஹ், தமிழன் டி.வி&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;சுட்டி :&lt;br /&gt;&lt;br /&gt;ஈ.எம். ஹனிபா அவர்களின் &lt;a href="http://niduronline.com/media/HajPerunaal.mp3"&gt;'ஹஜ்ஜுப் பெருநாள்' &lt;/a&gt;(MP3)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-2207526881357000176?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/2207526881357000176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=2207526881357000176' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/2207526881357000176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/2207526881357000176'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2009/11/blog-post_22.html' title='ஹஜ்ஜு பெருநாள்'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-4852924410165252288</id><published>2009-11-13T17:25:00.004+04:00</published><updated>2009-11-13T17:46:36.903+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாமியப் புலவர்கள்'/><title type='text'>ஞானியார் அப்பா(ரஹ்)</title><content type='html'>&lt;strong&gt;அழியா வெற்றி&lt;/strong&gt;&lt;br /&gt;‘இலக்கியப் பேழை’ – கே.பி.எஸ்.ஹமீது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘பணமில்லாதவனுக்கு இவ்வுலகில்லை’ என்று சொல்லுகிறார்கள்.  பணத்தை ஒருவன் சம்பாதித்துவிடுகிறான். பெருஞ்செல்வத்தைத் திரட்டிக் குவித்து விடுகிறான். வீடு, மனை, நிலபுலன்கள், இன்னும் பரந்த சொத்துக்களுக்கு அதிபனாகி குபேர சம்பத்துப் படைததவனாகவும் ஆகிவிடுகிறான். தன் மனைவி மக்களுக்கு மட்டுமல்ல, தன் பிள்ளைகள், தன் பிள்ளைகளின் பிள்ளைகள் அனைவருக்கும், ஜன்ம ஜன்மத்திற்குச் சுகபோகத்தில் சுகித்திருக்கும் அளவுக்கு தனபாக்கியத்தை விட்டுச் செல்கிறான். அத்தகைய ஒருவனை வெற்றிகரமாக வாழ்ந்தவன், உலக வாழ்க்கையில் வெற்றி பெற்றவன் என்று மக்கள் கருதுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் நம்மிடையே வேறு சிலர் இருக்கின்றனர்,  இவர்கள் செல்வத்தால் வரும் வெற்றியை வெற்றி என்று கருதுவதில்லை. இவ்வுலக இன்பங்களில் திளைத்து உண்டு, உடுத்தி, உறங்கி பின்னொரு நாள் மறைந்து போகும் எந்த மனிதனும் வாழ்வில் வெற்றி கண்டவனல்லன் என்பது இவர்கள் கருத்து.  இந்த பிரபஞ்சமே மாயை,  இந்த மாயையில் சிக்குண்டு மண்ணில் வாழ்ந்து மடிந்து விடுபவர் பிறவிப் பயன் எய்தாதவராகி விடுகின்றனர். ஆகவே வாழ்வில் உண்மை வெற்றி காண விழைகிறவர் ஆசாபாசங்களைத் துறந்து, மண்ணுலக வாழ்க்கையை மறந்து மனிதப் பிறப்பெடுத்த பெரும்பயனை அனுபவிக்க , ஜன்ம சாபல்யம் பெற, யோகத்தில் ஆழ்ந்து விடவேண்டும்; நிஷ்டையில் இருந்துவிட வேண்டும்; வாழ்வின் பிறப்பினின்று  விடுபட்டு, உலக பந்தங்களை அறுத்தொதுக்கி எங்கோ காட்டிலோ, மலையிலோ, குகையிலோ தவமிருந்து &lt;strong&gt;“நான்”&lt;/strong&gt; எனும் அகந்தையை மாய்த்து இந்த கட்டையைத் தேயவிட்டுத் தேயவிட்டு முக்தி பெறவேண்டும். பரமாத்மா ஜீவாத்மாவோடு ஐக்கியமுற வேண்டும். இந்த ஐக்கியம் கைவரப் பெற்றவனே வாழ்வில் உண்மையான வெற்றி பெற்றவனாவான் என்று  கருதுகின்றனர்  பக்தரும், முக்தரும், சித்தரும், போதருமாகி, ஐம்புலன் அவித்து யோகத்திலும் ஞானத்திலும், சித்தாந்த, வேதாந்த வைராக்கிய, ஆன்மீகத் தத்துவார்த்த விசாரணையிலும் மூழ்கித் திளைக்கும் இந்த சிலவித்தகர்.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வைத் துறந்து விடுவதையும், ஐம்புலன்களையும் அவித்துவிட்டு, சந்நியாசத்தை மேற்கொள்வதையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. பதி, பசு, பாசத் தத்துவத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை. சூஃபி ஞானிகளின் கோட்பாடுகளைக்கூட  இஸ்லாத்தின் அடிப்படை தத்துவங்களுக்கு எதிரானவை என்று வைதீக இஸ்லாமிய ஞானிகள் எதிர்த்த சரித்திரம் உலகறிந்தது. ஹல்லாஜ் ரஹ்மத்துல்லாஹி காலம் தொடங்கி ஜலாலுதீன் ரூமி, இமாம் கஜ்ஜாலி, முஹைதீன் இபுனு அரபி அவர்கள் காலம் வரையுள்ள சூஃபி ஞான மேதைகளின் ஆன்மீகத் தத்துவங்கள் எவ்வாறு இறுதியில் இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கைக்கும் இதர இஸ்லாமிய புனித கருத்துக்களுக்கும் இயைந்தவாறு அமைந்துகொண்டன என்பதை விளக்குவதாகவே அமைந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளின்படி ஜீவாத்மா பரமாத்வாவோடு ஐக்கியப்படுவதென்பது இயலாத காரியம். ஏக இறைவன் வேறு, தனி மனிதனின் ஆன்மா வேறு, ஒன்றேதான் தெய்வம். அந்த ஒன்றோடு இன்னொன்று கலத்தல் என்பது என்றுமே சாத்தியமில்லை. ஒன்றோடு ஒன்று இயைந்து இரண்டாக முடியாது. ஏக தெய்வத்தைப் பொருத்தமட்டில்  ஒன்றை இரண்டாகவோ அல்லது ஒன்றையும் இரண்டையும் சேர்த்து மூன்றாக்கி ஏக தெய்வத்திற்குப் பங்கம் விளைக்கும் பல தெய்வ தத்துவத்திற்கோ இஸ்லாம் இடம் கொடுக்க மறுத்தே வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய அடிப்படையைப் பொறுத்த வரையில் இறைஞான காரியங்கள் சம்பந்தப்பட்ட மட்டில் இவ்வுலக மனிதனுக்கு ஆன்மீகக் காட்சி வேண்டுமாயின் ஒருகால் சித்திக்கலாம். ஆனால் தனி மனிதனின் ஆன்மா இறைவனோடு கலந்து விடுவதென்பது மட்டும் ஒருபோதும் முடியாத காரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பின்னணியில் பார்க்கும்போதுதான் உலக வாழ்வில் உண்மையில் வெற்றி எனப்படுவது எது என்ற கேள்வி கூர்மையும் முனைப்பும் பெறுகிறது. மனிதராகிய நம் வாழ்வில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொன்றையும் உண்மையான வெற்றி எனக் கருதிகிறோமே, அவை ஒவ்வொன்றும் உண்மையில் வெற்றி எனக் கொள்ளத்தக்கவைதாமா?&lt;br /&gt;&lt;br /&gt;எது வெற்றி? திரண்ட செல்வத்திற்கு அதிபதியாகி இவ்வுலக வாழ்வை இன்ப லாகிரியாக்கி, தன் மனைவி மக்கள், சுற்றம் கிளையனைத்தும் சுகமாக வாழ வழி செய்துவிட்டுச் செல்கிறானே அவன் வெற்றி வெற்றியா? வறுமையில் சிக்கிச் சுழன்று வாழ்வதாக நினைத்து தினமும் செத்து செத்துக் கொண்டிருக்கிறானே அவனும் அவனைச் சார்ந்தோரும் வாழும் வாழ்வு வெற்றியின் அடைப்படையில் அமைந்ததா? உலகம் பொய், வாழ்வு மாயை என நினைத்து தெய்வத்தோடு கலந்துவிட துறவறம் பூண்டு கடுந்தவம் செய்கிறார்களே அவர்கள் வாழ்வு வெற்றி தர வல்லதா?&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய ஏகத்துவ வழிபாட்டின் அடிப்படையிலும் இஸ்லாமியக் கோட்பாடுகளின் படியும் பார்த்தால் மேற்கூறிய எவையும்  உண்மையில் வெற்றிகள் ஆகமாட்டா. &lt;br /&gt;&lt;br /&gt;தனக்காக, தன் குடும்பத்தினருக்காக, தன் ஊரார், நாட்டாருக்காக, தன்னலத்தையே அகத் தளத்திற்கு கொண்டு செயலாற்றும் எந்த தனி மனிதனின் சாதனையையும் இஸ்லாம் வெற்றி என ஏற்றுக் கொள்ளாது.  இஸ்லாத்தின் கோட்பாடுகளின்படி நோக்கின் தனிப்பட்டவனின் வெற்றி இறைவனுக்கு உகந்ததாக அமைய வேண்டும். உலகம் முழுவதற்குமே ஏற்றதாக இருக்கவேண்டும். அல்லாஹ்வின் குறிக்கோளை நிறைவேற்றி அவனின் மகிமைகளை விளக்குவதாக மிளிர வேண்டும். மனிதன்பால் இறைவன் வைத்திருக்கும் அருள் நோக்கை அர்த்தமுள்ளதாக்கி  தனி மனிதனுக்கு இறவா வாழ்வளிக்கத்தக்க தன்மைத் தானதாக வெற்றி விளங்க வேண்டும் எனக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்ததை நினைத்த வண்ணம் செய்து முடித்துவிட்டு அதை நாம் முனைந்து பெற்ற வெற்றியென்றும் மற்றதெல்லாம் தோல்வி என்றும் கருதுவது போன்ற தவறு உலகில் வேறு எதுவும் இருக்கமுடியாது. வஞ்சனைக்கு வித்தூன்றி வரும் விளைவை வெற்றியெனக் கொள்வது நமது புத்தியின்மையையே காட்டும். மண் நாடி, பொன் நாடி, புலன் நாடும் பெண்நாடி பெறும் சுகத்தை வெற்றியென்று சொல்ல இயலுமா? சிந்தித்துப் பார்ப்போமாயின் வெற்றியின் தன்மை நமது சிந்தையில் எழும் எண்ணத்தின் தன்மையைப் பொறுத்தது. எண்ணம் சிறந்ததாக, உயர்ந்ததாக, இறைவனுக்கு உகந்ததாக இல்லாத வரையில் அவ்வெண்ணத்தின் விளைவை வெற்றி என்று கொள்ள இயலாது. எண்ணத்தில் ஈசன் ஒளி இல்லையெனில் வெற்றி இல்லை, எண்ணத்தில் நேர்மை இன்றேல் என்றைக்கும் எதிலுமே வெற்றியில்லை. எண்ணம் ஒரு பரம்பொருளாய், இதயம் ஒரு விண்ணகமாய் மாறாத வரையில் இந்த உலகில் எதிலும் வெற்றியில்லை. ஆகவே எண்ணத்தில் ஈசன் ஒளி ஏறிவிடில் தோல்வி இல்லை வெற்றிக்கு. தோல்வி இல்லாத வெற்றி சாகாத வெற்றி இந்தத் தரணியில் வேண்டும் எனில் நம் ஒவ்வொருவரும் பரம்பொருளின் தன்மைபெறப் பாடுபட வேண்டும். பரம்பொருளின் தன்மை பெற ஓயாமல் பாடும்படும் பொழுது நம்மை அறியாமலே நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தெய்வ குணங்கள் குடிபுகுந்து விடுகின்றன. தெய்வகுணம் குடிபுகுந்த இதயத்திலிருந்தெழும் எண்ணங்கள் நம்மை அழியாத வெற்றிக்கு இழுத்துச் செல்லுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய ஏகத்துவத்தின்படி என்னதான் மனிதன் பாடுபட்டாலும், தவங்கிடந்தாலும் அவன் இறையோடு கலக்க முடியாது; ஐக்கியமாகிவிட முடியாது. ஆனால் அளவற்ற அருளாளனின் அடியார்களாக, சேவகர்களாக, அடிமைகளாக அந்த ஒப்பற்ற இறைவனின் அருள் வழியில் செயலாற்றுவதையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்து, தொல்லையும் குழப்பமும் நிறைந்த உலகில் சாந்தியையும் ஒழுங்கமைதியையும் நிலை நாட்டி, மன்பதை உய்ய வழிவகுப்போமானால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக படிப் படியாக நம்மை ஆண்டவன் பக்கம் உயர்த்திக் கொண்டவர்களாகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் தனிப்பட்டவன்; தனித்தவன். ஆண்டவனும் தனித்தவனே, அவன் ஏகன், தன்னந்தனியன். ஆனால் தனித்தியங்குவோருள் எல்லாம் முற்ற முற்ற முழுமை பெற்ற பூரணன் என இமாம் அஹமது இப்னு ஹன்பல் அவர்களின் வியாக்கியானம் சொல்லுகிறது. மனிதன் தனியன், தனித்தியங்குபவன் எனினும் முழுமை பெற்றவனல்லன். பூரணமாகத் தனித்தியங்கும் வழி வகையறியாது தயங்கித் தயங்கித் திகைத்திருப்பவன். இந்த பூரணத்துவத்தை நோக்கிச் செயலாற்றுவதே அவனது இலட்சியமாக இருக்க வேண்டும். இதுவே இயற்கையின் நியதியும் உயிர்வாழ்க்கையின் தாத்பரியமுமாக இருக்கிறது. எந்த அளவிற்கு அவன் தன் எண்ணத்தால், சொல்லால், செயலால், முயன்று முயன்று முன்னேற வேண்டும் என்ற வெறியால்  முழுமை பெறும் இலட்சியத்தின் பக்கமாக முனைகிறானோ அந்த அளவிற்கு ஆண்டவன் பக்கமாக அண்டி அண்டி வருகிறான். எந்த அளவிற்கு அவன் இந்த இலட்சியத்தினின்றும் பிறழ்ந்து பின்னோக்கிச் செல்லுகிறானோ அந்த அளவிற்கு அவன் ஆண்டவனை விட்டும் வெகு தூரத்திற்கு அப்பால் சென்றுவிடுகிறான். ஆண்டவனுக்கு அவனுக்கு இடைவெளி, தூரம்,  அதிகரிக்க அதிகரிக்க அவன் கீழ்படியின் கீழ்ப்படியினருகே நிற்கும் தாழ்ந்த மனிதனாகி, பஞ்சை மனிதப் பதராகி, தரத்தில் குறைந்து மிகச் சாதாரண வெறும் மனிதனாகி விடுகிறான். அத்தககயவனால் சாகா வரம் பெற முடியாது, அழியா வெற்றியை அடையவும் முடியாது. எவ்வளவுக்கு எவ்வளவு இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள இடைவெளி குறுகியும் அற்றும் வருகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மேற்படியின் மேற்படியை நோக்கி உயர்கிறான்; முழுமையின் பக்கமாக வருகிறான். ஆண்டவனின் அண்மையிலும் அண்மை வந்துவிடப் பார்க்கிறான். காலத்தை வென்று சாகா வரம் பெற்று அழியா வெற்றியையும் பெற்றுவிடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;‘தெய்வ குணங்களையும் பண்புகளையும் உன்னுள் நீ சிருஷ்டித்துக்கொள், உண்டு பண்ணிக்கொள்’ என்னும் தத்துவம் தொனிக்க நம் நபிகள் கோமானும், “தகல்லஹு ஃபீ அக்லாக்கல்லாஹ்” என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்கள். இப்படி பரம் பொருளின் தன்மைபெற பாடுபட்டு, பாடுபட்டு நம்மை நாம் தெய்வத்தின் பக்கமாக  உயர்த்திக் கொள்ளும்போது நாம் அந்த ஏகத் தனி இறைவனோடு கலந்துவிட முடியாது. ஆனால் இறையோனின் தன்மைகளை, பண்புகளை, கல்யாண குணங்களை, அம்சங்களை ஓரளவாவது நம்முள் வருவித்துக் கொள்ளவும் கிரகித்துக் கொள்ளவும் இயலும். அவற்றுள்  தோய்ந்து நாம் சுகிர்தமடையவும் கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வித கடவுள் தன்மை பெற பாடுபடுவது நமது சுயநலத்திற்காக அல்ல என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  இயற்கையையும் அதன் சக்திகளையும் வென்று, பஞ்ச பூதங்களையும் வெற்றிகொண்டு, மனித குலத்தின் சுபிட்சத்திற்கு வழிகோலுவதன் மூலம் இறைவனுக்குப் பணியாற்றுவதைவிட சிறந்த சேவை இருக்க முடியாதல்லவா? பஞ்ச பூதங்களின் சேர்க்கை என்ன? ஜடப்பொருள்களின் உள்ளுறைந்திருக்கும் இரகசியங்கள், அற்புதங்கள் யாவை? இவைபற்றி முழுவதும் அறியாது நாம் திகைத்திருந்தோம். இன்னும் திகைத்து நின்றோம். அணுவைத் துளைத்தோம்,  தகர்த்துத் தகர்த்துப் பிரித்தோம், பிளந்தெறிந்தோம். இதை மானிடத்தின் வெற்றி என்றும் கண்டோம்; கொண்டோம். இருப்பினும் காற்று, நீர், நெருப்பு, மண், வெளி ஆகியவற்றுள் மறைந்திருக்கும் சிருஷ்டியின் இரகசியங்கள் அனைத்தையும்  நாம் அறிந்துவிட்டோம் என்றில்லை. அறியாத வரையில்  அச்சக்திகள்  அனைத்தும் மன்பதையின் முன்னேற்றத்திற்கும் உய்வுக்கும் முட்டுக்கட்டைகளாக நிற்கின்றன. மனிதகுலம் இத்தடைகளைத் தகர்த்தெறிய இயற்கையின் கட்டுகளை  அறுத்தொதுக்கி வெற்றி கொள்ள செயல்கள் செய்வின் அச்செயல் இறைவனின் மாண்பினையே காட்டும் அல்லவா? மனிதன் நெருப்பை இரவின் இருளுக்கு ஒளியேற்றும் விளக்காக மாற்றினான். நஞ்சை நோய் தீர்க்கும் அருமருந்தாக மாற்றுவித்தான். வெறுங் கல்லினுள் சுடர் திணித்து மணியாக்கினான், களிமண்ணை அடித்தெடுத்துக் குடமாக்கினான். சிருஷ்டித்தான். தான் எனும் அகந்தையை வளர்த்து, பஞ்ச பூதங்களையும் வெல்லும் முயற்சியில் ஆண்டவனின் மாட்சியையும் அருள் ஞானத்தையும் பறைசாற்றினான். இன்றோ பூமியின் இழுப்புச் சக்தியையே தாண்டிப்போய் இங்கிருந்து நாம் சந்திரனையும் உடுக்களையும் பார்ப்பதுபோல் வானவெளியில் நின்று பூமியையே பார்க்கும் பாக்கியம் அவனுக்கு சித்தித்திருக்கிறது. நாமும் சிருஷ்டிக்கிறோம் இறைவனால் ஏவப்பட்டு, அவனின் சேவகர்களாக, அடிமைகளாக சிருஷ்டிக்கிறோம். “சிருஷ்டி கர்த்தாக்களுள் எல்லாம் மிகச் சிறந்த சிருஷ்டிகர்த்தா மாட்சி மிக்க ஆண்டவனே”  என்னும் பொருள் தரும் திருமறையின் வசனம் நம்மை செயலாற்றத் தூண்டிக்கொண்டே  இருக்கிறது. அச்செயலினால் நாம் வெற்றி பெறுகிறோம். இறைமாண்பின் அடிப்படையில் தோன்றும் இவ்வெற்றி அழியா வெற்றி. இந்த வெற்றிக்காக நாம் ‘நான்’ என்ற நம்முள் அடங்கிக் கிடக்கும்  சக்திகள வெளிக் கொணருகிறோம். நாம் உணர்வையும் அறிவையும் வளர்க்கிறோம். நம் உணர்ச்சிகள் வலுவடைகின்றன. நம் அறிவு கூர்மைப் பெறுகிறது. அசாதாரண அறிவும் அபரிமிதமான ஆற்றலும் பெற்று நாம் அதியுன்னத அமானுஷ்யமான மனிதர்களாக ஆகிவிடுகிறோம். காலத்தையே வென்று சாகா வரமும் பெற்றுவிடுகிறோம். இத்தகைய பண்புகள் பெற்றவர்களாக மனிதகுலத்தின் ஒவ்வொருவரும் மாறிவிடும் பொழுது இலட்சிய உலகமே தோன்றிவிடுகிறது. இறைவனின் இலட்சியமும் வெற்றிபெறுகிறது.  இறைவனுக்கு உகந்த இந்த வெற்றிச் சாதனைக்காய்த் தன்னையே அடக்கி ஆண்டும், கட்டுப்படுத்தியும், தன்னுள்ளே உறைந்தும் மறைந்தும் இருக்கும் சக்திகளை வெளிக் கொணர்ந்தும் அதியுன்னத மானிடனாக மாறி வையத்தை உய்விப்பவன், என்றும் மாளாத முழுமை பெற்றவன். அத்தகையவனை இறைவனின் பிரதிநிதி என்றும் ‘கலீபா’ என்றும் கொள்ளலாம் அல்லவா?       &lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையின் சக்திகளை ஆட்கொண்டு ஆண்டவனின் அடியானாக இருந்து அவனின் பேரருள் கொடையை நிதர்சனமாக்கிக் காட்டவல்ல செயற்கரிய காரியங்கள் செய்து அதியுன்னத மனிதனாகி இறவா வரம் தரும் அழியாத வெற்றிக்காக தவம் கிடக்கிறார் முஸ்லிம் ஞானி ஒருவர். இவ்வுலக வாழ்க்கை எனும் சிறையில் சிக்கி இலட்சியத்தையும் குறிக்கோளையும் மறந்து கேவலம் பஞ்சை மனிதனாக உழன்று இவ்வுலக வாழ்வில் தன்னை இழந்து விடுகிறவர்களை இந்த ஞானியார் வெறுக்கிறார். அழியாத வெற்றி பெறுகிறவன் தன்னைத் தான் இழந்து விடமாட்டான். ஆனால் இந்த உலகம் தன்னை அவனில் இழந்து விடும் என்று கூறுகிறவர் இந்த ஞானியார். தன் உள்ளத்திலும் உடலிலும் தன்னுள் எங்கும் அந்த ஒப்பற்ற ரஹ்மானின் அருள் நிறைந்து ததும்ப வேண்டும்; அவனின் அருள் ஞான போதத்தால் ஆண்டவவனின் அடியானாகிய தான் அழியாத வெற்றி பெற வேண்டும் என்று தவிக்கிறார் இவர். நிலையாத காயத்திற்கு ரஹ்மான் துணை கொண்டு நித்தியத்துவம் அளித்து காலத்தையும் வென்று “பகுமானம்” மிக்க புத்தி நுட்பம் பெற்று அழியாத வெற்றிபெற இந்தக் கோட்டாற்று ஞானியார் சாஹிப் அவர்கள் அருளாளனிடம் எப்படி வரம் கேட்கிறார் பாருங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;‘ரஹுமானே யென்னுள் மணியா யுருண்டு&lt;br /&gt;நினைவாகி யெங்கும் நிறைவாய்&lt;br /&gt;நிலையாத காய மதிலே நிறைந்து&lt;br /&gt;நிலைகொண்டு நின்ற பொருளே&lt;br /&gt;பகுமான மென்ற திகழாத புந்தி &lt;br /&gt;பலபேத மாயுன் னடியேன்&lt;br /&gt;பரஞான ஜோதி யருளான வின்பம்&lt;br /&gt;பரவாத பாவி யானுஞ்&lt;br /&gt;செகமீதி லிந்த முறையா விருந்து&lt;br /&gt;திருடான பாவ வலையுள்&lt;br /&gt;தினமூழ்கி வந்து மதினூ டுழைந்து&lt;br /&gt;சிறைபட் டிருந்த வடியேன் &lt;br /&gt;அகமீதி லுன்றன் அருள்ஞான போதம்&lt;br /&gt;அடியார்க்கு ளீந்து னருளால் &lt;br /&gt;அழியாத வெற்றி தரவேணு மென்னுள்&lt;br /&gt;அருள்வா யெழுந் தருள்வாய்’&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கன்னியா குமரி மாவட்டத்தில் இன்றைக்கு 280 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவர் &lt;strong&gt;ஹஜ்ரத் ஷெய்கு ஞானியார் சாஹிப் ஒலியுல்லாஹ் &lt;/strong&gt;அவர்கள். மன்சூர் ஹல்லாஜு ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை ஞானகுருவாகக் கொண்டு அருள் ஞானம் பெற்றவர்கள். தன் ஞான குருவிடத்திருந்து கிடைத்த அகக் காட்சியின் விளைவாக எழுந்த நூற்றுக் கணக்கான பக்தி ரசப் பாடல்களை தமிழில் தந்தவர்கள். இப்பாடல்கள் ‘திருமெஞ்ஞான திருப்பாடல் திரட்’டாக வெளியிடப்பட்டு இறைஞான நூலாகத் திகழ்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூஃபி ஞான வள்ளலார் மாபெரும் முஸ்லிம் முனிவராக விளங்கி பல அற்புதங்களை நிகழ்த்தி தம் காலத்து முஸ்லிம்களாலும் அல்லாதாராலும் ஞானியார் சாஹிப் எனப் போற்றப்பட்டு வாழ்ந்தவர்கள். மாபெரும் ஷெய்காகவும் இறைநேசராகவும் விளங்கி தமிழ் நாட்டில் தீன் பயிர் வளர்த்தவர்களில் ஒருவராவார். இவர்களின் மக்பரா கோட்டாற்றில் உள்ளது. இவர் வம்சத்தினர் ஞானியார் குடும்பத்தினர் என்று அழைக்கப்படுகின்றனர். காலஞ்சென்ற மகாமதி, சதாவதானி ஷெய்கு தம்பி பாவலர் அவர்கள் ஞானியார் அப்பா வழிதோன்றலே.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களது பக்தி ஞானப் பாடல்கள் அனைத்தையும் படித்துணர்ந்து பொருள் தெரிந்து கொண்டவர்களாக சொல்லத்தக்க முஸ்லிம்கள் இன்று எத்தனைபேர் இருக்கிறார்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: ‘இலக்கியப் பேழை’ – கே.பி.எஸ்.ஹமீது&lt;br /&gt;       பாவலர் பதிப்பகம் - சென்னை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-4852924410165252288?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/4852924410165252288/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=4852924410165252288' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/4852924410165252288'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/4852924410165252288'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2009/11/blog-post.html' title='ஞானியார் அப்பா(ரஹ்)'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-8420531262060035811</id><published>2009-11-06T10:14:00.001+04:00</published><updated>2009-11-20T18:31:31.486+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அண்ணாவியார்'/><title type='text'>அண்ணாவியார் புலவர் - 6</title><content type='html'>&lt;strong&gt;செய்யது முஹம்மது அண்ணாவியார்&lt;/strong&gt;&lt;br /&gt;(இரண்டாம் செய்யது முஹம்மது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இசுலாம் தென்னகத்தின் மேற்கு, கிழக்கு கடற்கரையோரங்களில் நுழைந்து கால தாமதமில்லாது உள் நாட்டிலும் பரவி நின்றது. கேரளத்தில் கொடுங்கல்லூரில் ஹஜ்ரத் மாலிக் பின் தினார்(ரலி) அவர்கள் வந்த அதே காலம் அல்லது சிறிது காலத்திற்குப் பிறகு தமிழகத்தின் கிழக்குப்பகுதியில் ஹஜ்ரத் தமீமுல் அன்சாரி(ரலி) அவர்களும் ஹஜ்ரத் உக்காஷா(ரலி) அவர்களும் வந்தார்கள் என்று வரலாறு குறிப்பிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;[நபிமணித் தோழர்களான ஹழரத் உக்காஷா (ரலி) மஹ்மூது பந்தர் என்னும் பரங்கிப்பேட்டையிலும், ஹழரத் தமீமுல் அன்சாரி (ரலி) சென்னையை அடுத்த கோவளத்திலும், ஹழரத் வஹப் (ரலி) சீனத் துறைமுகமான காண்டன் நகரத்திலும் நல்லடக்கம் பெற்றுள்ளனர். இச்செய்தி மௌலானா அக்பர்ஷாஹ்கான் நஜீப் ஆபாதி எழுதிய ஆயினயே ஹகீகத்துன் நாமா (உண்மையான வரலாற்றுக் கண்ணாடி) எனும் உருது நூலில் (பக். 47&amp;48) குறிக்கப்பட்டுள்ளது. இந்நூல் பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த நஃபீஸ் அகாடமியால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ‘Saints of India’ (இந்தியாவின் துறவிகள்) எனும் ஆங்கில நூலிலும் (ப. 137) இவ்விவரம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பேரா.சா.அப்துல்ஹமீது குறிப்பிடுகிறார்.]&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தைப் புதுப்பிக்கக்கூடிய 'முஜத்திது'கள் வருவார்கள என்ற நபி மொழிக்கேற்ப நபித்தோழர்களின் வருகைக்குப் பிறகு தென் இந்தியாவில் இசுலாம் பரவி நின்றாலும் அதன் பிறகு தன் வலுவிழந்திடாமல் இருக்க இறைநேசர்கள் வந்தார்கள். அவர்கள் வெறும் மார்க்கத்துடன் நின்று விடாமல் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். 'லக்கும் தீனுக்கும் வலியதீன்' என்ற இறை சொல்லிற்கேற்ப எல்லா மதத்தவரையும் அரவணைத்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;தாம் பெற்ற ஞானத்தை சுவைத்து, அனுபவித்து பின் மக்களுக்கும் பகிர்ந்துக்கொடுத்தோடு நின்றுவிடாமல் வாழ்க்கைமுறை, பண்பாடு, கலாச்சாரம் இவைகளை வகுத்துக் கொடுத்து இஸ்லாத்திற்கு தங்கள் வாழ்நாள் முழுவதையுமே அர்ப்பணித்த இறைநேசர்களை நினைவுகூறுவது சான்றோர்களின் பண்பாகும். இது மனித கலாச்சாரத்தில் இரண்டரக் கலந்துவிட்ட ஒன்றாகும். &lt;br /&gt;&lt;br /&gt;இதன் விளைவாக வந்ததுதான் மவுலிது, பைத்து, முனாஜாத்து, கஸீதா, பாமாலை போன்றவை. தமிழ் இலக்கியத்திற்கு சற்றும் சளைக்காத வண்ணமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் நின்று நிலவுகிறது. சற்றேறக்குறைய இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் வரை தமிழக முஸ்லிம்களால் சுபுஹான மவுலிது, முஹையிதீன் மவுலிது இன்னபிற பைத்துக்களும் ஓதப்பட்டு வந்தன.  ஆனால் இன்று அவற்றைக் காணோம். &lt;strong&gt;"ஏட்டுச் சுரக்காய் ஆலிம்களின் வருகையால் இன்றைய சமுதாயம் குறிப்பாக இளையசமுதாயம் ஒருவித மாயையில் சிக்கி எங்கே இருக்கிறோம் என்றுகூட தெரியாமல் ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலில் சிக்கிய கலம் போல அல்லாடிக் கொண்டிருக்கிறது". &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனினும், உண்மை உணர்ந்த அறிஞர்கள் இந்த சலசலப்பைக் கண்டு அஞ்சாமல் தம் பணியை அமைதியாக செய்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் தேட்டத்திற்குத் தகுந்தாற்போல் அறிவை ஊட்டி வருகிறார்கள். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் மக்களிடம் தமிழ் புலமை நிறைந்திருந்தது. எனவே அப்போதைய ஆலிம்களும் புலவர்களாக இருந்தனர். அந்த வகையில் பரம்பரை ஞானத்துடன் வாழ்ந்தவர்தான் செய்யது முகம்மது அண்ணாவியார்(இரண்டாம் செய்யது முகம்மது). இவர். நவரத்தின கவி காதிர் முஹையிதீன் அண்ணாவியாரின் மூத்தப் புதல்வர். இவருக்கு ஹபீப் முகம்மது அண்ணாவியார் என்ற இளவல் உண்டு. இவர் 1857 நவம்பரில் பிறந்து 77 ஆண்டுகாலம் வாழ்ந்து 1934 செப்டம்பர் மாதம் இறையடி சேர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'கவிஞன் பிறக்கிறான் அறிஞன் உருவாக்கப் படுகிறான்' என்ற சொல்லிற்கேற்ப தம் முன்னோர் போலவே கவிதை புனையும் ஆற்றல் பெற்றவர்.  'சரம கவிதை', 'வ,ழிநடைச் சிந்து', நபிகள் நாயகம் ரசூல்(சல்) அவர்கள் பெயரால் 'கீர்த்தனைகள்' போன்றவைகளை இயற்றியிருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சிந்து, செந்தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்று. சந்த நயங்கள் சிந்தித் ததும்பும் சிந்துக்குச் சொந்தக்காரர்களாகி புலமைச் சிகரத்தில் கொடிக்கட்டிப் பரக்கவிட்டவர்கள் அண்ணாவியார் மரபினர் என்றால் அது மிகையாகாது. முத்துப்பேட்டை நாயகம் செய்கு தாவுதொலி மீது இவர் தந்தை, 'பிள்ளைத் தமிழ்' பாடி இருக்கிறார்களென்றால் பிள்ளையான இவர் நாகூர் நாயகத்தின் மீது 'புகைரதச் சிந்து' பாடியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாகூர்பதி வாழும் சாஹுல் ஹமீதொலி பாதுஷா நாயகம் மீது பாடாத புலவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம். இன்றும் பலர் பா இசைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பாதுஷா நாயகத்தை தரிசிக்க ஒருவர் நாகூர்பதி செல்கிறார், ஆங்கு அவருக்கு சில அனுபவங்கள் ஏற்படுகின்றன, அந்த அனுபவத்தில் சுவைத்த உணர்ச்சியை பாடலாக வடித்தார். அவர் வேறு யாருமல்ல, பாமர முஸ்லிகள் உள்ளங்களில் பக்திக்கனலெழுப்பிய அப்துல் காதர் என்ற பழுத்த ஆலிமாக இருந்து பின் மஸ்தானாக மாறிய குணங்குடியார். &lt;br /&gt;&lt;br /&gt;'திக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து &lt;br /&gt;தீன் கூறி நிற்பர் கோடி &lt;br /&gt;சிங்காசனாதிபர்கள் அதையேந்தியே வந்து &lt;br /&gt;ஜெயஜெயா வென்பர் கோடி &lt;br /&gt;அக்கனருள் பெற்றபெரி யோர்கள்ஒலி மார்கள்அணி &lt;br /&gt;அணியாக நிற்பர் கோடி &lt;br /&gt;அஞ்ஞான வேரறுத்திட்டமெய் ஞானிகள் &lt;br /&gt;அனைந்தருகு நிற்பர் கோடி &lt;br /&gt;மக்கநகராளும் முஹம்மது ரசூல்தந்த &lt;br /&gt;மன்னரே என்பர் கோடி &lt;br /&gt;வசனித்து நிற்கவே கொலுவீற்றிருக்கும் உம் &lt;br /&gt;மகிமை சொல் வாயுமுண்டோ &lt;br /&gt;தக்க பெரியோன் அருள் தங்கியே நிற்கின்ற &lt;br /&gt;தவராஜ செம்மேருவே! &lt;br /&gt;தயையைவைத் தென்னையாள் சற்குணங்குடி &lt;br /&gt;சாகுல் ஹமீத் அரசரே!'&lt;br /&gt;&lt;br /&gt;நாளை மகுஷரில் நரக வாயிலில் நின்று இபுலீசை நொந்துக்கொள்ளும் நிலை நேராதிருக்க வேண்டுமெனில் கலி(குறை, அதர்மம்) தீரவேண்டும், கருத்தில் இபுலீசின் வலி தீரவேண்டுமெனில்-மறுமையில் நலம் சேரவேண்டுமெனில் துறைமுகப் பட்டினமான நாகப்பட்டினத்தில் வாழும் நாகை துரையவர்களை நாம் என்னாளும் உயிர் துணையாகக் கொண்டாடிடுவோம். அவர்களை இயக்கிவைத்த இலட்சியம் நம்மையும் இயக்கட்டும்; நாமும் புனிதம் பெறுவோம் என சவ்வாது புலவர் பாடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;'கலிதீர வேண்டும் கருத்தில் இபுலீஸ்&lt;br /&gt;வலிதீர வேண்டுமென வந்தால்-ஒலியான&lt;br /&gt;நாகைத் துரையார்எந் நாளும் உயிர்துணையார்&lt;br /&gt;நாகைத் துறையார் நமக்கு.'&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி புலவர்களும், புரவலர்களும், பாமரர்களும் போற்றிப் புகழும் நாகூர் நாயகத்தை தரிசிப்பதற்காக நாயகன் தன் நாயகியுடன் செல்கிறார்.  அது கந்தூரி காலம்,  அப்போதுதான் இருப்புப் பாதைப் போடப்பட்டிருக்கிறது,  எனவே புகை வண்டியில் செல்கிறார்கள். பயணம் செய்வது வேறு அந்த பயணத்தின் சுவையை அனுவித்துக்கொண்டு செல்வது வேறு. பயணத்தை சுவைப்பதென்றால் ஒன்று கப்பல் பயணமாக இருக்க வேண்டும் அல்லது ரயில் பயணமாக இருக்கவேண்டும். இரண்டுமே இரு வேறு வகையான இன்பத்தைத் தரக்கூடியது. அலைகடலில் அசைந்து செல்லும்போது கூடவே நம்முடைய அசைவும் ஒருவித மயக்கத்தைத் தரவல்லது; நான்கு திசைகளிலும் எங்கு பார்த்தாலும் தண்ணீர், அது திகிலை ஊட்டும்; பெரிய பெரிய மீன்கள் செல்லும் காட்சி, அதுவும் டால்ஃபின்கள் கூட்டமாக சென்றால் ஒரு கல்யாண ஊர்வலமோ! என்ற தோற்றத்தை அளிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ரயில் பயணம் வேறு, அதன் சுவையை புலவர் பெருமானே சொல்கிறார்,  அவர் கொடுத்திருக்கும் தலைப்போ &lt;strong&gt;'நாகூர்ப் புகைரத வழிச் சிங்கார ஒயிற்சிந்து'&lt;/strong&gt;. தலைப்பிலிருந்தே தெரிகிறது புலவர் கோமான் பயணத்தை மிக்க இன்பத்துடன் ஒயிலாக அனுபவித்திருக்கிறார் என்று. அவர் படைத்துள்ள விருந்தை நாமும் சுவைப்போமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'மேனகை ரம்பைமின் மானே - நாகை&lt;br /&gt;மாநகர் பார்ப்போம் வா தேனே' &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என நாயகன் நாயகியை அழைத்துக்கொண்டு ரயில் நிலயத்திற்கு வந்து டிக்கட் எடுக்கின்றர். சற்று நேரத்தில் ரயிலும் வருகிறது.  ரயில் வருவது அச்சத்தைத் தருகிறதாம்; நெளிந்து நெளிந்து வருவது காட்டு மரவட்டை ஊர்ந்து வருவதுபோல் காட்சி அளிக்கிறதாம்; நூற்றுக்கணக்கான அதன் சக்கரங்கள் மரவட்டையின் கால்கள் போலுள்ளனவாம்; பாலைவனத்து கொள்ளிவாய் பிசாசு போல ஊளையிட்டுக்கொண்டு வருகிறதாம்;  காதைத் துளைக்கும் கோடை இடி போல் அதன் 'கடபடா' ஒலி அச்சத்தைத் தருகிறதாம்; எனவே அஞ்சாமல் இருக்க தலைவியை தேற்றும் பாணியை பார்ப்போம்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'கானுறு மட்டையின் கால்கள் எனவுருள்&lt;br /&gt;ககனந்தூர்தல்இஞ் சீனே-கொடுங்&lt;br /&gt;கனன்மலிந்திடும் பாலையின் கொள்ளிவாய்க்&lt;br /&gt;கணத்தின் மூச்சிதோ தானே-கோடை&lt;br /&gt;வானிடிச் சத்தம்போல் குமுறுதலைக் கண்டு &lt;br /&gt;மயங்காதே மைடியர் மானே'&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உவமான உவமேயங்களைக் கையாள்வதில் புலவர் பெருமக்களை விஞ்ச யாராலும் முடியாது. பெண்ணின் முகத்தை வெண்நிலவுக்கு ஒப்பிடும் புலவர்கள் அச்சம் தரக்கூடியதை பேய்களாகவும் பிசாசுகளாகவும் சித்தரிப்பர். அரேபிய பாலைவனத்தின் கொடுமையைச் சித்தரிக்கும் பொறுப்பு உமறு புலவருக்கு வந்தபோது பாலை நிலத்து மரங்களை பேய்களாகவும், மரப்பொந்துக்களை பேய்களின் வாய்களாகவும் அவ்வாய்களிலிருந்து வெளிவருவதை பாலைவனப் பாம்புகளாகவும் காட்டி சித்தரிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;'வற்றிப்பேய் வாயுலர்ந்து வறணாக்கை நீட்டுவதுபோல்&lt;br /&gt;முற்றியநீண் மரப்பொதும்பின் முதுப்பாம்பு புறப்படுமே'&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோன்றே அண்ணாவியார் புலவர் அவர்களும் ரயில் இஞ்சின் வருகைக்கு பாலைவனத்துக் கொள்ளிவாய்ப் பிசாசு என்ற உவமானத்தைக் கையாண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரயிலும் வந்தது, தலைவன் தலைவிக்குக் கிடைத்ததோ முதல் வகுப்புப் பெட்டி, ஆனால் தலைவிகோ எப்போது சென்றடைவோம் என மனதுக்குள் ஓர் தவிப்பு; அதை தலைவன் தீர்த்து வைப்பதை புலவர் பெருமான் தீட்டுகிறார் கவிதையில். