tag:blogger.com,1999:blog-53615793444322846152024-02-19T19:26:52.811+04:00ஹமீது ஜாஃபர் பதிவுகள்ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-9639165325131953142021-01-12T17:37:00.000+04:002021-01-12T17:37:40.727+04:00<p><span style="font-size: medium;"> </span></p><p></p><p class="MsoNormal" style="text-indent: .5in;"><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">2013க்குப்
பிறகு வலைப்பூவில் பதிவதை நிறுத்திவிட்டேன். ஒரு காரணமும் கிடையாது. என்னவோ இப்போது
மீண்டும் பதிவிடவேண்டும் என்ற நினைவு வந்தது. எதை பதிவிடுவது? ஹஜ்ரத் அவர்கள், ஹஜ்ரத்
என்றால் என்போன்றோர்களுக்கு ஞானப் பாடம் நடத்திய பன்னூல் ஆசிரியர் <span style="mso-spacerun: yes;"> </span>மர்ஹூம் மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாக்கவி அவர்கள்
எங்களக்களித்த அறிவுரையை பதிவிடு என்று உள்ளம் சொல்லியது.<o:p></o:p></span></span></i></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">பெரும்பாலான
ஆலிம்கள் சொர்கம் நரகம், மறுமை என்று போதனை செய்துக்<o:p></o:p></span></span></i></p>
<p class="MsoNormal"><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">கொண்டிருக்கும்போது
இவர்கள் நிகழ்கால வாழ்க்கையைப் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள்
புற சடங்குகளைப் பற்றி சொல்லும்போது இவர்கள் அகச்செயலைப் பற்றி சொன்னார்கள். கடந்த
காலத்தில் உண்டான எண்ணம் செயலின் விளைவு நிகழ்காலத்தில் நடக்கிறது, நிகழ் காலத்தின்
பலன் உன்னை எதிர்காலத்திற்கு கடத்திச் செல்கிறது என்றார்கள்.<o:p></o:p></span></span></i></p>
<p class="MsoNormal"><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-tab-count: 1;"> </span>அவர்கள் நாற்பது ஐம்பது வருடங்களுக்குமுன்
சொன்ன செய்தி, அளித்த அறிவுரை இந்த நவீன காலத்துக்குப் பொருந்துமா என்று நினைக்கத்
தோன்றும். இக்காலத்துக்கும் மட்டுமல்ல எக்காலத்துக்கும் இது பொருந்தும் என்பது என்
முடிவு. சிந்திப்பவர்களுக்கு நிச்சயம் தெளிவு கிடைக்கும்.<o:p></o:p></span></span></i></p>
<p class="MsoNormal"><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-tab-count: 1;"> </span>இவண்,<o:p></o:p></span></span></i></p>
<p class="MsoNormal"><i style="mso-bidi-font-style: normal;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-tab-count: 1;"> </span>ஹமீது ஜாஃபர்.<o:p></o:p></span></span></i></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><o:p><span style="font-size: medium;"> </span></o:p></span></p>
<p align="center" class="MsoNormal" style="text-align: center;"><b style="mso-bidi-font-weight: normal;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">BUSINESS<o:p></o:p></span></span></b></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><o:p><span style="font-size: medium;"> </span></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">ஒருத்தர் ஒன்னு செஞ்சா அதையே தானும்
செய்யணும்கிற எண்ணம் பொதுவா நம்மவங்க எல்லாத்துக்கும் வரும். இது யாருக்கும் விதிவிலக்கல்ல.
அந்த வகையிலெ முட்டிமோதிக் கொண்டிருக்கிற ஆசையெ மனுசுலெ வச்சுக்கிட்டு சாபுநானாக்கிட்டே
கேட்டவங்க பல பேரு. அப்படி கேட்டதினாலெ கிடைத்த பதில்தான் இது. இதனுடைய விசேஷம் அவர்களுடைய
மாணவர்களில் பிஸினஸில் ஆர்வமுள்ள சில பேருக்கு அளித்த ஆலோசனை, அறிவுரை. <o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">இது இந்த காலத்துக்குப் பொருந்துமா என்ற
கேள்வி எழும். இந்த காலத்துக்கு மட்டுமல்ல எந்தகாலத்துக்கும் பொருத்தமானதே என்பது என்
முடிவு. - ஹமீது ஜாஃபர்<span style="mso-spacerun: yes;">
</span><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-spacerun: yes;"> </span>"Business பண்ணி அதில் முன்னுக்கு வருவதைப்
பத்தி உங்க அறிவுரை என்ன?"<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-tab-count: 1;"> </span>இதுக்கு
ரெண்டு பதில் இருக்கு. ஒரு பதில் அவங்க businessman என்று சொல்லி தன்னைத்தானே ஏமாத்திக்கிட்டிருக்காங்க,
அவங்க businessman அல்ல. ரெண்டாவது பதில், அவங்க business ஐ பண்ணக்கூடிய முறை எதுவோ
அந்த முறையிலெ பண்ணலை. அப்பொ ஒவ்வொரு business க்கும் ஒரு முறை இருக்குது என்கிறது
உண்மை. அதேநேரத்திலெ அந்த முறைக்கு மாறுபட்ட மாதிரி business பண்ணலாம் இருந்தாலும்
target ஒன்னு இருக்கணும். What we want என்பது அவரவருக்குப் புரியணும். முதல்லெ புரிஞ்சுக்கவேண்டியது
what we want? and How we are going to achieve it? இந்த இரண்டையும் புரிஞ்சிக்கணும்.