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'பஸ்டுக் கிளாஸான வண்டியும் வாய்த்தது&lt;br /&gt;மானே செல்லிநகர் ஸ்டேஷன் கழித்தது&lt;br /&gt;மயிர் சூடிய&lt;br /&gt;மலர் வாடுமுன்&lt;br /&gt;ஒயில் நாகையில்&lt;br /&gt;ரயில் ஏகிடும்'&lt;/strong&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;அதிவீர ராமப்பட்டினத்திலிருந்து புறப்படும் ரயில் நாகூரை வந்தடைவதற்குள் எத்தனை ஊர்களில் ஸ்டேஷன்கள் இருக்கின்றன, எந்தெந்த ஆறுகள் குறுக்கிடுகின்றன என்று வரிசைப் படுத்தும் புலவர் சில முக்கிய ஊர்களின் சிறப்புகளையும் சொல்கிறார். திருவாரூர் ஜங்ஷனுக்குப் பிறகு அடியக்கமங்களம், கூத்தூர், கீவலூர், சிக்கல், நாகப்பட்டினம் எனக் குறிப்பிடும் புலவர் வெளிப்பாளையம் நாகூருக்குமிடையில் காடம்பாடி என்றொரு ஸ்டேஷன் இருந்ததை(இப்போதில்லை) இப்பாடல் மூலம் அறிய முடிகிறது. அதுபோல் சிக்கலுக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் அந்தனப்பேட்டை இருக்கிறது, அதை காணமுடியவில்லை, &lt;br /&gt;ஆனால் அது மஞ்சக்கொல்லை வாழ்ந்த முஸ்லிம் தனவந்தர்களின் கடும் முயற்சியால் பின்னால் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்நாகை வந்தடையும் நாயகனும் நாயகியும் அங்கிருந்து புறப்படும் கந்தூரி ஊர்வலத்தைப் பார்வை இடுகின்றர். இப்போது நடப்பது போலவே அப்போதும் சிறப்பாக நடந்திருக்கிறது. கொடியூர்வலத்தில் செட்டிப் பல்லக்கு என்ற ஒரு அலங்கார வண்டி சற்றுத் தாமதமாகத் தனியே வரும், அது ஒரு தனிப்பட்ட செட்டியார் குடும்பத்தால் செய்யப்படுகிறது, எவ்வளவு காலமாக நடத்திவருகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது, ஒருவேளை அந்த குடும்பத்தாருக்குக்கூட தெரியுமா என்பது சந்தேகம், அது நூறு வருடங்களுக்கு மேலாக நடத்திவருகின்றனர் என்பதை பாட்டின்மூலம் அறியமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'கோட்டுச் சிமிழ்க்கிண்ண மாமுலை மாதே&lt;br /&gt;கொடியலங் காரத்தின் வருக்கம்- வெகு&lt;br /&gt;கூட்டத்து டன்செட்டிப் பல்லக்கு வேடிக்கை&lt;br /&gt;குஞ்சரத் திரளின் நெருக்கம்- புகை&lt;br /&gt;போட்டுகளுங் கப்பற்சீனக் கண்ணாடிப்&lt;br /&gt;பொழுதை யளக்குறார் சுருக்கம்- ரத்ன&lt;br /&gt;ஷேட்டுத் தெருவெங்குங் கோலியும் நாகூரு&lt;br /&gt;செல்வழியை நோக்கிப் போவதையும் பாரு'&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கும்பினிகளின் ஆட்சிக் காலத்தில் நாகையும் தரங்கம்பாடியும் டச்சுக்காரர்களின் ஆதிக்கம் இருந்தது, இடையிலுள்ள காரைக்கால் பிரஞ்சுக்காரர்களின் பிடியிலிருந்தது. எனவே நாகைக்கும் நாகூருக்கும் பலர் வந்து போய்க் கொண்டிருக்கவேண்டும். ஆனால் நாகூருக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் பல ஊர்களிலிருந்தும் மக்கள் தினமும் வந்துபோய்க்கொண்டிருந்ததாகப் புலவர் பெருமான் குறிப்பிடுகிறார் இங்கே..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'பாரிசு மக்கா மதிநா றூம் மிசுறு&lt;br /&gt;பைத்துல் முக்கத்திசு வாசி- சீனா&lt;br /&gt;பங்காளங் கொச்சி மலையாள மும்டில்லி&lt;br /&gt;பம்பாய் மைசூர் மதராசி- என்னும்&lt;br /&gt;&lt;br /&gt;ஊர்பல வாசிகள் வந்து ஹத்தம் மௌ&lt;br /&gt;லூதுக ளோதியுங் காசி- இதோ&lt;br /&gt;உண்டியல் போடுங் குடங்கள் நிறைந்தங்கு&lt;br /&gt;ஓய்வில்லை பார்மக ராசி- ஒலி&lt;br /&gt;&lt;br /&gt;வாரிசு செய்யிது செய்குமார் சடையர்&lt;br /&gt;வாணருந் தாயிராக் கூட்டமும் மிடியர்&lt;br /&gt;சாரிசன் வில்லை வெள்ளித் தடிக் காரியர்&lt;br /&gt;&lt;br /&gt;சனமுந் தரி&lt;br /&gt;சனமும் விமோ&lt;br /&gt;சனமும் பெறத்&lt;br /&gt;தினமும் வரும்'&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிந்து இலக்கியம் நாட்டுப்புற இலக்கிய வகையை சார்ந்ததாக இருப்பதால் அப்பகுதி மக்களின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் இவைகளை எடுத்துக்கூறுகிறது. தவிர பெண்கள் மல்லிகை, முல்லை, சண்பகம், தாமரை, ரோசா முதலிய மலர்களை சூடும் செய்தி நமக்கு கிடைக்கிறது. மேலும் நெற்றியில் பதியும் நெற்றிச் சுட்டி, நெற்றியை சுற்றி பூட்டப்படும் வட்டவணி, தலையில் இருபுறமும் சூட்டும் பிறைச் சுட்டிகள், காதுக் கொம்பிலிருந்து கொண்டை வரை மாட்டப்படும் மயிர் மாட்டி, இன்றைய வாளியரசலை போன்ற அணிகலன்கள், கொடிபோன்ற காதணியான வள்ளை வல்லிடை, ஒன்னப்பூ, ஜிமிக்கி, தொங்கல், மூக்கில் சிறு வளையம்போல் அணியும் நத்து, புல்லாக்கு, கழுத்தில் அணியும் பதக்கம், கண்டிகை, முத்துமாலை, பூசாந்தரத் தாலி, புயத்தில் பூட்டும் கடகம், மணிக்கட்டி அணியும் கங்கணம், கைவளையல்கள், மோதிரம்,  கால்களில் அணியப்படும் காப்பு போன்ற தண்டை, ஒலிக்கும் சிலம்பு, பொன்னால் செய்யப்பட்ட கொலுசு, கால் விரலில் அணியும் சல்லா எனப்படும் மெட்டி ஆகிய நகைகளை தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக கடற்கரை நகரங்களில் புழக்கத்தில் இருந்ததை அறிய முடிகிறது. அவைகளில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவைகள் இன்றும் நம் பெண்கள் அணிகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கந்தூரி விழா எப்படி நடக்கிறது, என்னென்ன வேடிக்கைகள் இருக்கின்றன, எத்தனை வகையான கனிவர்க்கங்கள் முதல் உணவு வகைகள் வரை கிடைக்கின்றன என்பதை புலவரவர்கள் தவறாமல் குறிப்பிடுவது ஒரு சிறப்பு. ஆங்கில வார்த்தைகளை ஆங்காங்கே அள்ளித்தெளித்து படிப்பவர்களைப் பரவசமூட்டுவது மற்றொரு சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அறுபத்தாறு பாடல்கள் கொண்ட இந்நூல் நாகூர் மீரான் ஷாஹுல் ஹமீது ஒலியுல்லாஹ் அவர்கள் தர்பாரில் நற்றமிழ் அறிஞர் குலாம் காதிறு நாவலர் முன்னிலையில் 1902 ம் ஆண்டு அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது பெருமைக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'காரண நாயகர் தர்ஹாமகாவித்வான்&lt;br /&gt;கற்றோர் துதிக்கும் உஸ்தாது- குலாம்&lt;br /&gt;காதிறு நாவலர் தரிசனத் தில்நம்&lt;br /&gt;கவியறங் கேற்று மாது- புகழ்&lt;br /&gt;&lt;br /&gt;தாரணி மாணிக்கப் பூர்ஹஸன் குத்தூசு&lt;br /&gt;சந்ததி ஷாஹுல் ஹமீது- அவாள்&lt;br /&gt;சன்னி தானத்தினும் ஈசுபொலி மக்காம்&lt;br /&gt;சியாரத் தோதி வா இப்போது- நித்தம்&lt;br /&gt;&lt;br /&gt;சீரணித் திலங்கும் செய்யது முகம்மது&lt;br /&gt;செந்தமிழ் பாடியும் வந்தோம் ரயில்மீது&lt;br /&gt;பேரணி யூர்அதி வீர ராமன் இது&lt;br /&gt;&lt;br /&gt;பிந்தா தர&lt;br /&gt;விந்தந்திரு&lt;br /&gt;எந்தன்மனை&lt;br /&gt;வந்தேயிரு'&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று புலவர் பெருமானே கூறி தம்முடைய 'நாகூர் புகைரத வழிச் சிங்கார ஒயிற்சிந்தை' முடிக்கிறார். அன்னவர்களைப் பாராட்டி....&lt;br /&gt;&lt;br /&gt;'இனம்பெருகும் படைப்(பு) எவைக்குங் கருவானார்&lt;br /&gt;குலமணியாய் இலங்கு தாய&lt;br /&gt;மனம்பெருகும் ஒலிகள்பிரான் அமர்நாகைப்&lt;br /&gt;பதியேகி வருமோர் சிந்தாய்க்&lt;br /&gt;கனம்பெருகு பெரும்புலமைப் பரம்பரையிற்&lt;br /&gt;பெயர்தாங்கிக் கல்வி ஆய்ந்த&lt;br /&gt;தனம்பெருகு செல்லிநகர் செய்யிது&lt;br /&gt;முகம்மதென்பார் சாற்றன் மாதோ' &lt;br /&gt;&lt;br /&gt;என்று அதிவீரராமப் பட்டினம் லெ.மு. முஹையிதீன் பக்கீர் அவர்களும்&lt;br /&gt;&lt;br /&gt;'செந்தமிழில் வழிநடையாஞ் சிந்தெனவோர்&lt;br /&gt;பூமாலை திரட்டி வாயால்&lt;br /&gt;தந்தவலான் அவனெவனென் உசாத்துணைவன்&lt;br /&gt;நல்லன்பன் தன்மைக் கேற்பப்&lt;br /&gt;பந்தமுளான் செய்துமுகம் மதுவெனும்பே&lt;br /&gt;ராகியருள் பன்னும் வாக்கிற்&lt;br /&gt;சந்தமுளான் செல்லிநகர் சொந்தமுளான்&lt;br /&gt;யாவர்மெச்சுந் தகைமை யோனே'&lt;br /&gt;&lt;br /&gt;என்று இராமநாதபுரம் முத்தண்ண பிள்ளை அவர்களும்&lt;br /&gt;&lt;br /&gt;'பூதலமெ வாம்புகழும் ஹமீதொலிசந்&lt;br /&gt;நிதிகாணப் புகழ்ந்து பேசிக்&lt;br /&gt;காதலனுங் காரிகையும் ரெயிலேறிப்&lt;br /&gt;பலசிறப்புங் காட்டி வந்த&lt;br /&gt;தீதகலும் வழிச்சிந்தை யெடுத்துரைத்தான்&lt;br /&gt;செல்லிநகர் சீர்பெற் றோங்கு&lt;br /&gt;மாதவன்செய் யிதுமுகம்ம துரைதெரிந்த&lt;br /&gt;வானவரு மகிழ்கொள் வாரே'&lt;br /&gt;&lt;br /&gt;என்று இளையான்குடி பண்டிதம் முகம்மது அபூபக்கர் அவர்களும்&lt;br /&gt;&lt;br /&gt;'தரார் வளர்நாகை ஷாஹுல்ஹமீ தண்ணல்மேற்&lt;br /&gt;பேரார் நடைச்சிந்து பேசினார்- சீராருஞ்&lt;br /&gt;செல்லிநகர் ஓங்குகவி செய்யித் முகம்மதெனும்&lt;br /&gt;வல்லபுகழ் சேர்நா வலர்'&lt;br /&gt;&lt;br /&gt;என்று ப.கா. பண்டிதம் செய்யிது அப்துல் காதிர் அவர்களும்&lt;br /&gt;&lt;br /&gt;'நவரத்தி னக்கவிஞர் நற்குலம தோங்கும்&lt;br /&gt;தவரத்ன மாகவந்த தக்கோர் - புவனத்திற்&lt;br /&gt;செய்யதிரு நாகைவழிச் சிந்தினிய தாய்விளம்பும்&lt;br /&gt;செய்யித் முகம்மதெனுஞ் சேய்'&lt;br /&gt;&lt;br /&gt;என்று செல்லிநகர் அ.ரு. கந்தசாமி உபாத்தியாயர் அவர்களும் சாற்று கவிகள் பாடி பெருமைப் படுத்தியிருக்கின்றனர். நாம் எப்படி பெருமைப் படுத்தமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'இன்னும் கற்றுக்கொள்ளவேண்டிய &lt;br /&gt;ஆலிம்களெல்லாம் &lt;br /&gt;கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;நமக்கோ&lt;br /&gt;கற்றதில் ஐயம்&lt;br /&gt;கல்லாததில் தெளிவு'&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாவியார் புலவர்களைப் பற்றி எழுதுவதற்கு ஏதுவாக குறிப்புக்களும், செய்திகளும், நாகூர் புகைரதச் சிந்தும் தந்துதவிய அண்ணாவியார் பேரர் அப்துல் வாஹித் அவர்களுக்கும், அப்புத்தகத்தின் தோரணவாயில் எழுதிய புலவர் அதிரைப் புலவர் அ. அஹமது பஷீர் எம்.ஏ.,பி.எட் அவர்களுக்கும், ஆய்வு முன்னுரை எழுதிய பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி அவர்களுக்கும், 'இஸ்லாமிய ஆய்வு இலக்கியத் திரட்டு' எழுதிய அதிரை தாஹா அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர இரண்டாம் செய்யது முகம்மது அண்ணாவியாரின் இளவல் ஹபீபு முகம்மது அண்ணாவியார் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கவில்லை. முயன்று கொண்டிருக்கிறேன் கிடைத்ததும் தொடரப்படும். - ஹமீது ஜாஃபர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-8420531262060035811?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/8420531262060035811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=8420531262060035811' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/8420531262060035811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/8420531262060035811'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2009/11/6.html' title='அண்ணாவியார் புலவர் - 6'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-4237157893677727196</id><published>2009-10-30T09:30:00.000+04:00</published><updated>2009-10-30T10:41:17.806+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அண்ணாவியார்'/><title type='text'>அண்ணாவியார் புலவர்கள் - 5</title><content type='html'>நவரத்தினகவி &lt;br /&gt;&lt;strong&gt;காதிர் முஹையிதீன் அண்ணாவியார்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதினோறாம் நூற்றாண்டில் இசுலாம் நலிந்து வந்துக்கொண்டிருந்த சமயம், ஈரானியப் பகுதியான தெற்கு காஸ்பியன் கடற்கரை நகரமான ஜிலான் என்ற நகரில் ஹிஜிரி 470(கி.பி.1077) பிறந்து இசுலாத்திற்கு ஒளிவிளக்காய் திகழ்ந்த கௌதுல் அஃலம் என்ற சிறப்பைப் பெற்ற ஹஜ்ரத் முஹையிதீன் அப்துல் காதிர் ஜெய்லானி அவர்களின் பெயரைத் தாங்கிய நவரத்தின கவியவர்கள் முதலாம் அண்ணாவியரான அமுத மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியாரின் இரண்டாம் புதல்வர் நூர் முகம்மது அண்ணாவியாரின் புதல்வர் ஆவார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெயருக்கு ஏற்றார்போல் ஒழுக்க சீலராக, மார்க்கப் பற்றுள்ளவராக இருந்தார் மட்டுமல்ல மார்க்க சட்டங்களை கசடறக் கற்றவராகவும் விளங்கினார். 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கிணங்க தாம் கற்றவற்றை மற்றோரும் பெற்றுக் கொள்ளவேண்டும் என விருப்பம் கொண்டார். மக்களின் நல்வாழ்வுக்கு இசுலாத்தின் சட்டத்திட்டங்கள் அடங்கிய &lt;br /&gt;'ஃபிக்ஹு' என்ற நூலை எளிய தமிழில் யாத்து 'ஃபிக்ஹு மாலை' என்ற திருப்பெயர் சூட்டி இசுலாமிய உலகிற்களித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஒரு சட்டத்தை அமுல் படுத்திவிட்டு ஓராண்டுக்குள் பல இடைச் செருகல்களும் திருத்தங்களும் செய்யப்படும் பொதுச் சட்டமல்ல மார்க்க சட்டம். அது திருத்தப்படாதது, திருத்தமுடியாதது. மக்களிடம் சென்றடையும் அந்நூலில் சற்றும் தவறு வந்துவிடக்கூடாது, அப்படி வந்துவிட்டால் நாளை இறைவனுக்கு பதில் சொல்லியாகவேண்டும் என்ற அச்ச உணர்வு பெற்றவர்களாக, அப்போது அதிராம்பட்டினத்தில் மார்க்க மேதைகளாக விளங்கிய அல்ஹாஜ் முகம்மது அபுபக்கர் ஆலிம் சாகிபு, அல்ஹாஜ் கோஜ் முகம்மது ஆலிம் சாகிபு ஆகிய இரு அறிஞர்கள்  துணையுடன்  கவியவர்கள் ஹிஜ்ரி 1280 ரபியுல் அவ்வல் பிறை 12 (28-8-1863) வெள்ளிக்கிழமை 'ஃபிக்ஹு மாலை' எழுதத் தொடங்கி சிறப்புற முடித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மார்க்க அறிஞர்கள் துணையுடன் ஃபிக்ஹு மாலையை எழுதி முடித்துவிட்டார்கள்; அது சரியாக இருக்கிறதா , இல்லை தம்மை அறியாமலே ஏதாவது தவறு நிகழ்ந்து விட்டதா என்று ஆராய்ந்துப் பார்க்கவேண்டும். எனவே அக்காலை அங்கு வாழ்ந்த இமாம், முகம்மது அப்துல் காதிர் ஹாஜி ஆலிம் சாகிப் என்ற மார்க்க அறிஞர் அரபு மொழியில் எழுத்திலக்கணம்(சறுபு), சொல் இலக்கணம்(நஹ்வு), யாப்பிலக்கணம்(அறுலு), அணியிலக்கணம்(பதீரு), எதுகை மோனை உணர்த்தும்(கவாபி), பொருள் இலக்கணம்(மஆனி), உரையிலக்கணம்(பயானி), தருக்க சாத்திரம்(மன்திக்கு) முதலானவற்றை ஐயம் திரிபறக் கற்று சிறந்த அறிஞராக விளங்கினார். அரபியில் மட்டுமல்லாமல் தமிழிலும் பாண்டித்தியமுள்ளவராகத் திகழ்ந்தார். இத்தகைய அறிஞரிடம் அந்நூல் சரிபார்க்கப்பட்டது; நற்றமிழ் நாவலர், மதுரை தமிழ் சங்கப் புலவர், ஆஸ்தான கவி நாகூர் &lt;a href="http://abedheen.googlepages.com/gulamkader.html"&gt;குலாம் காதிர் நாவலர் &lt;/a&gt;உரை எழுதினார்கள். கல்வியின் காதலர், காதிர் முஹைதீன் கல்லூரி நிறுவனர், புரவலர் அல்ஹாஜ் &lt;a href="http://thameem1984.spaces.live.com/blog/cns!557904BA81C983B4!1468.entry"&gt;காதிர் முஹையிதீன் மரைக்காயர்&lt;/a&gt; நிதி உதவியுடன் கி.பி.1900 ம் ஆண்டு அதிராம்பட்டினத்தில்   'ஃபிக்ஹு மாலை' அரங்கேற்றம் செய்யப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பு மிக்கப் பேரறிஞர்கள், மார்க்க மேதைகள், தமிழ் வல்லுனர்கள் கண்காணிப்பில் வெளிவந்த சட்டநூலான 'ஃபிக்ஹு மாலை' பாமரமக்கள் முதல் படித்த மேதைகள் வரை அனைவரது கைகளிலும் தவழவேண்டிய நூல் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;புகழ்மிக்க இந்நூலில் இசுலாத்தின் அடிப்படைக் கொள்கையான ஏகத்துவம்(தவ்ஹீது) பற்றியும் இறை நம்பிக்கை(ஈமான்) பற்றியும் விளக்கிக் கூறி, 'முஸ்லிம்கள் எல்லோரும் முக்தி பெறும் பொருட்டே இஸ்லாத்தின் இயல் கூறுவேன்' என்று பக்தியூட்டும் அண்ணாவியாரின் சிந்தனை, சமுதாய நன்மைக்கு எந்த அளவுக்கு தம்மை அர்ப்பணித்திருக்கிறார் என்று வெள்ளிடை மலையாகக் காட்டுகிறது!&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாத்தின் ஐந்து தூண்களாக விளங்கும் கலிமாவை சொல்லும் முறை, தொழுகைக்குரிய சங்கைகளை சொல்லும் பாணி, நோன்பு வைக்கும் முறைகளையும் மாண்பினையும், ஹலால்(கொள்ளல்) , ஹராம்(தள்ளல்) செய்திகளையும், இன்னும் அன்றாட நெறிகளையும் அழகாகச் சொல்லும் கவிமன்னர் குர்ஆனில் சொல்லப்பட்ட இருபத்தைந்து நபிமார்களின் திருப்பெயர்களை ஒரே பாட்டில் மிக அற்புதமாக அமைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஆதம் இதிரீசு நூஹுமூசா&lt;br /&gt;&lt;br /&gt;ஐயூபு ஹாரூன் அல்எஸவு&lt;br /&gt;&lt;br /&gt;ஹூது இபுறாகீம் லூத்து&lt;br /&gt;&lt;br /&gt;எஹ்கூபு தாவூது சுலைமானபி&lt;br /&gt;&lt;br /&gt;ஓதுமிசுமாயீல் துல்கி புலி&lt;br /&gt;&lt;br /&gt;யூனூசெ ஹியா சுஐபுஈசா&lt;br /&gt;&lt;br /&gt;சாதுறும் ஸாலிஹ் இஸ்ஹாக்இல்யாஸ்&lt;br /&gt;&lt;br /&gt;ஜக்கரியா யூசுப் முஹம்மதாமே!'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட்டத்தை யார் உருவாக்குகிறார்களோ, யார் பாதுகாக்கிறார்களோ அது அரசாக இருந்தாலும் சரி அல்லது அமைப்பாக இருந்தாலும் சரி, அதன்படி நடக்கிறார்களா என்ற ஒரு கேள்வியை வைத்தால், இல்லை என்ற பதில்தான் விஞ்சி நிற்கும். தனி மனிதரைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் அண்ணாவியார் அவர்களோ ஃபிக்ஹு மாலையை உலகுக்கு மட்டும் &lt;br /&gt;தந்துவிடவில்லை, தம் வாழ்விலும் பேணி மற்றவர்களுக்கு உதாரணமாக இருந்தார்கள். அண்ணல் எம்பெருமான் ரசூல்(சல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளைத் தம் வணிகத்திலும் பின்பற்றினார்கள். 'வணிகத்தில் பொருளை விற்போர்  நேர்மையுடன் விற்றோம் என்கிற திருப்தியும், வாங்குவோர் வாங்கிய பொருள் சரியான விலை கொடுத்தே வாங்கியுள்ளோம் என்ற மன நிறைவையும் பெறவேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்கள். 'இறைவன்மீது சத்தியம் செய்துவிட்டு அதை முறிப்பது மாபெரும் பாவம் என்பதையும், அப்பாவத்தைப் போக்க எழைகளுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற இசுலாமியக் கொள்கையில் பிடிவாதமாக இருந்து வாழ்ந்துக் காட்டினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குன்றின் மேல் விளக்கான குணசீலர் அண்ணாவியார் அவர்களை பாவண்ணர்கள் பாராட்டி நம்மைப் பரவசப்படுத்துகிறார்கள். இங்கே....&lt;br /&gt;&lt;br /&gt;சற்குணங்குடி கொண்ட பாதுஷாவான சாஹுல் ஹமீதரசர் ஆளும் நாகூர்பதி வித்தகர் குலாம் காதிர் நாவலர் அவர்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'குணத்தாலும் குலத்தாலும்&lt;br /&gt;குறியாலும் நெறியாலும் குறைவில்லாத &lt;br /&gt;பணத்தாலும் உயர் முஹம்மதப்துல்காதி&lt;br /&gt;ரென்று பகரும் ஆலிம்'   &lt;/strong&gt;-  என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'சீரார் காதிர் முகய்யதீன் அண்ணாவியார் என்றும் கவி வல்லரே'&lt;/strong&gt;  -   என்றும் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'இசுலாமிய சங்கைமிகு சட்டங்களை எளிய இனிய பாடல்களில் யாத்தளித்தார்'&lt;/strong&gt;   -  என்றும் புகழ்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'வளை புகழ் சிறந்த வித்வ சீவரத்தின கவியெனும் செய்யது முகம்மது  அண்ணாவியார் செய்தவக் குலக் கொழுந்து'&lt;/strong&gt;   என்று பிச்சை இபுறாஹிம் புலவர் போற்றுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'வேண்டிய முறையின் விழைந்துணர் சிந்தையர்'&lt;/strong&gt;   என அசனா லெப்பை புலவர் அவர்கள் குறிப்பிடுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'சொல்லரிய வியற்றமிழ் பால் கல்யுணர்ந்து தீங்கவி நீர் சொரியும் மேகம்...  கதிர் முகிய்யிதீன் என்பானே'&lt;/strong&gt;   என்று யாழ்ப்பாண மகாவித்வான் சுலைமான் லெப்பை அவர்கள் பாராட்டுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி புலவர்கள் போற்றும் புலவரை நாம் எப்படி போற்றப்போகிறோம்?&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:&lt;br /&gt;1. இஸ்லாமிய ஆய்வுத் திரட்டு - அதிரை தாஹா&lt;br /&gt;2. அண்ணாவியார் பேரர் அப்துல் வாஹித்&lt;br /&gt;3. சரமகவி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-4237157893677727196?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/4237157893677727196/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=4237157893677727196' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/4237157893677727196'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/4237157893677727196'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2009/10/5.html' title='அண்ணாவியார் புலவர்கள் - 5'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-5743060184486844012</id><published>2009-10-26T20:00:00.000+04:00</published><updated>2009-10-26T20:09:20.539+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அண்ணாவியார்'/><title type='text'>அண்ணாவியார் புலவர்கள் - 4</title><content type='html'>சொர்னகவி&lt;br /&gt;&lt;strong&gt;நெய்னார் முஹம்மது பாவா புலவர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் (முதலாம் செய்யது முஹம்மது) அவர்களின் மகள் வயிற்று பேரன் ஆவார். இவர்கள் தந்தை பெயர் கிடைக்கவில்லை. அவர்கள் எழுதிய பாடல்கள் ஏதாவதொன்றில் இருக்கலாம். எல்லாம் ஓலைச் சுவடிகளாக இருப்பதால் தேடிஎடுப்பது சாதாரண விசயமல்ல. இவர்களும் தம் பாட்டனார் போல் இறைவன்மீது பேரன்பு கொண்டவராக இருந்திருக்க வேண்டும். ஒரு பாடல்மூலம் மழையை வரவழைப்பதென்றால் சாதாரண செயலல்ல. விஞ்ஞான பூர்வமாக சொல்வதென்றால் to hypnotise a particular inanimate body to serve the requirments சாதாரண செயல் அல்ல. அதற்கென்று சில பிரத்தியேகப் பயிற்சி வேண்டும். அப்பயிற்சியில் தேர்ச்சிபெற்றால் மாத்திரமே இத்தகைய சாதனைகளை சாதிக்க முடியும். ஒரு பாடல் மூலம் மழை வந்தது, இது சித்து வேலையல்ல சிந்திக்கவேண்டிய விசயம். விஞ்ஞான அறிவை வைத்துக்கொண்டு மேலெழுந்தவாரியாக சிந்தித்தால் குழப்பத்தைத் தவிர வேறொன்றும் கிடைக்காது. அப்பழுக்கற்ற மனத்துடன் ஆழ்ந்து சிந்தித்தால் சிந்திப்பவர்களின் தரத்தைப் பொறுத்து விடை கிடைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிஜ்ரி 1272 ம் வருடம் மூன்றாண்டுகள் நாடெங்கும் பஞ்சமேற்பட்டு மக்கள் துயருற்றனர்; எங்கு நோக்கினும் வரட்சி; கால் நடைகள் மடிந்தன; அதுபோழ்து தொண்டி நகரைச் சேர்ந்த பெரியவர் செய்கு சுலைமான் லெப்பை சாகிபு அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சொர்ணகவி மழை வேண்டி மழைப்பாட்டுப் பாடினார்கள் என்று அதிரை தாஹா அவர்கள் 'இஸ்லாமிய ஆய்வுத் திரட்டு' என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். இது ஹிஜ்ரி ஆண்டுக்குச் சரியான கி.பி.1855-56 ம் ஆண்டு வருகிறது. ஆனால் மழைப் பாட்டை புத்தகமாக வெளியிட்ட ஹாஜி. க. செ. செய்யது முஹம்மது அண்ணாவியார் , முகவுரையில் 1862 வரை என்று குறிப்பிடுகிறார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;1862 ம் வருடத்துக்குச் சரியான காளயுக்தி வருடம் வரையில் இத்தேசத்தில் ஏறக்குறைய மூன்றாண்டுகள் மழை பெய்யாதிருந்தது. ஒரு நாள் வெள்ளிக்கிழமை 'ஜும்ஆ' தொழுகைக்குப் பிறகு, அங்கு வந்திருந்த தொண்டி நகரைச் சேர்ந்த செய்கு சுலைமான் லெப்பை சாஹிப் என்ற பெரியார் எழுந்து நின்று அங்கிருந்த சொர்ணகவி அவர்களை, 'விழித்தெழுவீர்! சர்வதயாபரனாகிய அல்லாஹுத்தஆலாவிடம் மழை பொழிய மனமுவந்து சில 'முனாஜாத்து'க் கவிதை களியற்றி யருளவேணும்' எனக் கேட்டுக்கொண்டார்கள். அதற்கிசைந்த கவியவர்கள் கவிதை இயற்றி பாராயணம் செய்து மறு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்தபிறகு இறைநாமம் ஓதி உமறு புலவர் சீறாவில் பாடிய 'நபி மழை அழைத்த படலம்' பாடி முடித்தபின் தம்முடைய பாடலைப் பாடத்தொடங்கினார்கள். கடைசிப் பாடலைப் பாடிமுடிப்பதற்குமுன் மழை பொழியத்தொடங்கி ஒரு வாரம் வரை நீடித்ததாக 'மழைப் பாட்டின்' முகவுரையில் ஹாஜி க.செ. செய்யது முகம்மது அண்ணாவியார் குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துச் செறிவும், இறை பக்தியும் நிறைந்த பாடல்கள் சில:&lt;br /&gt;&lt;br /&gt;'சீருலாவி யருள் வளந் திருச்&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தையிற் குடிதங்குந் தயாபரா&lt;br /&gt;&lt;br /&gt;பாருலாவிய ஜீவசராசரம்&lt;br /&gt;&lt;br /&gt;பண்பதாகவே யாவும் விளங்கவே&lt;br /&gt;&lt;br /&gt;நேருலாவிய நீயலதாரிநீ&lt;br /&gt;&lt;br /&gt;நீதிமானே யின்னேர மிரங்கியே&lt;br /&gt;&lt;br /&gt;காருலாவிய நீண்மழை தந்தருள்&lt;br /&gt;&lt;br /&gt;காணொணா வடிவே யெங்கள் நாயனே'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று வல்லோனைப் புகழ்ந்து, இறையருளை வேண்டி நிற்கும் கவியரசர் தொடர்ந்து வரும் மற்ற பாடல்களில் மக்கள் படும் துன்பங்களக் கூறி ஈருலக ரட்சகர் நபிகள் கோமானின் பொருட்டால் துயர் துடைக்கவேண்டும் என்று கூறுகிறார். இதோ இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;'நாடுதோறும் பயிர்முகம் நாடியே&lt;br /&gt;&lt;br /&gt;நந்திவாடுகிறார் பயிரிட்டவர்&lt;br /&gt;&lt;br /&gt;வீடுதோறுள மாதர்கண் மக்களின்&lt;br /&gt;&lt;br /&gt;வேடங்கண்டுளம் வாடிமெலிகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;வாடைமா மணம்வீசு முகம்மது&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளற்காக யெங்கள் துயரோடவே&lt;br /&gt;&lt;br /&gt;மூடிமாரி விடாது சொரிந்திட&lt;br /&gt;&lt;br /&gt;முத்திதந் தருள்வாயெங்கள் நாயனே'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கார்மேகம் வந்து வந்து போகிறது ஆனால் மழை பொய்த்துவிடுகிறது. இதோ காரிருள் இப்போது மழை பெய்விக்கும் காய்ந்திருக்கும் பயிர்கள் பசுமையுறும், நாடு செழிப்படையும், நாமும் வளம்பெறுவோம் என்று ஆவலுடன் இருப்பவர்கள் ஏமாந்துப் போவது எப்படி இருக்கிறதென்றால் நல்ல பசியுடன் இருப்பவனுக்கு அறுசுவை உணவை காட்டிக் காட்டிப் பறிப்பதுபோலிருக்கிறது என்று அழகிய உவமை நயத்துடன் பாடுகிறார் கவிராயர்.&lt;br /&gt;&lt;br /&gt;'தேட்டமாம் பசியுள்ளவர் முன்பிலே&lt;br /&gt;&lt;br /&gt;தின்னஞ்சோறு கறிகளை யின்பமாய்&lt;br /&gt;&lt;br /&gt;காட்டிக் காட்டிப் பறிப்பவர் போலவே&lt;br /&gt;&lt;br /&gt;கறுத்தமேகம் வெளுத்துக் கலங்குதே&lt;br /&gt;&lt;br /&gt;மூட்டமாயொரு மூசாப்பதாகவே&lt;br /&gt;&lt;br /&gt;மூடிமாரி விடாது சொரிந்திட&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டம்வைத் தனைவோரையும் காத்தருள்&lt;br /&gt;&lt;br /&gt;நந்திலாமணியே யெங்கள் நாயனே'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புலவர் அவர்கள் மழைப் பாட்டுத் தவிர 'கியாமத்து மாலை', 'திருமண வாழ்த்து', 'கொம்புரவ்வு இல்லாத வண்ணம்', 'பாசிப்பட்டணம் வழிநடைச் சிந்து', 'செய்கு தாவூதொலி பிள்ளைத் தமிழ்' முதலிய வேறு பல நூல்களையும் யாத்து தமிழுலகிற்கு அளித்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித மனம், பலவற்றின் மீது அன்பு வைத்திருக்கும். ஆனால் தன் குழந்தை மீது வைத்திருக்கும் அன்பு அலாதியானது. குறிப்பாகத் தந்தையைக் காட்டிலும் தாய் வைத்திருக்கும் அன்பு சொல்லில் அடங்காது. தன் கணவன் விடும் குறட்டையோ ஏழு வீடுகளுக்கப்பால் எதிரொலிக்கும், அவளோ ஏதும் அறியாமல் உறங்கிக்கொண்டிருப்பாள். ஆனால் தன் குழந்தை சினுங்கினால் போதும் உடனே வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்துவிடுவாள். தாய் உறங்கினாலும் தாய்மை உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கும்.  ஆகவே தன் குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும் கவனம் வைத்திருக்கும் அவள் குழந்தை துன்பப்படுபோது பரிதவிப்பாள், சிரிக்கும்போது பூரித்து மகிழ்வாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய குழந்தைப் பருவத்தைச் சிறப்பித்துப் பெருமை சேர்த்துள்ள புலவர் பெருமக்கள் இறைவனையோ அல்லது சிறப்புப் பெற்ற பெரியோர்களையோ குழந்தையாகப் பாவித்துப் பாடப்படுவதே &lt;a href="http://www.thuvarakai.com/index.php?q=MTA4"&gt;'பிள்ளைத்தமிழ்'&lt;/a&gt;. இது தமிழ் இலக்கியத்தில் மட்டுமே காணப்படும் மரபு,  இசுலாமியப் புலவர்களுக்கும் இது பொருந்தும்.  இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு வகையாகப் பாடப்படுகிறது. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்து, ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது வழக்கு. பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் ஆசிரிய விருத்தத்திலேயே அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் கடைசிப் பருவங்களான சிற்றில், சிறுபறை, சிறுதேருக்குப் பதிலாக நீராடல், அம்மானை, ஊசல் எனும் பருவங்கள் அடங்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்றோர்கள் மறைந்த பின்னரும் அவர்கள் மீதிருக்கும் மரியாதை, அன்பு காரணமாகப் பாடப்படுவதுண்டு. அவ்வகையில் செய்கு தாவூதொலி பிள்ளைத் தமிழ், முத்துப்பேட்டையில் அடங்கியுள்ள ஹக்கீம் செய்கு தாவுது வலியுல்லாஹ் அவர்கள் மீது  பாடப்பட்டதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையின் பருவங்களில் நடை பருவம் முக்கியமானது.  குழந்தை எழுந்து தன் பிஞ்சு கால்களை ஒவ்வொரு அடியாகத் தத்தித் தத்தி எடுத்து வைக்கும்போது தாய் சற்றே தூரத்தில் தன் இரு கைகளையும் நீட்டி 'வா வா' என்றழைப்பாள். இதனை 'வருகை'ப் பருவம் அல்லது 'வாரானைப் பருவம்' என்று குறிப்பிடுகிறார்கள். இதோ நம் புலவரின் கற்பனை வளத்தைப் பார்ப்போம்..&lt;br /&gt;&lt;br /&gt;'செம்பொற் கலசத் திருவருக&lt;br /&gt;&lt;br /&gt;தெவிட்டா வமுதத் தேன்வருக&lt;br /&gt;&lt;br /&gt;சித்தாந் தவர்கட் குயிர்வருக&lt;br /&gt;&lt;br /&gt;தீண்டா மணிச்செஞ் சுடர்வருக&lt;br /&gt;&lt;br /&gt;அம்பொற் கிரண மலைவருக&lt;br /&gt;&lt;br /&gt;அலையா தாசைக் கடல்வருக&lt;br /&gt;&lt;br /&gt;அறிவோ ரிருகண் மணிவருக&lt;br /&gt;&lt;br /&gt;அவுலி யாக்கள் இனம்வருக&lt;br /&gt;&lt;br /&gt;நம்புற் றவர்க்கன் பருள்வருக&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் லவர்கள் நாவருக&lt;br /&gt;&lt;br /&gt;நலஞ்சே ரறிவின் நிலைவருக&lt;br /&gt;&lt;br /&gt;நன்றே விளைக்கும் பொருள்வருக&lt;br /&gt;&lt;br /&gt;உம்பர்க் கலைமா மதிவருக&lt;br /&gt;&lt;br /&gt;வோங்குந் தவத்துள் ளகம்வருக&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிசேர் செய்கு தாவுதெனும்&lt;br /&gt;&lt;br /&gt;ஒலியே வருக வருகவே!'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:&lt;br /&gt;1. இஸ்லாமிய ஆய்வுத் திரட்டு - அதிரை தாஹா&lt;br /&gt;2. அண்ணாவியார் பேரர் அப்துல் வாஹித்&lt;br /&gt;3. செய்கு தாவுதொலி பிள்ளைத் தமிழ் &lt;br /&gt;4. புலவர் அ. பஷீர் அஹமது அவர்களின் முன்னுரை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-5743060184486844012?