<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">What we want? என்ன நமக்கு வேணும்? எதுக்காக
நாம பாடுபடுறோம்? எதை அடைய நாம முயற்சி பண்றோம்? அப்டீன்னு புரிஞ்சுக்கணும். இரண்டாவது
இந்த லட்சியத்தை எந்த பாதையிலெ எந்த வழியிலெ அடையப்போறோம் என்பதை தீர்மானிக்கணும்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">சரி, இப்பொ what we want ஐ புரிஞ்சுக்கொள்றதுன்னா
என்ன அர்த்தம்? Businessman என்றால் பணம் சம்பாதிக்கிறவன் அல்ல, கோடீஸ்வரனாகிறவன் அல்ல.
மக்களுக்கு மிக மிகத் தே¨வையானப் பொருளை கொடுக்கிறவன். அல்லது தான் தயாரிக்கும்
product லெ மக்களுடைய மனசுலெ ஆர்வத்தை உண்டாக்குறவன், ஆசையை உண்டாக்குறவன், அவன்தான்
businessman. அப்படி கொடுக்கிற பொருள் நல்ல பொருளாகவும் இருக்கலாம்; சிகரட் மாதிரி,
சாராயம் மாதிரி கெட்டப் பொருளாகவும் இருக்கலாம். பயங்கரமான விஷமாகக்கூட இருக்கலாம்.
அப்பொ அவனுடைய purpose என்ன? மக்களிடம் செல்வம் இருக்கு, பணம் இருக்கு, அன்பு இருக்கு,
எல்லாம் இருக்கு. மக்களுக்குத் தேவைப்படக்கூடிய ஒன்னு அல்லது தேவைப்படுது என்று மக்கள்
நம்பக்கூடிய ஒன்னு, இந்த ரெண்டிலெ ஒன்னை மக்களுக்கு கொடுத்தானென்று சொன்னால் மக்களிடமிருந்து
காசு தானாக வரும். அதனால் top leading businessman பணத்தைப் பத்தி நினைக்கவே மாட்டான்.
பணம் தானாகவே வரும். அவன் என்ன செய்வானென்று கேட்டால் ஆபிஸிலெ இருந்துக்கிட்டு மேலும்
மேலும் என்ன செய்யலாம்? அடுத்த product என்ன? இப்போது தயாரிச்ச product லெ என்னென்ன
modification செய்யலாம்? இன்னும் கொஞ்சம் improve பண்ணுவது எப்படி? என்றுதான் யோசிப்பான்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">உதாரணத்துக்கு tape recorder ஐ எடுத்துக்கொள்ளுங்க,
முதல்லெ spool tape வந்தது. சினிமா ரீலை மாட்டுறதுபோலெ சுத்திவுட்டு மாட்டணும். அப்புறம்
cassette வந்தது. அதிலெ rewind பண்ணுறதுக்கு டேப்பை off பண்ணி rewind பண்ணணும். அப்புறம்
ஓடிக்கிட்டிருக்கும்போதே rewind பண்ணுற மாதிரி modification அதேமாதிரி fast
forward அதுபோல one button recording இப்படி சின்னச் சின்ன மாறுதல். இந்த சின்ன மாறுதலை
பண்ணிட்ட காரணத்தினாலெ கொஞ்சம் விலையை கூடவச்சு விக்கிறான். இங்கெ point விக்கிறதல்ல;
தயாரிக்கிறவன் மனசு எப்படி இருந்திருக்கும்னு காட்டுறதுக்காக சொல்லவர்றேன். Tape
recorder ஐ தயாரிச்சுட்டான், வருஷத்துக்கு பத்து கோடியோ நூறு கோடியோ turnover ஆவுது
என்கிறதுக்காக அவன் விட்டுடலை. அவன் பணத்தைப் பத்தி நினைக்கவில்லையே அடுத்த
product ல் என்ன மாறுதலை பண்ணுறது; இந்த மாடல் முடிஞ்சவுடன் அடுத்த மாடல்........<span style="mso-spacerun: yes;"> </span>Swan பேனான்னு சொல்லி ஒரு பேனா இருந்துச்சு,
Swan ink என்றுகூட special ink இருந்துச்சு. இப்போ பார்க்கர், ஸீ•பர்ஸ் பேனா இருக்கிற
மாதிரி அப்போது அதற்கு பெரிய கிராக்கி இருந்துச்சு, பெரிய மார்க்கட் இருந்துச்சு. ஆனா
இப்போ இல்லை. நான் நினைக்கிறேன் கால ஓட்டத்தை ஒட்டி புதுப்புது improvement பண்ணலை.