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/5743060184486844012/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=5743060184486844012' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/5743060184486844012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/5743060184486844012'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2009/10/4.html' title='அண்ணாவியார் புலவர்கள் - 4'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-4725590188703451761</id><published>2009-10-22T20:32:00.001+04:00</published><updated>2011-02-02T20:33:13.809+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அண்ணாவியார்'/><title type='text'>அண்ணாவியார் புலவர்கள் - 3</title><content type='html'>கலம்பகம் பாடிய&lt;br /&gt;&lt;strong&gt;ஜீவரத்தினகவி செய்யது மீரா லெப்பை அண்ணாவியார்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்டகோடிகளைப் படைத்து அவற்றுள் உயிரனங்கள் வாழ்வதற்கான தகுதியை பூமிக்களித்து மனிதன் உள்பட எண்ணிலடங்கா உயிரினங்களைப் படைத்த இறைவன் , மனிதனை மட்டும் மிக அழகாகப் படைத்தேன் என்று கூறுகிறான். அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய பிரதிநிதி என்ற மிகப் பெரிய கௌரவத்தையும் கொடுத்தான். தன்னுடைய பொறுப்பை &lt;br /&gt;வானத்திடமும் பூமியிடமும் கொடுத்தபோது அவைகள் ஏற்க மறுத்தன, ஆனால் மனிதன் மட்டும் அந்த மகத்தான பொறுப்பை, உன்னதமான அமானிதத்தை ஏற்றுக்கொண்டான். அதன் காரணத்தினாலெயே அகம்பாவம், செருக்கு, பெருமை இவனது தலைக்கேறியதால் தாழ்ந்தோனிலும் தாழ்ந்தோனாகிவிட்டான் என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை உணர்ந்த ஒரு சிலர் மட்டும் அடக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை, எளிமை இவைகளை கடைபிடித்து தம் சொல், செயல் அனைத்தையும் இறைவணக்கமாக மாற்றிக்கொண்டார்கள். இவர்கள் தனக்கென்றில்லாமல் பிறருக்காகவும் வாழ்ந்து சமுதாய &lt;br /&gt;சீர்திருத்தத்திற்குப் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள். இறைநேசர்கள் என்று சிறப்பிக்கப்படும் இவர்கள் சிறந்த வீரர்களாகாவும், தளபதிகளாகவும், மன்னர்களாகவும், மருத்துவர்களாகவும், புலவர்களாகவும், புரவலர்களாகவும் வாழ்ந்து முத்திரைப் பதித்திருப்பதை வரலாற்றில் காணமுடிகிறது. இறைவனால் நேசிக்கப்பட்ட இவர்கள் சொல்வது நடக்கும். வேறு வார்த்தையில் சொன்னால் எது நடக்குமோ அதை மட்டுமே சொல்வார்கள். எனவே அற்புதங்கள் விளையும் தோட்டமாக இருந்தார்கள் என்றால் அது மிகையாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;சாதி மதங்களைக் கடந்து சந்தமிகு பாடல்களை யாத்தளித்த செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களுக்கு இரண்டு மைந்தர்களும் மகளும் உள்ளனர். மூத்தவர் செய்யது மீரான் லெப்பை, இளையவர் நூர் முஹம்மது இவ்விருவரும் அண்ணாவியர்களே. மகளைப் பற்றிய குறிப்பு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புலிக்குப் பிறந்தது பூனையாகமுடியாது. 'முத்தின் கருவிலிருந்து மாணிக்கம் பிறந்தது' என பாடிய அமிர்தகவிக்கு பிறந்த மாணிக்கமான மீரான் லெப்பை அண்ணாவியாருக்கு ஞானம் பிறந்தது சுவைமிகு நிகழ்ச்சியாகும். தம் தந்தையின் ஆற்றலில் பெருமைகொண்டோ என்னவோ மீரான் லெப்பை அண்ணாவியார் எழுத்தறியாமல் படிப்பறியாமல் ஏன் பள்ளிக்கூட வாசல் பக்கம் மழைக்கூட ஒதுங்காமல் பெற்றோர் சொல் கேளாமல் சோக்காளியாக வாழ்ந்து வந்தார். ஆனால் இளையவரோ அதற்கு மாற்றமாக இருந்தார். கல்வியறிவற்ற மூத்த மைந்தன்மீது வெறுப்புற்ற தந்தை இளைய மகன் நூர்முஹம்மது மீது அன்பு செலுத்தி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வருடங்கள் கடந்தன, மூப்பெய்து பிணியுற்ற அமிர்தகவி கவிபாடும் திறத்தை தம் இளையமகன் நூர் முஹம்மதுக்கு கற்று தர எண்ணி தம் இளைய மகனை அழைத்துவர ஆள் அனுப்பினார். ஆனால் மகனாரோ தம் தந்தையின் பிணி நீக்க மூலிகைத் தேடி எங்கோ சென்றுவிட்டார். சென்ற இடம் யாருக்கும் தெரியவில்லை நாட்கள் நகர்ந்தன, பிணி தன் பணியை காண்பிக்க ஆரம்பித்தது. நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்த கவியவர்கள் கலங்கினார். ஒரு பக்கம் கல்வியறிவில்லாத மூத்தமகன் இன்னொரு பக்கம் எல்லாம் அறிந்த இளையமகன் அருகிலில்லாத நிலை, செய்வதறியாமல் திகைத்தார். தாம் பெற்ற ஞானம் &lt;br /&gt;யாருக்கும் பயனில்லாமல் போய்விடுமோ என்றஞ்சியவராக ஒரு முடிவுக்கு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உதவாக்கரை என்றொதுக்கிய மூத்த மகன் மீரான் லெப்பையை வரவழைத்து தம்மருகே இருத்தினார். கூடியிருந்த உறவினர் சீடர்கள் அனைவரையும் புறமேற்றினார், கதவு தாழிடப்பட்டது. தனித்துவிடப்பட்ட மகன் செய்வதறியாமல் தந்தையை நோக்கினார். பெற்றோர் சொல் கேளாமல் வாழ்நாள் பூராவும் தவறு செய்துவிட்டோமே என்ற உறுத்தல் மனத்தை அரிக்க கூனிக் குறுகி நின்றார். தந்தையோ ஒரு முடிவுக்கு வந்தவராக மகனை துளைக்கும் பார்வையுடன்  உற்று நோக்கினார். தந்தையின் பார்வையை எதிர்கொள்ள சக்தியற்றவராக தன்னை இழந்து தந்தையின் கட்டுக்குள் அடங்கினார். மகனை தம் அருகே &lt;br /&gt;அழைத்தார். இறை நாமத்தை உச்சரித்தவண்ணம் ஒரு சில நொடி இரு கண் மூடி எல்லாம் வல்ல அல்லாஹ்வை தியானித்து தம் உமிழ்நீரை மைந்தரின் நாவில் உமிழ்ந்து விழுங்கச்செய்து நா திருத்திய அந்நொடியில் தம்பணி முடிந்த மனநிறைவுடன் இறைவனடி சேர்ந்தார். தமிழுலகம் ஒரு அண்ணாவியாரை இழந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன விந்தை! தந்தை உமிழ்ந்த அமுதத்தை விழுங்கிய அந்தகனம் விவரிக்கமுடியாத எதோ ஒரு உணர்ச்சி உடம்பு முழுவதும் வியாபிப்பது போன்று உணர்ந்தார், சில நொடி தன்னிலை மறந்தார். அன்று முதல் செய்யது மீரான் லெப்பை கற்றோர் போற்றவும், கேட்டோர் வியக்கவும் நற்றமிழில் சொற்சுவை,  பொருட்சுவை மிக்க ஞானப்பாடல்களைப் பொழியத் தொடங்கினார்; கவிமழையில் அனைவரையும் நனையச் செய்தார்; தந்தையையும் விஞ்சும் அளவுக்கு சீரிய தொண்டுகள் ஆற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அகிலத்திற்கும் அருட்கொடையாக வந்த திருநபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களைப் பற்றி பாடாத புலவர்கள் இல்லை. இசுலாத்தை ஏற்று முதன் முதலில் மிஃராஜு மாலை இயற்றிய ஆலி புலவர் முதல் இப்போது வாழுகின்ற புலவர் வரை நபிகள் பிரானைப் பற்றி புகழாதவர் யாரும் இருக்கிறார்களா என்றால் இல்லை; இல்லவே இல்லை என்ற விடைதான் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இமாம் பூசரி(ரஹ்) அவர்கள் நோய்வாய்பட்டு மருத்துவம் கிடைக்காமல் புருதா ஷரீஃபை இயற்றியபோது 'ஃப மபுளஃகுள் இல்மி ஃபி அன்னஹு பஷருன்...' என்ற அடிக்குப் பிறகு அடுத்த அடி வராமல் சிந்தனையிலேயே உறங்கிவிட்டர்கள். நபிகள் கோமான் கனவில் தோன்றி 'வ அன்னஹு ஃகைர ஃகல்கில்லாஹி குல்லிஹிமி' என்று எடுத்தோதி இமாமவர்கள் மீது போர்வை ஒன்று போர்த்தி நோய் தீர்த்ததாக வரலாற்றுச் செய்தி உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆலிம்கவிஞர் சிராஜ் பாக்கவி அவர்கள் தாம் எழுதிய 'நெஞ்சில் நிறைந்த நபிமணி' என்ற கவிதைத் தொகுப்பை கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் துணையுடன் எம்பெருமானார் அவர்களின் 'ரவ்ளா ஷரீஃப்' முன்அமர்ந்து அரங்கேற்றம் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிஜ்ரி 1177- ல் (கி.பி.1764) மறைந்த &lt;a href="http://muslimpoets.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/"&gt;காசிம் புலவர் &lt;/a&gt;திருவடிக் கவிராயர் என்பாரிடம் தமிழ் கற்றுப் பெரும் புலமை பெற்று இசைஞானம் மிகுந்தவராகவும் இருந்தார். ஒருசமயம் இவர் ஆசிரியர் திருவடிக் கவிராயர், அருணகிரியாரின் ‘திருப்புகழ்’ நூலை பெரிதும் பாராட்டினார். இதற்கு இணையான வேறொரு திருப்புகழைப் பாட இனி எவராலும் இயலாது எனக் கூறினார். இதைகேட்ட காசிம் புலவர் 'என்னால் பாட முடியும்' என்றார். அவ்வாறாயின் “பாடிக் காட்டு” எனப் பணித்தார் ஆசிரியர் திருவடிக் கவிராயர்.&lt;br /&gt;&lt;br /&gt;'பகருமுருவிலி அருவிலி வெருவிலி' எனும் சீரை முதலாகக் கொண்டு 141 பாடல்களைப் பாடி, நூலை விரைவிலேயே நிறைவுச் செய்தார். காசிம் புலவர் ‘திருப்புகழ்’ நூலைப் படித்த ஆசிரியர் திருவடிக் கவிராயர், இவரது தமிழ் அறிவையும், செய்யுள் இயற்றும் திறனையும், இசை ஞானத்தையும் பெரிதும் போற்றினார். இவருக்கு ‘வரகவி’ எனும் பட்டத்தை அளித்துப் &lt;br /&gt;பாராட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்தபா(சல்) அவர்களை நெஞ்சேற்றிய கவிராயரின் நெஞ்சமும் முஹப்பத்தால் நிறைந்து நின்றது. நபிகள் கோமானைப் பற்றி பாடாமலிருந்தால் தம்முடைய ஞானத்திற்கே இழுக்கு என்றுணர்ந்த அண்ணாவியார் நபிகள் பிரானை நாயகராகக் கொண்டு கவித்திறன்மிக்கோர் பாடவல்ல மதங்கு, அம்மானை, சம்பிரதம், தவம், மறம், சிந்து போன்ற பதினெட்டு உறுப்புக்கள் பொருந்துமாறு நால்வகைப் பாக்களும் பாவினங்களும் கொண்டு 'கலம்பகம்' பாடி எட்டுத் திக்கும் புகழ் பரப்பினார். அதுவே 'மதீனக் கலம்பகம்' ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இலக்கியத்தில், &lt;a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)"&gt;கலம்பகம்&lt;/a&gt; என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான பிரபந்தவகை இலக்கியங்களில் ஒன்றாகும். கலம்பகம் என்பது கலப்பு, அகம் என்னும் இரு சொற்களின் இணைப்பால் உருவானது. பலவகைப் பாடல்கள் ஒருங்கிணைந்து உருவாவதால் இப்பிரபந்தவகைக்கு இப்பெயர் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கலம்பகத்திலே பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கு ஏற்பப் பாடல்களின் எண்ணிக்கை அமையவேண்டும் எனத் தமிழ் யாப்பியல் நூல்கள் கூறுகின்றன. இது அதிகபட்சம் 100 பாடல்களிலிருந்து 50 பாடல்கள் வரை இருக்கலாம். எனினும் 100 க்கு அதிகமாகவும், 50 க்குக் குறைவாகவும் உள்ள பாடல்களைக் கொண்ட கலம்பகங்களும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் பதினெட்டுப் பொருட் கூற்று உறுப்புக்களும் இயைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா,வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்துறை என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் பாடுவது கலம்பகம். இலக்கண நெறி பிசகாமல் சந்தம் சரியாமல் கலம்பகத்தை பாடமுடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜீவரத்தின கவிராயர் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுமை நாளில் ஆன்மாக்கள் ஒன்று திரட்டப்பட்டு மகுஷரில் மக்கள் மயங்கி நிற்கும்காலை 'யா நஃப்ஸி -  என் ஆன்மாவே' என்று யாவரும் தம்மை நினைத்து நொந்து அழும்போது 'யா உம்மத்தீ - என் கூட்டத்தினரே' என்று தேடித்தவிக்கும் பெருமானாரின் பேரருளை புலவரகள் நெஞ்சம் நெகிழப் பாடுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;'தியங்கி யவரவர் புலம்பி அழுது அழுது&lt;br /&gt;இடைந்து மகுஷரின் மயங்கு பொழுதெதிர்&lt;br /&gt;சீரோங்கி இலங்கும் பரம்பரன்&lt;br /&gt;நீர்தான் துணை என்று புகழ்ந்துயர்&lt;br /&gt;திருவருள் கொடுபர கதிபெற மிகுதுயர்&lt;br /&gt;திகழடி மைகளை யழைக்கச் சிறந்தன'&lt;br /&gt;&lt;br /&gt;மதீனக் கலம்பகத்தில் ஒவ்வொரு பாடலும் உயிரோட்டம் உள்ளதாக அமைந்துள்ளது. சொர்க்கப்பதி திறப்பது, சுகமளிப்பது, சுடர்தருவது. உலகத்தின் ஏனைய மொழிக் கவிஞர்களும் புதுப்புது சந்தத்தில்-வண்ணத்தில், அமைப்பில் பாலை மணலில் உலவும் நபி(ஸல்) அவர்களை பாடி களித்தனர், களிப்பேற்றினர். கவிமாரி பொழியும் சீவரத்தின சிங்கம் பாடும் பாணியே தனி; முத்துப் பரல்கள் கோர்த்து வித்தை காட்டும் வித்தகர் தம் பாடலில் பல சித்துவேலைகளைப் புரிகிறார் தக்கலை வாழ் பீர்முஹம்மது அப்பா போல.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டு யானைகளை ஒரு குடத்தில் அடைப்பாராம்; அண்டங்கள் ஏழினையும் ஒரே கைக்குள் அடக்க வருவாராம்; நாற்பத்திரண்டு மலைகளைப் பெயர்த்து கையிலேந்தி வருவாராம்; இரும்பை வெள்ளியாக மாற்றுவாராம்; பூனையைப் பிடித்து பானையை பிட்டுப் பிட்டு உண்ணச்செய்வாராம்; ஆர்ப்பரிக்கும் ஏழ்கடலையும் சிற்றெரும்பைக்கொண்டு பருகச்செய்வாராம்; வானில் தவழும் வெண்ணிலாவை வாளால் வெட்டுவாராம்; கைவிரலால் கதிரவனை சுற்றி எறிவாராம்; தாரகைகளைக் கோர்த்து மாலையாக ஆக்கிக்காட்டுவாராம்; இவ்வளவு சித்து வேலைகள் செய்யும் இவருக்கு ஒன்று மட்டும் முடியாதாம்! அது, காதம் கமழ் மணக்கும் கஸ்தூரி மேனியார் மிஃராஜ் நாயகர் நபிகள் நாயகம்(சல்) அவர்களை புகழ்ந்து நாளெல்லாம் பாடலாமென்றால் முடியாத காரியமாம்! இந்நிலை மருத்துவத்தில் வித்தகன் என்று சொல்லிச்சென்ற ஒருவர் நாடி அறிய முடியாமல் தவிப்பதைப் போல் இருக்கின்றதாம்! இதோ இங்கே....&lt;br /&gt;&lt;br /&gt;'ஆனையெட்டு குடத்தினில் அடைப்பேன் ஏழு&lt;br /&gt;அண்டமது கையுள் வைப்பேன்&lt;br /&gt;ஆறேழு மலையைக் கையேந்தி வருவேன்&lt;br /&gt;அயந்தனை வெள்ளியாகக் குவிப்பேன்&lt;br /&gt;பூனைதான் பனையைப் பிட்டுப்புசித்து நான்&lt;br /&gt;போகச் சொல்வேன்; எறும்பைப்&lt;br /&gt;புனிதமுடன் ஏழ்கடலை உண்டிடச் செய்வனம்&lt;br /&gt;புலியை வாளால் வெட்டுவேன்&lt;br /&gt;தானென் விரலால் பருதியைச்சுற்றி யெறிவேன்&lt;br /&gt;தகுமான வான் மீன்களை &lt;br /&gt;தான்கோவை யேசெய்து மாலையில் தெரிய&lt;br /&gt;வைப்பே எனன்சமர்த் திதல்லால்&lt;br /&gt;ஞானபோதக மதினாநாதர் காதங் கமழும்&lt;br /&gt;நானதே கத்தர் நவமே&lt;br /&gt;நவிதலுக்கரிய தெனிரசூல் சரண நாளுமே&lt;br /&gt;நாடி யறியாச் சித்தனே!'&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய உவமை நயமிக்க மதீன கலம்பகமல்லாமல் மனை யலங்காரம், மகுடி நாடகம், வாள் விருத்தம், பரிவிருத்தம், யானைவிருத்தம், வாட்சாராவுத்தர் பவனி, திருமண பவனி முதலிய பல காவிய நூல்களைப் படைத்தளித்துள்ளார். இதில் வாள் விருத்தம்,பரிவிருத்தம், யானை விருத்தம் ரசூல்(சல்) அவர்கள் நடத்திய வீரப்போர் பற்றியது. மகுடி நாடகம் மந்திர தந்திர விளையாட்டைப் பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் மந்திர ஆற்றலினால் பொருட்களை கண்ணுக்குப் புலப்படாது மறைத்துவைக்க அவற்றை இன்னொருவர் தன்னுடைய மந்திர வலிமையினால் கண்டெடுப்பதை 'மகுடி' என்று அழைத்துள்ளனர். பெரும்பாலும் பாக்கு, வெற்றிலை, தேங்காய், ஆட்டுக் கடாவின் தலை, முட்டை, வாழைப்பழம், பணம் ஆகியவற்றை மறைத்துவைத்து எடுக்கச் சொல்வது வழக்கம். சில போட்டிகளில் ஒரு வாழை மரத்தையும் நட்டு வைப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரவாதிகள் இருகூறாக பிரிந்து நின்று கலந்து கொள்ளும் இப்போட்டி ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடைபெறும். மந்திரவாதிகள் காளி, துர்க்கை, அனுமான் போன்ற தேவதைகளின் துணையைக் கொண்டு பல சித்து அற்புதங்கள் நிகழ்த்துவதாக கூறுவர். சில சமயங்களில் இப்போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவதும் உண்டு. மந்திரம் ஒரு கலை. அதனை ஒரு இலக்கியப் பொருளாகக் கொண்டு மகுடி நாடகம் உருவாகப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிராம்பட்டினத்தில் வாணிபச் சிறப்புடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செய்யது மீரா லெப்பை, அபுபக்கர் மரைக்காயர் ஆகிய இருவருக்குமிடையே நடப்பதாக அமைந்துள்ளது என்று பேராசிரியர் டாக்டர் ஏ. என். பெருமாள் 'மகுடி நாடகம்' ஆய்வு முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி:&lt;br /&gt;1. இசுலாமிய இலக்கிய மரபில் அண்ணாவியார் குலப் புலவர்கள் - அதிரை தாஹா&lt;br /&gt;2. அண்ணாவியார் பேரர் தாஹா அளித்த செய்தி குறிப்புகள்&lt;br /&gt;3. 'மகுடி நாடகம்' - பதிப்பாசிரியர் கவி கா. மு. ஷரீப்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-4725590188703451761?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/4725590188703451761/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=4725590188703451761' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/4725590188703451761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/4725590188703451761'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2009/10/3.html' title='அண்ணாவியார் புலவர்கள் - 3'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-4799288998319042743</id><published>2009-10-22T19:00:00.000+04:00</published><updated>2009-10-22T19:06:11.578+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அண்ணாவியார்'/><title type='text'>அண்ணாவியார் புலவர்கள் - 2</title><content type='html'>&lt;strong&gt;அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார்&lt;/strong&gt;(முதலாம் செய்யது முஹம்மது) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கி.பி. 1700 ம் ஆண்டு தொடக்கத்தில் தென்னகக் கடலோர நகரமாம் கீழக்கரையில் (ஒரு சிலர் தமிழ்ச்சங்கம் கண்ட மதுரை என்றும் கூறுகின்றனர்) பிறந்த பாலகர் இளம் வயதில் தாய், தந்தையரை இழந்து செய்வதறியாமல் விழித்துக்கொண்டிருந்த நிலை; ஆதரவளிப்பார் யாருமில்லை; உற்றமும் சுற்றமும் கண்டுக்கொள்ளாத நிலை; துயரங்கள் தொடர்ந்தன; எதிலும் பிடிப்பு ஏற்படாத பற்றற்ற நிலை; ஆனால் மனம் மட்டும் எதையோ தேடிக்கொண்டிருந்தது. அது என்ன என்று புரியவில்லை, எங்கு கிடைக்கும் என்றும் தெரியவில்லை. 'புல்லாங்குழலை கவனி, அது என்ன சொல்கிறது என்று கேள்' என்ற மௌலானா ரூமியின் கவிதை மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. (புல்லாங்குழல்=மனம்;உள்ளறிவு)&lt;br /&gt;&lt;br /&gt;ஆதரவற்ற வாழ்வுக்கும் அறிவின் தேட்டத்துக்கும் இடையே ஏற்பட்ட போராட்டம். சுற்றத்தை மறந்தார் , பிறந்த ஊரைத் துறந்தார், பல ஊர்களை சுற்றியலையலானார், தேடியது எதுவோ அது கிடைக்கவில்லை. கிடைக்கும்வரை தேடலானார். சுற்றித்திரிந்த அவர் , பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூரை அடைந்தார். இங்கு நீ தேடியது கிடைக்கும் என்று உள்ளுணர்வு உணர்த்தியதோ என்னவோ அங்கு புனிதமிகு குர்ஆனையும் இசுலாமிய சட்டங்களையும் ஐயம்திரிபரக் கற்றார். மார்க்கக் கல்வி கற்பது என்பது ஒவ்வொரு இசுலாமியனுக்கும் கடமை எனப் புரிந்தாரே தவிர தன் தேட்டம் நிறைவை அடையவில்லை என்பதனை உணர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்காலை மதுக்கூருக்கு அருகேயுள்ள மூத்தாக்குறிச்சி என்ற சிற்றூரில் வாழ்ந்த வாணியச்செட்டியார் என்ற தமிழ் மூதறிஞர் இருந்தார். அவரிடம் தம் தாய்மொழியான செந்தமிழை இலக்கண இலக்கியத்துடன் மட்டுமல்லாது யாப்பும் கற்று தேறினார். அவரது தமிழறிவு யமகம், திரிபு, அந்தாதி, மாலைமாற்று முதலான அரிய பாடல்களை விரைந்து பாடும் ஆற்றலைக்கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருபக்கம் மார்க்க அறிவு மறுபக்கம் தமிழறிவு மனநிறைவைத் தரவில்லை. மௌலானா ரூமியின் அந்த வரி மட்டும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. தன்னை மறந்தார், தன் கோலத்தை மறந்தார். உலக வாழ்வில மனம் ஒப்பவில்லை, நீண்ட தலைமுடி , பெரியதாடி துறவிகோலம் பூண்டு மதுக்கூர் விட்டகன்று கடலாடும் நாகூர் வாழும் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அருள்வேண்டி பயணமானார். அங்கு , தமிழ் பயிற்றுவிக்கும் ஆசானாக மாறி கஸ்தூரி கமழ் மணக்கும் ஜவ்வாது புலவர் போன்ற மாணிக்கங்களை உருவாக்கிய காலத்தில் , ஷெய்கு வஹாபுதீன் என்ற ஞானச்சுடரின் நட்பு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சடைமுடி தறித்து நின்ற அண்ணாவியாரின் கோலங்கண்ட ஷெய்கு, இசுலாத்தில் துறவறம் வெறுக்கப்பட்டது என அறிவுரைக் கூறி சடையை கலையச்செய்து பொன்னிறமேனிகொண்ட அண்ணாவியாரை கூர்ந்து பார்த்தார்கள். உள்ளத்தை நோட்டம்விட்டர்கள் அங்கு ஆத்மீகத்தின் பொறி ஒன்று மின்னிக்கொண்டிருந்தது. 'இறைவனது பேரொளி ஒவ்வொரு உள்ளத்திலும் பிரதிபலிக்க விரும்புகிறது, ஆனால் துருப்பிடித்த இதயங்கள் அவ்வொளியை ஏற்க மறுக்கின்றன. தூய்மையான உள்ளமோ அப்பேரொளியை உள்வாங்கி பல உள்ளங்களை வெளிச்சமடையச் செய்கிறது'  என்ற கருத்தைப் புரிந்த ஷெய்கு வஹாபுதீன் அவர்கள் அந்த நிமிடமே சீடராக ஏற்றுக்கொண்டார்கள். அண்ணாவியாரின் அறிவுக்கூர்மையைக் கண்ட அவர்கள் மெய்ஞான அறிவான 'மஃரிஃபா'வைப் புகட்டி தீட்சையளித்தார்கள். அதுவரை ஒலித்துக்கொண்டிருந்த புல்லாங்குழல் தன் இசையை நிறுத்தவும் புல்புல் பறவை சிறகடிக்கவும் கண்ட அண்ணாவியார், &lt;br /&gt;'உளந்தெளிந்துணர்ந்த வகாபுதீன் சாகிப்&lt;br /&gt;உயர்பதம் சிரசினில் அணிந்தே' - என்று ஞானாசிரியருக்குத் தன் நன்றியைக் காணிக்கையாக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாகூர்பதியில் ஞானதீட்சைப் பெற்றபின் அறிவுக்கு யாரும் சொந்தம் கொண்டாடமுடியாதே என்றுணர்ந்தார். தம் குருநாதரின் சொந்த ஊரான வழுத்தூருக்கருகிலுள்ள அய்யம்பேட்டை வந்தடைந்து ஆங்கு ஓர் பள்ளிகூடம் நிறுவி அதில் தானே ஆசானாக இருந்து தமிழறிவுமட்டுமல்லாமல் ஆன்மீக அறிவையும் போதித்து அறியாமையை நீக்கிவந்தகாலை....&lt;br /&gt;&lt;br /&gt;'அபாத்து, அத்ரமீ' என்ற பெயரால் அதிராம்பட்டினத்தை அரபியர்கள் அழைத்தனர். 'மதுரைச் சரகத்தின் மாநகரம் செல்லி' என்று சுட்டுகிறார் நேர்வழிப் பிரகாசத்தின் ஆசிரியர். 'செல்லிநகர் தனில்வாழுஞ் சீவரத்ன கவிராஜன் செப்பு கின்ற' என்று காதிர் முஹையிதீன் அண்ணாவியாரும், அதிராம்பட்டினத்தை 'செல்லிநகர்' என்று அழைக்கப்பட்டதாக முனைவர் ஏ. என். பெருமாளும் குறிப்பிடுகிறார்கள்.  மதுரையின் ஆளுகைக்குட்பட்டிருந்த செல்லி நகரத்தை அதிவீர ராமபாண்டியன் கைப்பற்றி ஆட்சி புரிந்ததால் அதிவீர ராமப்பட்டினம் என்று அழைக்கப்பட்டு , மருவி , இப்போது அதிராம்பட்டினம் என்று அழைக்கபடுகிறது. அக்காலை ஈங்கு வசித்த மக்கள் அறிவு தாகம் பெற்றவர்களாக இருந்தனர். ஆனால் போதனை செய்வதற்கு உகந்த ஆசான் இல்லாததால் நல்லாசிரியனைத் தேடினர். அதுகாலை அய்யம்பேட்டையில் கல்விப் பேரமுதம் அளிக்கும் அண்ணாவியாரைப் பற்றிய செய்தி அறிந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்காலை வாழ்ந்த பெரும் வணிகரும், செல்வரும் வள்ளலுமாகிய இலப்பைத் தம்பி மரைக்காயர் அவர்களின் பெருமுயற்சியால் அண்ணாவியாரை அதிராம்பட்டினத்திற்கு அழைத்துவந்து எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தனர். மக்களின் அறிவு தாகத்தைக் கண்டு முதல் பள்ளிகூடம் நிறுவியதாக ஒரு செய்தி உண்டு. அங்கேயே அவர்கள் நிரந்தரமாகத் தங்கியதால் இல்வாழ்க்கையை அங்கேயே தொடங்கியிருக்கவேண்டும் என்று நம்புவதற்கு வாய்ப்புள்ளது. அண்ணாவியார் என்ற ஈழத்தமிழுக்கு ஆசிரியர், குரு, தற்காப்புக் கலை பயிற்றுகொடுக்கும் ஆசான் என்ற பொருள்கள் உள்ளன (கிரியாவின் தமிழ் அகராதி). உபாத்தியாயர், தலைவன், புலவன். தமையன் என்று சென்னைப் பல்கலைக் கழக லெக்சிகன் அகராதி கூறுகிறது. அங்கு வாழ்ந்த மக்கள் இலங்கையுடன் வணிகத்தொடர்பு வைத்திருந்ததால் அப்பெயரால் அவர்களை அம்மக்கள் அழைத்து பெருமைப் படுத்தியிருக்கலாம். நாளடைவில் அதுவே அவர்களுக்கு பெயராக வந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தம்மை அழைத்துவந்து எல்லா வசதிகளையும் செய்துதந்த அதிரை மக்களுக்கு அறிவுச் செல்வத்தை குறைவில்லாமல் வாரி வாரி வழங்கினார்கள். தமிழறிவை மட்டும் போதிக்கவில்லை தகுதி உள்ளவர்களுக்கு இர்ஃபானுடைய ஞானத்தையும் போதனை மட்டும் செய்யவில்லை அதில் முதிர்ச்சியும் பெற்றுவந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'எதுவுமே இல்லை என்று நீ எதை சொல்கிறாயோ அதில் எல்லாமே இருக்கிறது, எல்லாம் இருக்கிறது என்று நீ  எதை காண்பிக்கிறாயோ அதில் எதுவுமே நிரந்திரமில்லை'.  இதை உணர்ந்தவர்கள்தான் சூஃபியாக்கள் என்ற ஞானிகள். அவர்களின் பயிற்சிப் பாதையில் 'கறாமத்' அல்லது சித்து என்ற அற்புதங்கள் நிகழும். அதனைத் துறப்பவர்களால்தான் 'விலாயத்' என்ற நிலையை அடைந்து இறைவனுடைய 'லிகா' வை தரிசிக்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அச்சமயத்தில் கதிர்வேல் உபாத்தியாயர் என்ற தமிழறிஞர் வாழ்ந்து வந்தார். அவர் மாந்திரீகக்கலையிலும் சிறந்து விளங்கியவர். 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' என்ற அவ்வை மொழிக்கேற்ப அண்ணாவியாரின் தமிழறிவைக் கேள்வியுற்று நட்பு பாராட்ட வந்தார். இரண்டு ஒருமித்த கருத்துடைய மனங்களிலிருந்து வெளிப்படும் எண்ணம் நட்பாக பரிணமிக்கும். அந்த நட்பு ஜாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடு இவைகளைக் கடந்து நிற்கும். அப்படிதான் அவ்விருவருடைய நட்பும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கதிர்வேல் உபாத்தியாயருக்கு  ஆசை ஒன்று இருந்தது, பழனி மலை செல்ல வேண்டும் அங்கு முருகபெருமானுக்கு காவடி எடுக்கவேண்டும், இது நீண்ட நாள் ஆசை. அதை நிறைவேற்ற காலம் கனிந்துவந்தது. எல்லா ஏற்பாடுகளையும் செய்தபின் தம் ந்ண்பரைக் கண்டு ஆசி பெற நினைத்தார் பயணத்திற்கு ஓரிரு நாள் முன்பாகவே காணவந்தார். வந்தவரை வரவேற்ற அண்ணாவியார் சிறிது நேரம் அளவளாவினர். பின்பு மெதுவாக தன் அவாவை வெளிப்படுத்தினார் உபாத்தியாயர். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுள்ளதுபோல் அக்காலத்தில் வாகன வசதி கிடையாது பெரும்பாலும் கால்நடையாகவே செல்லவேண்டும். வழியில் கள்வர் பயம்வேறு, பல இன்னல்களை அனுபவிக்கவேண்டும். இதையெல்லாம் கருத்தில்கொண்டு 'நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை' என்ற வள்ளுவனின் சொல்லை மெய்ப்படுத்தி, தாங்கள் அங்குதான் செல்லவேண்டுமோ , இங்கு தரிசிக்கக்கூடாதோ என்று கேட்டதற்கு இல்லை அங்கு செல்வதாக உறுதியான முடிவெடுத்து விட்டேன் என்று உபாத்தியாயர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;'அப்படியானால் முருகபெருமான் இங்கே தரிசனம் தந்தால் உங்கள் எண்ணம் நிறைவேறிவிடுமல்லவா?'&lt;br /&gt;&lt;br /&gt;'அதெப்படி சாத்தியம்?' &lt;br /&gt;&lt;br /&gt;'சாத்தியமில்லாததை நான் சொல்லமாட்டேன். ஆகவே இடத்தையும் காலத்தையும் குறிப்பிடுங்கள் அங்கு வேலவன் வருவான்.' &lt;br /&gt;காலம் குறிக்கப்பட்டது தெரிவு செய்யப்பட்ட இடமாகிய செழியன் குளத்தருகே பூப்பந்தல் அமைக்கப்பட்டது. செய்தியறிந்த மக்கள் அங்கே திரண்டனர். கதிர்வேல் உபாத்தியாயரும் வந்தார் அண்ணாவியாரும் வந்தார். தம் கையில் கொண்டுவந்த பதினான்கு பாடல்களடங்கிய ஓலைச்சுவடியைக் கொடுத்து பாடும் நண்பரே என்றார் அண்ணாவியார்.&lt;br /&gt;&lt;br /&gt;'சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம்' என்ற பெயர்தாங்கிய அந்த ஓலைச்சுவடியைப் பெற்ற உபாத்தியாயர் தம் கம்பீரக் குரலில் பக்திப்பரவசத்துடன் உளம் உருகி...  &lt;br /&gt;&lt;br /&gt;"பூவடியினில்லாதி சேஷசயனன் போற்ற&lt;br /&gt;மாவடி வேலாலெறிந்த மாபழனி வேலவற்கே .... என்று  தொடங்கி பதினான்காம் பாடலாகிய&lt;br /&gt;&lt;br /&gt;'ஐயனார் கௌரிபயிரவி யாணையேவா&lt;br /&gt;அஷ்ட பாலகராணை யதிசீக்கிரமேவா&lt;br /&gt;மெய்யின் வயிரவனனு மன்மே லாணையேவா&lt;br /&gt;வீரபத்திர னாணை விரைவாகவேவா&lt;br /&gt;கையேந்தினே னாணை கடுகவேவா&lt;br /&gt;கந்த சுவாமிமே லாணையேவா&lt;br /&gt;ஐயுற்ற மேருமே லாணையேவா&lt;br /&gt;அரனாணை ஹரியாணை யதிசீக்கிரமேவா'&lt;br /&gt;&lt;br /&gt;என்று இறுதியடியைப் பாடி முடிக்கவும் சுப்ரமணியர் தம்நாயகியருடன் பூரண அலங்காரமாய் காட்சியளித்தார். கந்தனைக் கண்ணாரக் கண்ட கதிர்வேலர் முதல் கூடியிருந்த மக்கள் அனைவரும் களிக்கூத்தாடினர்.'இங்குள்ள நமதண்பர் செய்யது முஹம்மது அண்ணாவியரது அன்புரிமையை யாவரும் காண்க' என்று கூறி பழனிக்குரிய எழிலர் மறைந்தார்.&lt;br /&gt;இன்நிகழ்ச்சியை 'மகாபாரத அம்மானை' என்ற நூலின் பதிப்புரையில் அட்டாவதானம் ராமசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் பத்து புராணங்கள் வரை யாத்தளித்துள்ளதாக 'மகாபாரத அம்மானை' என்ற நூலில் தன்னைப் பற்றி கூறும் பாடலில் குறிப்பிடுகிறார்கள். அவற்றுள் நூர் நாமா, அலி நாமா, சந்தாதி அசுவமகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதல்லாமல் குமார காவியம், நாவான் சாத்திரம், மனையலங்கார சாத்திரம், சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம் முதலிய நூல்களும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிஜ்ரி 1167 ( கி.பி. 1753) ம் ஆண்டு சந்தங்களாலும் உவமைகளாலும் சிறப்புற்று விளங்குமாறு 'அலி நாமா'வை இயற்றி அரங்கேற்றம் செய்தார்கள். இது  நான்காம் கலிஃபா ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களைப் பற்றியது. ஏழை ஒருவரின் கடனைத் தீர்க்கவேண்டி ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் அடிமையாகத் தன்னை ஓர் அரசனிடம் விற்று கடனைத் தீர்க்கிறார். தம் முயற்சியாலும், திறமையாலும் அவ்வரசனின் படையில் சேர்ந்து பல போர்களில் தீரத்துடன் போரிட்டு வெற்றி வீரராகத் திகழ்கிறார். மன்னரின் எதிரிகளை முறியடித்து வெற்றிவாகை சூடுகிறார். மன்னரின் நன்மதிப்பைப் பெற்ற அலி(ரலி) அவர்கள் மக்களின் நன்மதிப்பையும் பெற்றதால் அரசனுக்குப் பிறகு அரச பொறுப்பை ஏற்று நீதியுடனும் நேர்மையுடனும் ஆட்சி புரிந்தார். இதனை செந்தமிழில் வடித்த அண்ணாவியார் போர்க்களக் காட்சிகளை போர் நடப்பதுபோலவே நம் கண்முன் கொண்டுவருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்தோடிவரும் இரண்டு சுறாமீன்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வது போன்றும்; விரைந்து பின்வாங்கி முன்னேறி மோதிக்கொள்ளும் செம்மறிக்கடா போன்றும்; தேரில் இவர்ந்து வரும் மன்னர்கள் வில்லை இழுத்து விடுகின்ற அம்புகள் இரத்தினம் அழுந்திய கொடிகள்,  குடைகள், வண்டிகள் முதலியவற்றையும் சிறுநொடியில் பொடி செய்தன. இதோ பாவலர் பாவில்...&lt;br /&gt;&lt;br /&gt;'இரதம் உற்றுறு புரவலர் முனையொடும்&lt;br /&gt;எதிர்கு தித்திடும் கயலொடு கயலடி கொளல் போலும்&lt;br /&gt;விரைவில் உற்றிடு தகரொடு தகருகள்&lt;br /&gt;வினைமிகுத்துர மொடும் எதிர் பொருதிடு வதுபோலும்&lt;br /&gt;வரித னுக்கொடு சுடுகணை சொரிதலின்&lt;br /&gt;மணிஅ ழுத்திய கொடி குடைசகடுகள் விடுதோடு&lt;br /&gt;புரவி மற்றவும் ஒருநொடி யளவுபல் &lt;br /&gt;பொடிய டுத்தின எவர்களும் இவைசொல அரிதாமே'&lt;br /&gt;&lt;br /&gt;இதே நூலில் ஒரு பாட்டில் தம் பாட்டனர் பெயர் நூருதீன் லெப்பை என்றும் தந்தை பெயர் செய்கு மீரான் என்றும் தனது சொந்த ஊர் தென் மதுரை என்றும் குறிப்பிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லாப்பிள்ளை வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்து, பாரதக் கதையில் போருக்குப் பின்னர் தர்மன் நடத்துகின்ற அசுவமேத யாகப் பகுதியை 'சாந்தாதி அசுவமகம்' என்னும் பெயரில் சையது முகம்மது அண்ணாவியார் என்ற இஸ்லாமியப் புலவர் 4,103 பாடல்களில் பாடியுள்ளார். சிந்தாமணி, கம்பராமாயணம் போன்றவற்றில் வரும் பாடல்களுக்கு இணையாக இப்புலவரின் இப்பாடல்கள் மிகச் சிறப்பாக உள்ளன. பாரத அம்மானை என்னும் பெயரில் இசைப்பாடல் வடிவில் இவர் எழுதியுள்ள பாரதக் கதையை இவர் வாழ்ந்த ஊராகிய அதிராம்பட்டினத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்றும் நினைவில் இருத்திப் பாடிவருகின்றனர் எனக் கவிஞர் கா.