என்ன செஞ்சிருப்பான் தன்னிடம் சேர்ந்த சொத்தை வச்சு கட்டிடம் கட்டிக்கிட்டு, பங்களா
கட்டிக்கிட்டு வாழ்ந்திருப்பான் அதனால் business படுத்துடுச்சு, எனவே அவன்
businessman அல்ல. Business angle லெ பார்த்தா இது failure.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">நான் முதல்லெ என்ன சொன்னேன்? What
we want என்று சொன்னதோடு How we are going to achieve it - எப்படி நாம் அடையப்போறோம்
என்கிறது.<span style="mso-spacerun: yes;"> </span>ஒரு product ஐ தயாரிச்சு அதுலெ அதுக்குமேலே
என்ன செய்யிறது, அதுக்குமேலே என்ன செய்யிறது, how to improve it, how to improve
it என்று கேள்வி கேட்டுக்கிட்டு வந்தான்னா அதுவே அடையக்கூடிய முறைகள்லெ ஒன்னு என்கிறேன்
நான். அதனாலெ businessman தனக்குப் போதிய அளவு வருமானம் வருகிறது என்று திருப்தி அடைஞ்சாண்டு
சொன்னால் அவன் வியாபாரியே அல்ல. அவனுக்கு என்ன இருக்கணும்டு கேட்டால்
Inspirational dissatisfaction இருக்கணும். "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து"
என்பது என்னுடைய அனுபவத்திலெ இருக்கக்கூடாது; எதிலேயுமே இருக்கக்கூடாது. பின் எதிலெத்தான்
இருக்கணும் அப்டீன்னு கேட்டால் கையிலெ நூறு ரூபாய் இருக்குது இதுக்குமேலே இல்லை இந்த
கட்டத்துலெ நாம நூறு ரூபாய்க்குமேலே ஒன்னும்செய்ய முடியாது இதை வச்சுத்தான் செலவு செய்யணும்
இந்த கட்டத்தில்தான் போதுமென்ற மனமே.. வேண்டும். <o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">Business அப்டீங்கிறது வளரக்கூடியது,
காட்டுத் தீ போல் பரவக்கூடியது. நீங்க கேள்விப்பட்டிருக்கலாம் ராக்•பெல்லர் தெருவில்
கைவண்டி தள்ளிக்கிட்டு போனவன். தெருவில் கிடக்கும் பேப்பர், இரும்புத் துண்டு எல்லாத்தையும்
பொருக்கிக் கொண்டுபோய் வியாபாரம் பண்ணிக்கிட்டிருந்தான். அவன் கோடீஸ்வர கொடை வள்ளலாக
மாறினான். அரை வயித்துக் கஞ்சிக்காகப் பாடுபடுற முயற்சியிலேயே உலகத்தை ஆட்டிப்படைச்சவன்
எத்தனையோ பேர் இருக்கிறான். இப்போ<span style="mso-spacerun: yes;"> </span>at
present stage லெ இருக்கிற கோடீஸ்வரன்களில் பத்து பேரை எடுத்துக்கொள்ளுங்க. அவன் வளர்ற
காலத்தில் எப்படி பாடுபட்டிருப்பான் என்பது தெரியும். அப்போ பாடுபட்டது வயித்தைக் கழுவினால்
போதும் என்கிறதுக்காகத்தான். வயித்தை கழுவ போதுமானது என்கிற நிலை வந்தவுடனேயே செய்யிற
செயல்லெ தரத்தைக் காட்ட ஆரம்பிக்கிறான், திறமையைக் காட்ட ஆரம்பிக்கிறான், product ஐ
உயர்த்த ஆரம்பிக்கிறான், Standard உயர ஆரம்பிக்கிது, Establish ஆக்கிடுறான்.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-size: medium;"><span style="font-family: Arial Unicode MS, sans-serif;">அப்பொ business ஐ எப்படி பண்ணுறான்?