மு. ஷெரீப் கூறுகின்றார் என்று தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீட்டில் குறிப்பு உள்ளது என்று '&lt;a href="http://www.kalachuvadu.com/issue-99/page68.asp"&gt;காலச்சுவடு&lt;/a&gt;' என்ற பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது &lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் உ.வே.சாமிநாதய்யருக்கு முற்பட்டவராகவும் 1750 ம் ஆண்டு வாக்கில் அதிராம்பட்டினம் மேலத்தெருவில் வாழ்ந்ததாகவும் குருச்சேத்ரப் போரில் கவுரவர்களைப் பாண்டவர்கள் வாகை சூடியபின் பாண்டவர்களின் மூத்தவரான தருமர் நாட்டின் அமைதிக்கு வேண்டி யாகம் செய்கிறார் இந்த கருப்பொருளை மையமாக வைத்து "சாந்தாதி அசுவமகம்" என்ற காப்பியம் அமிர்தகவி அண்ணாவியாரால் எழுதப்பட்டுள்ளது. இன்றுபோல் அன்று காகிதம் அவ்வளவாக கிடைக்காத காலமாதாலால் ஒலைச் சுவடிகளிலேயே தம் பாக்கள் அனைத்தையும் இயற்றியுள்ளார் என்று 'பெருங்குத்தூசி' என்பவர் குறிப்பிடுகிறார். இது உலக வெற்றி முரசு என்ற வாரப்பத்திரிக்கையில் 2006 ம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி இதழில் வந்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;தகவல்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;1. அண்ணாவியார் குலப் புலவர்கள் - அதிரை தாஹா&lt;br /&gt;2. அண்ணாவியார் பேரர் அப்துல் வாஹித்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-4799288998319042743?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/4799288998319042743/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=4799288998319042743' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/4799288998319042743'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/4799288998319042743'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2009/10/2.html' title='அண்ணாவியார் புலவர்கள் - 2'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-774138316762110941</id><published>2009-10-18T20:51:00.005+04:00</published><updated>2010-04-30T18:47:35.519+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அண்ணாவியார்'/><title type='text'>அண்ணாவியார் புலவர்கள் - 1</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/St3UrRDWfzI/AAAAAAAAAB4/A3B4OLMZlOE/s1600-h/K+S+Syd+Mhd+Annaaviar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 218px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/St3UrRDWfzI/AAAAAAAAAB4/A3B4OLMZlOE/s320/K+S+Syd+Mhd+Annaaviar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5394701768436645682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஹாஜி கே. எஸ். செய்யது முஹம்மது அண்ணாவியார்&lt;/strong&gt;&lt;br /&gt;(மூன்றாம் செய்யது முஹம்மது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிவீர ராமப்பட்டினம் - இது, கத்தும் கடல் சூழ் நாகையிலிருந்து தெற்கே சுமார் 120 கி.மீ தொலைவில் சேது பெருவழிச் சாலையில் அமைந்திருக்கும் கடற்கரை ஊர். அழைக்கப்படுவதோ அதிராம்பட்டினம்; சுருக்கப்பெயர் அதிரை. தமிழகத்தில் இசுலாம் நுழைந்தகாலத்திலிருந்தே இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பயணிகள் அனைவரும் தங்கிச்செல்லும் பெருவழித் துறையாகவும் பழம்பெரும் துறைமுகப்பட்டினமாகவும் இலங்கியதாக புலவர் அஹ்மது பஷீர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இங்கு காதிர் முஹைதீன் கல்லூரியும், அரபி மதரஸாக்களும், வணிகப் பெருமக்களும் வாழுகின்ற ஊர் என்பது பெரும்பாலான இஸ்லாமிய மக்களுக்குத் தெரியுமே தவிர சிறந்த இசுலாமியப் புலவர் பெருமக்களை தமிழுக்கு அளித்த ஊர் என்று ஒரு சிலரைத்தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. அத்தகையோரில் அண்ணாவியார் &lt;strong&gt;(ANNAVIYAR) &lt;/strong&gt;என்று அழைக்கப்படும் பெரும் சூஃபி புலவர் குடும்பங்கள் தமிழிலக்கிய உலகிற்கு பெரும்பங்காற்றிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இருபதாம் நூற்றாண்டு முழுவதும் வாழ்ந்தவர்கள் ஹாஜி கே. எஸ். செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்கள். இவர்கள் கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள்.  நவரத்தினகவி காதிர் முஹையித்தீன் அண்ணாவியார் அவர்களின் பேரரும் ஹபீப் முஹம்மது அண்ணாவியார் அவர்களின் மூத்தமகனும் ஆவார்.  1902 ல் பிறந்து 1992 வரை தொன்னூறு ஆண்டுகாலம் வாழ்ந்தவர்கள். இவர்கள் தமிழ் இலக்கியத்திற்காக ஆற்றிய தொண்டுகள் எண்ணிலடங்கா. தம் முன்னோர்கள் எழுதி ஓலைச்சுவடிகளாக இருந்த பாடல்களை புத்தகவடிவில் ஆக்கியவர்கள். தம்முன்னோர்களைப் போலவே சிறந்த தமிழறிஞர், பாடும் திறன் பெற்ற பாவலர், இறையருள் பெற்ற தொண்டர், எல்லோரிடமும் இனிமையாகப் பழகும்  பண்பாளர். இவைகளுக்குமேல் மிகச்சிறந்த மனை நூல் நிபுணர்.&lt;br /&gt;&lt;br /&gt;தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சீறிய எண்ணம் கொண்ட இம்மூதறிஞர் தம் முப்பாட்டனார் அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் மற்றும் அவர்கள் வழிதோன்றல் புலவர்கள் அனைவர்களது பாடல்களையும் ஓலைச்சுவடியிலிருந்து நூல் வடிவமாக மாற்றி நம் கையில் தவழவிட்டவர். &lt;strong&gt;"சந்தாதி அசுவகம்"&lt;/strong&gt; - இது 4300 பாடல்களைக் கொண்ட தொகுப்பு இதை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மனமுவந்து பெற்று வெளியிட்டுள்ளது மட்டுமல்லாமல் பாட நூலாகவும் ஆக்கியுள்ளது. இவர்களது சேவையைப் பாராட்டி சென்னை சீதக்காதி அறக்கட்டளை பொற்கிழி அளித்து பெருமைப் படுத்தியது. அண்ணாவியார் புலவர்களை உலகுக்குக் காட்டிய உத்தமர் இவர்களே ஆவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் அறிய முயற்சியால் வெளிவந்த நூற்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் எழுதிய &lt;strong&gt;"அசுவமேத யாகம்,  சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம்."&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜீவரத்தின கவி செய்யது மீரா லெப்பை அண்ணாவியார் எழுதிய &lt;strong&gt;"மதீனக்கலம்பகம்,  மகுடி நாடகம்."&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொர்ண கவி நெய்னார் முஹம்மது பாவா எழுதிய &lt;strong&gt;"மழைப் பாட்டு, செய்கு தாவூதொலி பிள்ளைத்தமிழ்,  விடுகதை பாடல்கள்."&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நவரத்தினகவி காதிர் முஹையிதீன் அண்ணாவியார் எழுதிய &lt;strong&gt;"ஃபிக்ஹு மாலை."&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்யது முஹம்மது அண்ணாவியார் எழுதிய &lt;strong&gt;"ஆலிம் சாஹிபு சமரசகவிகள்,   நாகூர் புகைரத வழிச்சிங்கார ஒயிற்சிந்து."&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளிவர இருக்கும் நூற்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் எழுதிய &lt;strong&gt;"அலி நாமா,  நூறு நாமா,   மகாபாரத அம்மானை,  வாட்சா ராவுத்தர் திருமண பவனி."&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொர்ணகவி நெய்னார் முஹம்மது பாவா எழுதிய &lt;strong&gt;"கொம்புரவ்வு இல்லாத வண்ணம்,  பாசிப்பட்டணம் வழிநடைச் சிந்து."&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: அண்ணாவியார் பேரர்கள் அப்துல் வாஹித் மற்றும் அஷ்ரஃப் அலி, அதிராம்பட்டினம்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: எனக்கு கிடைத்த செய்திகளை வைத்து ஹாஜி செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களைப் பற்றி எழுதியுள்ளேன். இவர்கள் ஆற்றிய தொண்டுக்கள் நிறையவே உள்ளன. இவர்கள் அமிர்தகவியின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.  தாம் பாட்டனார் எழுதிய கவிதைத் தொகுப்புக்கள் அனைத்தும் ஒலைச் சுவடிகளாகவே உள்ளன. அவற்றை &lt;br /&gt;சேகரித்து, பாதுகாத்து வைத்துள்ளார்கள். அவற்றில் சில புத்தகவடிவமாக ஆக்கப்பட்டதைத் தவிர வேறு சிலவற்றை தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு இலவசமாக அளித்துள்ளார்கள். அவற்றுள் சந்தாதி அசுவகம் அல்லாமல் வேறு எவையெல்லாம் தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது என்று தெரியவில்லை. இவர்களைப் பற்றிய செய்தி "உலக வெற்றி முரசு" என்ற பத்திரிக்கையில் கடந்த 14-2-2006ல் வெளிவந்திருந்தது. அதை தம்பி &lt;a href="http://abedheen.wordpress.com/2009/10/20/annaviyar/"&gt;ஆபிதீன் &lt;/a&gt;தனது வலைப்பதிவில் வெளியிட்டுள்ளார். இவர்களைப் பற்றிய குறிப்புக்களை அவர்கள் உறவினரிடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளேன். அவை கிடைத்ததும் இத்துடன் சேர்க்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இவண்,&lt;br /&gt;ஹமீது ஜாஃபர்&lt;br /&gt;துபை &lt;br /&gt;21-10-2009.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5361579344432284615-774138316762110941?l=hameedjaffer.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://hameedjaffer.blogspot.com/feeds/774138316762110941/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5361579344432284615&amp;postID=774138316762110941' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/774138316762110941'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5361579344432284615/posts/default/774138316762110941'/><link rel='alternate' type='text/html' href='http://hameedjaffer.blogspot.com/2009/10/1.html' title='அண்ணாவியார் புலவர்கள் - 1'/><author><name>ஹமீது ஜாஃபர்</name><uri>http://www.blogger.com/profile/17592832377029622449</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='23' height='32' src='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/SuXG0TYiYDI/AAAAAAAAACk/wiuX1JAgw8Q/S220/Jaffer1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/St3UrRDWfzI/AAAAAAAAAB4/A3B4OLMZlOE/s72-c/K+S+Syd+Mhd+Annaaviar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-7103981036418841696</id><published>2009-09-16T19:21:00.000+04:00</published><updated>2009-09-25T17:00:09.415+04:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வரலாறு'/><title type='text'>மஹான் ஷிப்லி பாவா(ரஹ்)</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/Sry2IgtVKNI/AAAAAAAAABY/136mZdxr8V0/s1600-h/Baava_for_blog.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 203px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_8ikwYmHr_Wk/Sry2IgtVKNI/AAAAAAAAABY/136mZdxr8V0/s320/Baava_for_blog.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5385379511763544274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;                               &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாழ்வும் நிகழ்வுகளும்&lt;/strong&gt; (புத்தகச்சுருக்கம்) &lt;br /&gt;        ஆக்கியோன்: மஞ்சை ஜாஃபர்&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; 'துணையாளன் துணை, துணையாளன் துணை' இப்படி ஒரு குரல் ஓயாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. குரல் வந்த திசையை நோக்கிச் சென்று குரலுக்குரியவரிடம் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று சலாம் சொன்னால்..... அடுத்த வினாடி தங்குத்தடையின்றி எந்தவித சலனமுமில்லாமல் "இவனுக்கு சலாம் சொல்லாதீர்கள்" என்ற பதில் வரும்.&lt;br /&gt; &lt;br /&gt; இதன் பொருள்...........?&lt;br /&gt; &lt;br /&gt; சலாம் என்பது புனிதமான ஒன்று, அது உள்ளத்திலிருந்து வரவேண்டும் உதட்டிலிருந்தல்ல, 'இறைவன், உங்களது உருவத்தையும் தோற்றத்தையும் பார்க்கவில்லை உள்ளத்தையும் எண்ணத்தையும் பார்க்கிறான்' என்பது நபி மொழி. மக்களில் பெரும்பாலோர் உதட்டின் நுனியிலிருந்தே சொல்கிறார்கள், அத்தகைய சலாத்தினை ஏற்றுகொள்ளும் நிலையில் நானில்லை என்பதா? அல்லது நான் சொல்லும் பதில்சலாம் வலிமை வாய்ந்தது அதை ஏற்றுகொள்ளும் தகுதி உனக்கில்லை என்பதா? உன் போன்றவர்களுக்கு சொல்லும் பதில் விழலுக்கிறைத்த நீர், எனவே நீ சலாம் சொல்லி என்னை நிர்பந்திக்காதே என்பதா? ஒன்றும் புரியாத புதிர்!&lt;br /&gt; &lt;br /&gt; ஆம்.. புதிர்தான்! அந்த புதிருக்குரியவரும் புதிர்தான், அவர் பேச்சு செயல் எல்லாமே எல்லோருக்கும் புதிர், ஆனால் புரிந்தவர்களுக்கல்ல. அந்த புதிரின் பிறப்பிடம் -'பாவா' என்று எல்லோராலும் மரியாதையாகவும் அன்பாகவும் அழைக்கப்பட்ட ஞானக் கடல், குத்துபு ஜமான் மஹான் முஹம்மது ஷிப்லி பாவா (ரஹ்) அவர்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உள்ளமும் உருவமும்&lt;/strong&gt; &lt;br /&gt; &lt;br /&gt;        'ஒருவருடைய உள்ளத்தில் ஆன்மீகம் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருந்தால் அவருடைய முகத்திலும் ஆத்மிகம் சுடர் வீசிக்கொண்டிருக்கும்' என்று இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தகைய கூற்றுக்கு மிகப் பொருத்தமாக இருந்தார்கள். &lt;br /&gt; &lt;br /&gt; சில நாட்களில் தடித்தும் சில நாட்களில் மெலிந்தும் இல்லாமல் என்றும் ஒரே மாதிரியான மெலிந்த தேகம், உணவை நிரப்ப முடியாத ஒட்டிய வயிறு, வெள்ளையும் கருப்புமில்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மா நிறம், நடுத்திரமான உயரம், இடுப்பில் ஒரு வெள்ளை கைலி, சில சமயங்களில் கைவைத்த பணியன், உடம்பை நன்றாகப் போர்த்திக்கொள்ளும் அளவுக்கு தோளில் ஒரு தடித்த சால்வை, அடர்த்தியான மீசை, அளவான தாடி, ஊடுருவிப் பார்க்கும் கூர்மையான பார்வை, புதிரானப் பேச்சு,  ஆங்கிலத்தில் 'ஆரா(AURA)' என்று சொல்லக்கூடிய தேஜஸ் - அவர்கள் முகத்தில் மட்டுமல்ல உடல் முழுவதும் ஒளிர்ந்துகொண்டிருப்பதை புறக்கண்ணால் பார்க்கும்படியான அழகிய தோற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிங்களமும் தமிழகமும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; சிங்களத்து மண்ணில் கண்டி-கேகாளெ என்ற ஊர், அங்கு வாழ்ந்த ஹபீப் முஹம்மது காசிம் என்ற பெரியவருக்கு நெய்னார் முஹம்மது என்ற பாலகர் பிறந்து ஆரம்ப கல்வியும் கூடவே யுனானி மருத்துவமும் பயின்றார். கற்ற கல்வி தன் மகனுக்கு மன நிறைவைத் தரவில்லை என்பதை உணர்ந்த தந்தை;  அவருக்கு மார்க்க அறிவைப் புகுட்ட தமிழகத்திலுள்ள வேலூரை நாடி வந்தார். &lt;br /&gt; &lt;br /&gt; வேலூர் என்றாலே நினைவுக்கு வருவது 'பாக்கிஹாத்துஸ் ஸாலிஹாத்' மதரஸா. ஆம், ஹஜ்ரத் அல்லாமா அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் அரிய முயற்சியினால் கடந்த பத்தொன்பதாம் நூற்றாடின் இறுதியில் உருவான இம்மதரஸா நூறு வயதைக் கடந்து பீடு நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதனை தமிழகத்தின் தாய் மதரஸா என்று பெருமைப்பட கூறுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt; அத்தகைய பெருமைமிகு மதரஸாவில் சிங்கள நாட்டிலிருந்து வந்த நெய்னார் முஹம்மது படித்துப் பட்டம் பெற்று ஆலிமானார். பாக்கவியாக வெளி வந்த அவரின் மனம் மட்டும் எதையோ தேடிக்கொண்டிருந்தது. அந்த தேட்டம் தாய் நாட்டுக்குத் திரும்பவேண்டும் என்ற எண்ணத்தைத் தரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt; ஆத்மிக அறிவைப்பெற மனம் துடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார் நெய்னார் முஹம்மது. எங்கே செல்வது? யாரிடம் கேட்பது? இது கடையில் விற்கும் பொருளல்லவே, கேட்டால் கிடைக்குமா? தாம் பெற்ற அறிவை தருவார்களா? உண்மையான ஞானத்தை எங்கே பெறுவது? என்ற கேள்விகள் மனதை துளைக்க நீண்ட சிந்தனைக்குப் பின் ஒரு முடிவுக்கு &lt;br /&gt;வந்தவராகப் பயணத்தைத் தொடங்கினார்.