அவன் purpose என்னன்று கேட்டால், அவன் வாழுறது தன்னுடைய product ஐ மேலும் மேலும், மேலும்
சிறப்பாக்குறதுக்காகப் பாடுபடுறான். பணம்? அது secondary, அது தானா வரும், அதைப் பத்தி
நினைக்கவே மாட்டான். கொடுக்குறப்</span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"> </span><span style="font-family: Arial Unicode MS, sans-serif;">பொருள் தரமானதா
கொடுக்கணும்; இன்னும் நல்லதா கொடுக்கணும்; இதுக்கு மேலும் கொடுக்கணும். இதில்
negative mind என்ன? இதுக்கு மேலே ஒரு மாறுதலைப் பண்ணினால் இத்தனை ரூபாய் சம்பாதிக்கலாம்,
இத்தனை ரூபாய் சம்பாதிச்சா மாசத்துக்கு இன்ன வருமானம் வரும். இவ்வளவு வருமானம் வந்தால்
இன்னும் இரண்டு வீடு வாங்கலாம், பங்களா கட்டலாம், இப்படியிப்படி வாழலாம். இது
businessman ன் அழகே அல்ல. அப்படியானால் businessman என்ன செய்வான்? தனக்கு என்ன இருக்கிதோ,
தான் எதை கொடுக்கப் போறானோ அதை மேலும்மேலும் develop பண்ணிக்கிட்டே போவான். தனக்குத்தானா
காசு வந்து குவியும். குவிஞ்ச பிறகு இதை எப்படி செலவு பண்ணுவது என்பதற்கு ஒரு
administrator ஐ ஒரு finance controller ஐ வைப்பான். அதை அவன் செலவு பண்ணுவான். பணத்தைப்
பத்தி நினைச்சான்டு சொன்னால்; பணத்தை control</span><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;">
</span><span style="font-family: Arial Unicode MS, sans-serif;">பண்ணுறதுக்கு மூளையை செலுத்தினானென்று சொன்னால் business ஐ நடத்த முடியாது அவனால்.
அதனால் பெரியப் பெரிய ஆட்கள் பணத்தை கையால் தொடுவதை நீங்க பார்த்திருக்கமாட்டீங்க,
பணத்தைத் தொடவே மாட்டான். இன்னும் சொன்னால் பணத்தைத் தொடுறது ஒரு முஸீபத்து. ஆயிரக்கணக்கான
பேர் ஆயிரக்கணக்கான குழப்பத்துடன் தொட்டுத் தொட்டுப் பழக்கப்பட்டப் பொருள் அது.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">உங்களையே எடுத்துக்கொள்ளுங்களேன். நீங்க
எத்தனை ஆயிரம் ரூபாய் கையிலெ வச்சிருந்தாலும் சரி அந்த பணத்தைத் தொடும்போது அதுக்குமேலே
உங்களுக்கு தேவை இருக்கும். அந்த record அதில் பதியும். ஒவ்வொரு ஆளுக்கும் ஒவ்வொரு
vibration இருக்குது. அந்த vibration அதில் பதியும். அதே மாதிரி ஆயிரக்கணக்கானவர்களுடைய
vibration பதிஞ்சபிறகு அதை எடுத்து நான் use பண்ணினேன் என்று சொன்னால் எனக்கும் அந்த
vibration ஒட்டத்தானே செய்யும், இயற்கைதானே அது. அதனாலெ அவங்க என்ன செய்வாங்க
cheque ஐ வச்சிருப்பாங்க அதை உபயோகிப்பாங்க. இன்னும் சிலர் cheque லெகூட தான் கையெழுத்துப்
போடுறதில்லை. General Manager க்கு கையெழுத்துப் போடும் அதிகாரத்தை கொடுத்திருப்பாங்க.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">ஆகவே business ல் மெயினா உள்ளது, ஒரு
business ஐ ஆரம்பிக்கிறதுக்கு முந்தி business பண்ணணும் என்கிற ஆசை மட்டுமல்ல
burning desire இருக்கணும்; கொந்தளிக்கும் ஆசையா இருக்கணும். இது எப்போ வரும்? ஒன்னு
நாம் வயித்தை கழுவுறதுக்கு நாலு காசு சம்பாதிச்சுத்தான் தீரணும் என்கிற நிலை வரும்போது
வரும். அதிலெ அவன் business<span style="mso-spacerun: yes;"> </span>பண்ண ஆரம்பிச்சான்னா
அவன் நல்ல bsinessman ஆக இருக்கமுடியாது. ஏன்? அவன் வயிற்றைக் கழுவுறதுக்கல்ல
business பண்ணுறான். இன்னொருத்தனுக்கு சும்மா இருக்கவிடாது எதாவது செய்யணும், ஒரு ஆசை
இருக்கும், ஒரு desire இருக்கும், ஒரு burning desire - கொந்தளிக்கும் ஆசை இருக்கும்.
அவன் பெரிய businessman ஆக வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. ஒரு குறிப்பிட்ட திறமை என்னட்டே
இருக்கு; ஒரு குறிப்பிட்ட force என்னட்டே இருக்கு; at least administrative
capacity என்னட்டே இருக்கு நிர்வாகம் பண்ணணும் எனவே ஒரு work shop ஐ வக்கிறேன்.
Work shop தான் வக்கிறேன் சம்பாதிக்க அல்ல, work shopனு சொன்னால் product தயாராகுமுல்ல?
Productன்னு சொன்னால் மக்களுக்குக் கொடுக்கத்தானே! அப்பொ மக்களுடையத் தேவையைப் பார்த்துதானே
நாம் தயாரிப்போம். நிச்சயம் ஜனங்களிடம் போகாமெ என்ன செய்யும் போகத்தானே செய்யும்; காசு
வராமெ என்ன செய்யும்? <o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">வெங்காய ஏத்துமதி நாகை இப்னு ஜமாலுதீன்
தெரியும்ல உங்களுக்கு<span style="mso-spacerun: yes;"> </span>அவரிடம் ஒரு நாள் பேசிக்கிட்டிருந்தேன்,
என்கூட ஒரு ஆள் வந்திருந்தான், அவன் பம்பாய்காரன். நான் சொன்னேன் இவன் பம்பாய்காரன்
business பண்ணி ஃபெய்லியர் ஆயிட்டான் அப்டீன்னு சொன்னேன். அதுக்கு அவர், smuggle பண்ணியிருப்பான்,
தப்புத் தவறு<span style="mso-spacerun: yes;"> </span>பண்ணியிருப்பான் அப்டீன்னார்.
நான் கேட்டேன் smuggle பண்ணாமல் தப்புத்தவறு செய்யாமலிருந்தா business தோக்காதா?
business failure க்கு இதுதானா காரணம்? அப்டீன்னேன். Business என்ற வார்த்தைக்கு நஷ்டப்படாத
ஒன்று என்றுதான் அர்த்தம்; நஷ்டம் ஏற்பட முடியாத ஒன்று; எதில் நஷ்டம் ஏற்படாதோ அதுதான்
business. எதில் நஷ்டம் ஏற்படுமோ அது சூதாட்டம் என்கிறார் அவர்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">இதை நான் சொல்லியிருந்தா தப்பு இருக்கிதுன்னு
சொல்லலாம். ஆனால் ஒரு businessman சொல்கிறார்; business ல் establish ஆயிருப்பவர் சொல்றார்.
அவர் businessman மட்டுமல்ல நல்ல எழுத்தாளர், நல்ல பேச்சாளர், மார்க்கப் பற்று உள்ளவர்.
ரொம்ப உயர்வான ஆள்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">அப்பொ நாம என்ன பண்ணுறோம்? அந்த
concentration ஐ சிதறவிட்டுடுறோம்; burning desire இல்லை, வேலை செய்ய ஆரம்பிக்கிறோம்.
வேலையில் taste வரமாட்டேன்கிறது. வேலையை விட்டுட்டு வீட்டுக்கு வந்தால் தூக்கம் வர
மனசு வரமாட்டேன்குது. இதுக்கு என்ன காரணம்? தனக்கு என்ன வேணும்னு தெரியலை, what we
want? என்ற கேள்விக்கு பதில் தெரியலை. <o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">என்னா வேணும்? இப்பொ நீங்க சொல்வீங்க
ஒரு business வேணும். மறுபடியும் சொல்றேன் பணத்தைப் பத்தி பேசக்கூடாது; ஜனங்களுக்கு
சர்வீஸ் பண்ணப்போறீங்க. அதைப் பாருங்க. எதை கொடுக்க ரெடியாக இருக்கீங்க? என்ன வச்சிருக்கீங்க?