&lt;br /&gt; &lt;br /&gt; ராமனாதபுரத்திற்கு பத்து மைல் கிழக்கே பாடல் பெற்ற ஓர் ஊர் - இங்கு ஷரகுப் புலி சதக்கத்துல்லாஹ் அப்பாவும், செத்தும் கொடுத்த செம்மல் சீதக்காதியும் வாழ்ந்த சிறப்புமிக்க ஊர் கீழக்கரை. அங்கு முதன் முதலில் கல்விக்காக தைக்கால் உண்டாக்கிய தைக்கா சாஹிபு வலியுல்லாஹ் அவர்களின் பேரரும் ஹஜ்ரத் மாப்பிள்ளை லப்பை ஆலிம் (ரஹ்) அவர்களின் &lt;br /&gt;புதல்வருமாகிய கல்வத்து ஆண்டகை என்று அழைக்கப்பட்ட செய்யது அப்துல் காதர் என்ற ஞானி வாழ்ந்துவந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt; தமக்கு ஆன்மீக அறிவை அளிக்கவல்லவர் அவர்கள்தான் என்று உறுதியான முடிவுடன் கீழக்கரையை அடைந்து கல்வத்தாண்டகையை சந்தித்தபோது........&lt;br /&gt;&lt;br /&gt; "ஆலிம்சாவின் சேவைக்கு சமுதாயம் காத்துக்கிடக்கிறதே! நீங்கள் பணிபுரிய வேண்டாமா? நீங்கள் மார்க்கப்பணியும் வைத்தியமும் செய்யுங்கள்;  உங்களுக்குத் திருமணம் நடக்கும், உங்களுக்கு பிறக்கும் முதல் குழந்தை ஆண்மகவாக இருக்கும், அவருக்கு முஹம்மது ஷிப்லி என்று பெயர் வையுங்கள், அவர் எம்மைச் சேர்ந்தவர், அவரை எம்மிடம் அனுப்பி வையுங்கள், நீங்கள் சிறப்பாக இருப்பீர்கள்." என்று வாழ்த்தி அனுப்பிவைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மஸ்தான் லப்பை ஆலிம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; தரீக்கா என்பது ஷரீஅத்துக்கு புறம்பானது அல்ல. முன்னது நோய்க்கு மருந்து என்று சொன்னால் பின்னது உடலுக்குத் தேவையான உணவு. மருந்து நோய்உள்ளவர்களுக்குத்தானே தவிர எல்லோருக்குமல்ல, ஆனால் உணவு அப்படியல்ல, அனைவருக்கும் தேவையான ஒன்று அத்தியாவசியமானதும்கூட, இஃது இல்லையென்றால் நிலமை என்னவாகும் என்று நான் சொல்லத்தேவை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt; எனவே ஷரீஅத் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும், எண்ணத்திலும், செயலிலும் - ஏன் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் கலந்திருக்கவேண்டும், அதேசமயம் தரீக்கா என்பது ஆன்மிக ஆசை உள்ளவர்களிடம் இருக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக உணர்ந்திருந்த பெரியோர்களில் ஒருவர் பொரவச்சேரியை சேர்ந்த மேதை மஸ்தான் லப்பை ஆலிம் அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; இவர்கள் நாகூர் சென்று பாதுஷா நாயகத்தை ஜியாரத் செய்வதை தமது வாழ்க்கையில் ஒரு அங்கமாக வைத்திருந்தார்கள். ஒரு நாள் வழக்கப்படி ஜியாரத் செய்ய சென்றபோது, அங்கு பள்ளிவாசலில் ஒருவர்  மார்க்கப் பிரசங்கம் செய்துக்கொண்டிருந்தார். அவரின் சொல்லாற்றலால் கவரப்பட்ட மேதை, பிரசங்கம் முடிந்ததும், பிரசங்கம் செய்தவரை அனுகி..........&lt;br /&gt;&lt;br /&gt;        "இவ்வளவு அழகாகப் பிரசங்கம் செய்யும் தாங்கள் யார்? எந்த ஊர்? என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள்? நான் தெரிந்துக்கொள்வதில் தவறில்லையே!"&lt;br /&gt;&lt;br /&gt;        "என் பெயர் நெய்னார் முஹம்மது, பிறந்தது சிங்கள மண்ணில் ஆரம்பக் கல்வி அங்கேதான், மௌலவி பட்டம் பெற்றது வேலூரில், கூடவே வைத்தியமும் தெரியும், இதற்குமுன் சிறிதுகாலம் பணி புரிந்தது தோப்புத்துறையில், இப்போது உங்கள் முன் இருக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;        "தாங்கள் எங்கள் ஊருக்கு வந்து பணியாற்ற முடியுமா? நாங்கள் தங்களுக்கு எல்லா வசதிகளும் செய்துத் தருகிறோம். தாங்கள் வந்தால் அதை பெரும் பாக்கியமாகக்கருதுவோம், தாங்களின் சம்மதம் தேவை."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆண்டகையின் வாக்கு பலித்தது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;        மஸ்தான் லப்பை ஆலிம் அவர்களின் அழைப்பையேற்று பொரவச்சேரியில் வேலையை ஒப்புக்கொண்ட ஆலிம்சா இமாமத் பணியோடு வைத்திய தொழிலையும் பார்த்துவந்தார்கள். ஜும்வில் மட்டுமல்லாது அவசியம் ஏற்படும்போதெல்லாம் மற்ற நாட்களிலும் சொற்பொழிவாற்றி வந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;        இவர்களின் ஆழ்ந்த மார்க்க அறிவும் சுயநலம்காணா மருத்துவத் தொண்டிலும் மகிழ்ந்த அவ்வூர் மக்கள் இவர்களைத் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டதோடல்லாமல் நிரந்தர வாழ்க்கையை அமைத்துத்தர எண்ணி பெண் பார்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தாயார் செய்யது மீரான் உம்மா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;         விவசாயத்தில் சிறந்து விளங்கிய குடும்பங்களில் ஒன்று 'செய்பு வீடு.' அந்த வீட்டில் வசித்த செய்யது மீரான் உம்மா என்ற பெண்ணை ஆலிம்சாவுக்கு மணமுடித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிறப்பின் பெருமை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;         ஒருவர் பிறப்பினால் பெருமை அடைவதில்லை, அவர் தம் வாழ்வில் செய்யும் சாதனைகளாலும், அதன்மூலம் சமுதாயம் அடையும் பயன்களாலும்தான் அவர் பெருமை அடைகிறார். அந்த பயன்கள் எந்த அளவுக்கு வலிமை வாய்ந்ததாக இருக்கின்றனவோ அந்த அளவுக்கு அவருக்கு பெருமையும் சேருகிறது. அந்த பெருமையினால் அவரைச் சார்ந்த மக்கள், அந்த ஊர், ஏன் அந்த நாடுகூட பயன்களைப் பெறுகிறது. அவர் பிறந்த மண், இடம், நாள், இவை எல்லாம் போற்றப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; "ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்&lt;br /&gt;  சான்றோன் எனக் கேட்டத்தாய்"&lt;br /&gt;&lt;br /&gt;என்று வள்ளுவன் சொன்னால்கூட அந்த தாய்மட்டுமல்ல சமுதாயமும் சேர்ந்து மகிழ்ச்சி அடைகிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt; ஆம் அப்படித்தான் பாவாவின் பிறப்பும். ஆலிம்சா நெய்னார் முஹம்மதுக்கும் செய்யது மீரான் உம்மாவுக்கும் திருமணம் முடிந்தபின் வீடு ஒன்றை கட்டி அதில் தம்பதிகளுக்கு வாழ்க்கையையமைத்துக் கொடுத்தனர். அவர்கள் சிறப்பாக வாழ்ந்த காலத்தில், செய்யது மீரன் உம்மா கருவுற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt; ஹிஜ்ரி 1330 -ம் வருடம் துல் காயிதா மாதம் பிறை 9 (19-10-1912) சனிக் கிழமை ஞாயிற்று கிழமை இரவு 12-00 மணிக்கு (சிலர் 12.30 மணி என்று கூறுகின்றனர்.) அழகிய ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார். அந்த குழந்தைக்கு முஹம்மது ஷிப்லி என்ற பெயரை சூட்டினர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தாயாரின் மரணம்&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt; பாவா அவர்கள்  செய்பு வீட்டில் வளர்ந்து வந்தவேலையில் தாயார், அப்துல் காதர் என்ற மகனையும்,  முஹம்மது யூசுஃப் என்ற மகனையும் பெற்றார்கள். மூன்றாவது மகன் முஹம்மது யூசுஃப் ஐந்தாறு மாத குழந்தையாக இருந்தபோது தாயார் செய்யது மீரான் உம்மா இறைவனடி சேர்ந்தார்கள். தமது அமைக் குழந்தைகளப் பராமரிக்க தந்தை ஆலிம்சா அவர்கள்  ஹாஜிரா உம்மாவை இரண்டாவதாகத் திருமணம் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; இரண்டாம் திருமணத்திற்குப் பிறகு குடும்பப் பொருப்பு அதிகமானது வாழ்க்கைச் சக்கரம் கரடு முரடானப் பாதையில் செல்லத் தொடங்கியது தனது பொருளாதாரத்தை சீர் செய்ய  தனது மூத்த மனைவியின் சகோதரி வாழ்ந்த பொரவச்சேரிக்கு அடுத்த மஞ்சக்கொல்லை என்ற சிற்றூரில் குடியேறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாலரை டிக்கட் கீழக்கரை செல்லுதல்  &lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt; ஹிஜ்ரி 1331 / 1913 ம் ஆண்டு கல்வத்தாண்டகை அவர்கள் இவ்வுலகைவிட்டு மறைந்தார்கள். இது பாவா பிறந்த மறு வருடம் நடந்தது. அதன்பின் பதினோரு ஆண்டுகள் கழிந்தன.1924-ம் ஆண்டு ஒரு நாள் ஆலிம்சாவை சந்திக்க கல்வத்தாண்டகையின் மருமகனார் முஹம்மது சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்களும் மற்றும் மூன்று பேரும் மஞ்சக்கொல்லைக்கு வந்தனர். ஆலிம்சாவை சந்தித்து நலம் விசாரித்தபின் கல்வத்தாண்டகையின் உத்திரவுக்கிணங்க சிறுவர் முஹம்மது ஷிப்லியை அழைத்துப்போக வந்திருக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt; எதுவானாலும் முதல் குழந்தை என்னைச் சார்ந்தது எம்மிடம் அனுப்பி வைய்யுங்கள் என்று ஆண்டகை முன்பு  சொன்ன சொல்லிற்கிணங்க தந்தை ஆலிம்சா மெத்த மகிழ்ச்சியுடன் சம்மதத்தை அளித்தார்கள். பாவாவும் அவர்களுடன் சிக்கலிலிருந்து புகைவண்டி ஏறி ராமனாதபுரம் பயணமாகி அங்கிருந்து கீழக்கரை அடைந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt; இந்த சம்பவத்தை, "நாலரை டிக்கட் சிக்கலில் ரயிலேறி ரமனாதபுரம் சென்றது" என்று பாவா சில சமயங்களில் குறிப்பிடுவார்கள். அப்போது பாவாவுக்கு வயது பண்ணிரண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வளர்ப்பு தந்தையும் தாயாரும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; கீழக்கரை அடைந்த பாலகரை ஆண்டகையின் மருகர் முஹம்மது சதக்கத்துல்லாஹ் ஆலிம் அவர்களும் அவர்களின் துணைவியார் ஆயிஷா உம்மாவும் தங்களது பிள்ளைபோல் வளர்த்தனர் என்பதைவிட குடும்பத்தில் ஒருவராக வளர்ந்தார்கள். அந்த வளர்ச்சி சாதாரணமாக இல்லை. ஆம்! மார்க்க அறிவையும் உலக அறிவையும் பெற்றுகொண்டே கிராம வேலைகளையும், விவசாயப் பணிகளையும் செவ்வனே கவனித்ததோடல்லாமல் வளர்ப்பு தந்தையின் இரும்புக்கடையில் வணிகத்தையும் திறம்படச் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;மஞ்சக்கொல்லையில் திருமணம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; பதினெட்டாண்டு காலம் கீழக்கரையில் வளர்ந்தாலும் தந்தையுடன் தொடர்பு இருந்தே வந்தது. முப்பது வயதைக் கடந்துக்கொண்டிருக்கும்போது திருமணம் செய்துவைக்கவேண்டும் என்ற ஆவல் பெற்றவர்களுக்கு ஏற்பட்டது. தாய் வழி உறவினர்களில் ஒருவர் முஹம்மது இபுறாஹிம் என்ற வணிகர். இவரது நான்காவது மகள் கலிமத்து நாபிஹா பீவியை  பாவாவுக்கு மணமுடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt; இனிமையான இல்லற வாழ்க்கையில் மூன்றாண்டுகள் உருண்டோடியபின் அழகிய பெண் மகவை கலிமத்து நாபிஹா பீவி பெற்றார்கள் - பாவா தந்தையானார்கள். அக்குழந்தைக்கு தனது வளர்ப்புத் தாயாரின் பெயரையும் அவர்களின் மகளாரின் பெயரையும் சேர்த்து ஆயிஷத்து ஜெய்லானி என்ற பெயரைச் சூட்டி அன்பையும் பாசத்தையும் கொட்டி &lt;br /&gt;வளர்த்தார்கள். மனிதர்களுடைய ஆசைகளைவிட இறைவனுடைய நாட்டம் மேலானது, அவனது நாட்டப்படி அக்குழந்தை தனது ஆறாவது வயதில் இறைவனடி சேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கொழும்புக்கு பயணம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; பெண் மகவை ஈன்ற சில காலத்திற்குபின் தனது உள்ளகிடக்கையில் ஊற்றெடுத்துக்கொண்டிருந்த ஞான வேட்கையால் உந்தப்பட்டு கல்வத்தாண்டகையின் தர்பார் நோக்கி மீண்டும் கீழக்கரை பயணமானார்கள். அங்கு மீண்டும் பழைய பணிகளை கவனித்து வந்தார்கள். இது வளர்ப்பு தந்தைக்கு மன நிறைவைத் தரவில்லை. தமது மகன் மீது அக்கரைக்கொண்ட அவர்கள் கொழும்பிலுள்ள தமது நவரத்தின கற்கள் விற்கும் கடைக்கு அனுப்பிவைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; ஆன்மீக வாழ்வில் ஆசை கொண்ட ஒருவருக்கு தனக்கு முன்னால் இருக்கும் எந்த ஒன்றும் துச்சமாகத் தெரியும். தனக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த தடை வந்தாலும் அதனை உடைத்தெரிந்துவிடுவார்கள். இத்தகையவர்களின் மனம், எண்ணம், மூச்சு அனைத்தும் இறைவனையே சுற்றிக்கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;  வியாபரத்தை கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.  மீண்டும் கீழக்கரைக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மீண்டும் மஞ்சைக்கு வருகை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; சிறிது காலம் கீழக்கரையில் இருந்தாலும் அங்கும் அதே நிலை தொடர்ந்தது, தன்னுடைய நிலைக்கொல்லாமை ஒருபுறம் தாக்க மறுபுறம் தனது குடும்பத்தைக் காண மனம் நாடியது. எனவே அங்கிருந்து புறப்பட்டு மஞ்சக்கொல்லை வந்தடைந்தார்கள். தனது அருமை மனைவியுடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டாலும் மனம் மட்டும் இறைவனையே &lt;br /&gt;நாடிக்கொண்டிருந்தது. என்றாலும் பள்ளிவாசலே கதி என்றில்லாமல் கிட்டுப் பிள்ளை என்பவர் வைத்திருந்த நெல் அறவை மில்லில் இரண்டு அணா(பதிமூன்று பைசா) தினக்கூலிக்கு வேலை செய்து வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; அங்கும் அவர்களால் சரியாக வேலை செய்யமுடியவில்லை, நெல் கொட்டவேண்டிய இடத்தில் அரிசியையும் அரிசி கொட்டவேண்டிய இடத்தில் நெல்லையும் கொட்டிய சம்பவம் பல தடவை நிகழ்ந்து. இதனை உற்று கவனித்துவந்த கிட்டுப் பிள்ளை, இவர்களின் நிலையை புரிந்து கடிந்துக்கொள்ளாமல் "ஏம்பா! இப்படி ரெண்டணாவுக்காக தலைகீழா வேலை செய்யும் உனக்கு ஒரு குடும்பம் தேவையா?" என்று வேடிக்கையாகக்கேட்டதுமுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt; தனது நிலையை அறிந்துங்கூட தொடர்ந்து வேலையில் வைத்திருந்த அவரை, பாவா அவர்கள் எப்போதும் முதலாளி என்றே கூப்பிட்டுவந்தார்கள். எந்த சமயத்திலும் வேறு வார்த்தை எதையும் சொல்லி ஒரு முறைகூட அழைத்ததே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நஃப்ஸ் - ஆவல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; 'நான் மறைவான புதையலாக இருந்தேன். என்னை அறியப்படவேண்டி படைப்புகளை படைத்தேன்.' என்று இறைவன் ஹதீஸு குதுஸியில் சொல்கிறான். தாத்துல் கிப்ராயாவில் மறைவாக இருந்த இறைவனுக்கு முதன்முதலில் உண்டான ஆசையின் தூண்டுதல் - இதனை, தாத்து முதன்முதலில் அசைந்த அசைவை அல்லது அதன் முந்திய அலையை 'நஃப்ஸ்' என்று ஆரிஃபீன்கள் அழைக்கிறார்கள். அந்த நஃப்ஸ்தான் 'நான்' என்று சொல்வதும் இந்த உடம்பில் 'நான்' என்று இச்சிப்பதுமாயிருக்கும். என்று ஹஜ்ரது மஹ்மூது பஹ்ரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; இறைவனின் பிரதிநிதியான மனிதன், தன்னுள் பொதிந்து கிடக்கும் நஃப்ஸின் உண்மைப் பொருளையறியாமல் மனம்போன போக்கில் நடக்கிறான். இவன் சிறுவனாக இருக்கும்போது பட்டம் வாங்கி விளையாட ஆசைப்படுகிறான். அவன் வளர்ந்து வாலிபனானபின் கார் வாங்கவேண்டும