அதை சொல்லுங்க.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">“நீங்கள் சொல்றது ஒரு குறிப்பிட்ட நிலைக்கு
வந்த பிறகுதானே பொருந்தும் ஹஜ்ரத்?”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">இல்லை, இப்பவே செய்யலாம். ஒரு பீடி கடை
வைக்கிறீங்க, காசு வரக்கூடியதைப் பார்க்காதீங்க. ஜனங்களுக்கு என்ன தேவை? என்னா சிகரட்
இல்லை? ஹஜ்ரத் ஒரு நாளைக்கு 20 பாக்கட் குடிப்பாஹ, ஹஜரத்துக்கு சப்ளை பண்ணுவோமேண்டு
ஆரம்பிங்க நீங்க. Your satisfaction is our motto.' <o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">“அதெப்படி ஹஜ்ரத், மனிதனுக்குத் தேவைங்கிற
நிலை வரும்போதுதானே அவனுக்கு businessனுடைய எண்ணம் அவனுக்கு வரும்?”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-spacerun: yes;"> </span>“யாருக்கு தேவை வரும்போது? அதாவது
businessman க்கா ஜனங்களுக்கா?”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-spacerun: yes;"> </span>“Businessman க்கு. உதாரணமா நான் படிச்சுப்
பட்டம் பெற்று கவர்மெண்ட் ஜாபில் இருக்கேன். என்னுடைய சம்பளம் கல்யாணத்துக்குப் பிறகு
போதலை. ஆசைகள் அதிகரிக்கிது, தேவைகள் கூடுது. அப்பொ ஒரு business செய்யணும்கிற எண்ணம்
வருது. அப்பொ நம் தேவைக்குத் தகுந்தபடி நம் வருமானத்தை உயர்த்திக் கொள்றோம். உயர்த்திக்கொள்றதுக்காக
business செய்றோமில்லையா? அதனால், நமக்காகத்தானே business பண்றோம்.'<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">“அதைதான் நானும் சொல்றேன் பஷீர். நமக்காகத்தான்
business பண்ணச் சொல்றேன்,<span style="mso-spacerun: yes;"> </span>ஊருக்காக அல்ல!
அதன் main purpose நாம் சம்பாதிக்கணும்டு வச்சிருந்தான்னு சொன்னால் காசிலேயே குறியா
இருப்பான். அவன் தாயாரிக்கும் product லும் ஜனங்களுக்குப் பண்ணுற சர்வீஸிலும் கோளாறு
வந்துடும். நாளடைவில் அவன் பல்டி அடிச்சு விழுந்துடுவான் என்கிறேன். சலாஹ¤தீன் கேட்ட
கேள்வி என்ன,<span style="mso-spacerun: yes;"> </span>businessman நஷ்டப்பட்டுறாங்களே
ஏன்?<span style="mso-spacerun: yes;"> </span>அதுக்கு காரணம் இதான்கிறேன் நான். காசை
குறியா வைக்கக்கூடாது, சர்வீஸை குறியா வைக்கனும் என்கிறேன் நான். இப்பொ உங்களுக்கு
சம்பளம் பத்தலைல? ஜனங்களுக்கு ஒன்னை கொடுத்துத்தானே காசை வாங்கணும்?”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">“ஆமாம்.”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-tab-count: 1;"> </span><span style="mso-spacerun: yes;"> </span>“வாங்குற காசைப் பத்தி நினைக்காதீங்க. கொடுக்கிற
சர்வீஸைப் பத்தி நினைங்க என்கிறேன்.”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">“அவங்கள்ட திருப்தி....’’<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span>“ஊம்..., Your satisfaction is our
motto.”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">இது பெரும்பெரும் businessman சொல்ற
வார்த்தை; நம்புறது; செய்யிறது. இப்பொ ஒரு சாமான் கொடுத்தேனா... உங்க திருப்தி எனக்கு
முக்கியம். காசு? அது don't care. காசு தானா வரும், புரியுதா?<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">நானும் அதே ப்ரின்ஸ்பில்லெதான் இருந்துக்கிட்டிருக்கேன்.
காசைப் பத்தி யோசிப்பதே இல்லை. நான் எந்த குறைவும் இல்லாமத்தான் இருக்கிறேன்; நல்லா
இருக்கிறேன். அது தானா வருது. அஸ்மாக்காரன் எவருமே இல்லாத அளவுக்கு இருக்கிறேன், எவருமே
இருந்ததில்லை இந்தமாதிரி; நான் நினைக்கிறேன் எவரும் இருக்கப்போவதில்லை இப்படின்னு.
சில சில principle எனக்கு தெரியும் ஆனால் அதை வெளியில் சொன்னா ஜனங்களுக்குப் புரியாது.
என்னை பைத்தியம்கொண்டவன் என்பாங்க.<span style="mso-spacerun: yes;"> </span>ஏன்? ஓதிப்
பாத்து காசு வாங்காம இருக்கிறேனேண்டு. நம்ப ஹாஜா மெய்தீன்ட வாப்பா இங்கு வந்து இரண்டு
நாள் உட்கார்ந்திருந்தாக. ஜனங்க வருது ஓதி பார்க்குது போவுது, ஜனங்க வருது ஓதி பார்க்குது
போவுது; பார்த்துட்டுக் கேட்டாக "என்ன ஹஜ்ரத் வந்து வந்து ஓதி பார்த்துட்டுப்
போவுது காசு வரக்காணுமே, எப்படி life ஐ ஓட்டுறீங்க?" நான் சொன்னேன், “போறவங்க
போவட்டும் ஓதி பார்க்காதவங்க எத்தனையோ பேர் காசு கொடுத்துட்டுப் போறாங்க.” <o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">“அது சரி ஹஜ்ரத், ஓதி பாக்கறதுக்கு காசு
கொடுக்கலாமே!”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">“காசு கொடுக்கலாமே! கொடுக்கணுமே!! அப்டீங்கிறது
அவங்கள்ட உரிமை; அவங்கள்ட எண்ணம். அந்த சமுதாயத்திலெ நாம இல்லை. நம்மை சுத்தி ஏழைப்பட்டவங்க
இருக்காங்க அவங்கள்ட்டெ எதிர்ப்பார்ப்பது தப்பு. நம்மை நாடி வருவது ஏன்? சாபு நானாவிடம்
போனா காசைப் பத்தி பிரச்சினை இருக்காது, ஓதி பார்த்துட்டு வரலாம்டு வாராங்க. வந்துட்டுப்
போகட்டுமே!<span style="mso-spacerun: yes;"> </span>அதிலெ என்ன கெட்டுப்போச்சு<span style="mso-spacerun: yes;"> </span>யாருக்குத் தகுதி இருக்கோ அவங்க கொடுக்கட்டுமே<span style="mso-spacerun: yes;"> </span>நாம வேணாம்னு சொல்லலையே; காசை கேட்காம இருக்கோமே
தவிர வேனாம்னு சொல்லலையே; காசுக்கு தேவை இருக்கத்தான் செய்யிது, தேவை இருக்குது என்கிறதனாலெ
வாரவங்கள்டெயெல்லாம் இவ்வளவு கொடுத்துட்டுப் போன்னு சொன்னா அது நமது பண்புக்கும், நமது
principle க்கும் மாறுபட்டது."<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">காசில் குறி என்றாயிடும். எப்போ காசில்
குறிண்டு ஆயிடுமோ இல்லாதப் பொல்லாத பொய்யெல்லாம் சொல்ற மாதிரி ஆயிடும், இல்லாத தந்திரம்
செய்ற மாதிரி ஆயிடும். மத்தவங்க எக்கேடு கெட்டா என்ன நான்<span style="mso-spacerun: yes;"> </span>பிழைச்சா போதும்கிற நிலைக்கு ஆளாயிடுவீங்க.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">பல businessman ஐ மெட்ராஸிலெ பார்த்திருக்கிறேன்,
இந்த நோக்கம் வச்சவனெல்லாம் மண்ணாபோயிட்டான். பாட்டா ஷ¥ கம்பெனியை பாருங்க, கல்கத்தாவில்
ஒரு ஷ¥ வாங்குங்க சரியில்லாவிட்டால் நாகப்பட்டினத்தில் கொடுங்க, திருப்பி வாங்கிக்கிட்டு
பணத்தை refund பண்ணிடுவான். அதாவது standard ஐ keep up பண்ணிக்கிட்டே இருக்கிறான்.
நாம அப்படி இல்லை, நாமென்று பொதுவா சொல்றேன். நாம பண்றது என்னா? காசுக்காக அல்லவா பண்ணுகிறோம்,
காசுக்காகப் பண்ற காரணத்தினாலெ நாம ஒரு சாமானை தயாரிக்கிறோம், சோப்பு தாரிக்கிறோம்
ஓகோண்டு ஓடுது. ஓகோண்டு ஓடுன உடனையே தேங்கா எண்ணெயொடு வேறே எண்ணெயெ கலக்குறோம். கொஞ்சம
தரம் குறைஞ்சுபோயிடுது. போடும்போதே தெரிஞ்சுபோயிடுமே மொதல்லெ உள்ள தரம் இல்லை; நல்லா
இருக்கு என்கிறதுனாலெ ஜனங்க வாங்குறாங்க. இவன் தரத்தை கொறச்சவுடனேயே உண்டான இந்த பேரு
இருக்கு பாருங்க அது கொஞ்ச நாளைக்குத்தான் நிக்கும். போடப்போட வண்டவாளம் தெரிஞ்சுபோயிடும்.
இவர் என்ன நினைக்கிறாரு நமது product நல்லா ஓடுதுன்னு நினைச்சுகிட்டு இன்னும் கொஞ்சம்
கலக்குறார்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">அப்ப நீங்க கேட்கலாம் வாங்குறது குறைஞ்சுப்போனா
ஓட்டம் குறைஞ்சுபோயிடுமே அப்படின்னு.<span style="mso-spacerun: yes;"> </span>இல்லை,
பிஸினஸ்ஸு வளர்ந்துகிட்டே போகவேண்டியிருக்கு, மேலும் மேலும் போயிக்கிட்டே இருக்கணும்.
இன்னைக்கு ஆயிரம் நாளைக்கு ரெண்டாயிரம்னு போயிக்கிட்டிருக்கணும். இவன் மூவாயிரத்தப்
பார்த்தவுடன் ஜில்லாப்பு கண்டுபோயி கலப்படம் செய்ய ஆரம்பிச்சிடுறானா அது ஆயிரத்திலேயே
நிக்கிது.<span style="mso-spacerun: yes;"> </span>நியாயப்படி ஆறாயிரத்திலெ நிக்கணும்.
பட்ட நஷ்டம் அவனுக்கே தெரியலை. அப்புறம் மூவாயிரம் குறைய ஆரம்பிக்கிது. இவன் வேலை செய்கிறவங்களை
ஏசுறான், சப்ளை பண்ணியது சரியில்லை ஏன் தலையில் கட்டாம வந்தாய் என்கிறான். ஏன்? இவன்
நோக்கம் காசுல்ல? காசு காசு என்பதால் business ல் கோட்டை விட்டுடுறான். அதனாலெ ஜனங்களின்
உள்ளத்தில் இடத்தைப் பிடிங்க முதல்லெ. காசைப் பத்தி, வாழ்க்கையைப் பத்தி, அந்தஸ்தைப்
பத்தி கவலையே கிடையாது.<span style="mso-spacerun: yes;"> </span>அப்பொ நமது life லெ
மிகப் பெரிய சிந்தனை வேணும் business பண்ணுறதுக்கு. ரொம்ப ஆழமா பார்க்கணும், ஜனங்களுக்கு
ரொம்ப முக்கியமான தேவை என்ன..!<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">புயலடிச்ச காலையிலெ மக்களுக்கு என்ன
தேவை? மண்ணெண்ணெய் தேவை, டீ தேவை, பால் தேவை, கொறிக்க கடலை தேவை. வாங்கிவச்சு விற்பனை
செய்யுங்க, ஞாயமான விலைக்கு கொடுங்க. கும்பிடுப் போட்டுக்கிட்டு வாங்கிக்கிட்டுப் போவாங்க.
இரண்டாவது புயல் வரப்போவுதுன்னு அறிவிப்புக் கொடுத்தவுடன் டீ கிடைக்கலை. முதல் புயல்
அடிச்சு இரண்டு நாள் கழிச்சு இரண்டாவது புயல் அடிக்கப்போவுதுன்னு சொன்னபிறகு, புயல்
வரலை முன் அறிவிப்பு செஞ்சபிறகு இங்கு டீ கிடைக்கலை. பதுக்கி வச்சுட்டானுவ. நாளை காலையிலெ
ஒரு டீ இரண்டு ரூபாய் என்று கடைக்காரனே சொல்றான். அதாவது அவர் நினைச்சுகிட்டார் இந்த
புயல்லெ மத்தவங்களெல்லாம் மாட்டிக்கிவாங்க நாம் மட்டும் பிழைச்சுக்குவோம்டு தீர்மானம்
பண்ணிட்டார். அப்பொ இவனுவ நோக்கமென்ன? காசுங்கிற நோக்கம்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">நம்முடைய conclution என்ன?
Businessman<span style="mso-spacerun: yes;"> </span>எப்படி இருக்கணும்? தான் கொடுக்கிற
சாமான்லெ அக்கறை செலுத்தணும். உங்களுக்கு வருமானம் பத்தலையா? அப்போ நீங்க ஜனங்களுக்கு
ஒன்னை கொடுத்துத்தான் காசை வாங்கணும். அப்போதும் காசைப் பத்தி நினைக்கக்கூடாது. எதை
கொடுக்கலாம் மக்களுக்கு? அன்பைக் கொடுக்கலாமா, இல்லை நம்மிடமுள்ள திறமையைக் கொடுக்கலாமா?
இல்லை நம்முடைய அறிவைக் கொடுக்கலாமா? இல்லை நம்மிடமுள்ள கைத்தொழிலைக் கொடுக்கலாமா?
அறிவை கொடுக்க ஸ்கூல் வைக்கணும்; திறமையைக் கொடுக்க ஒருத்தர்டெ சம்பளத்துக்கு வேலை
செய்யணும்; அல்லது நம்மிடமுள்ள புதிய product ஐ கொடுங்க. அந்த product க்கு தேவை இல்லையா?
தேவையை உண்டாக்குங்க, ரெண்டு விளம்பரத்தைப் போட்டு வுடுங்க, தானாத் தேவை வரும். சிகரட்
life க்கு அவசியமான ஒன்னா? இல்லையே சுகாதாரத்தைக் கெடுக்கக்கூடியதுதானே! Health ஐ கெடுக்கக்கூடியது.
Smoking is injurious to health என்று statutory warning போட்டிருக்கிறானே. அப்படி
போடப்போடத்தானே அதிகம் குடிக்கிறோம் நாம. சினிமாப் பார்த்துக்கிட்டிருக்கும்போது தியேட்டரில்
"smoking is strictly prohibited" என்று slide போடுவான். அதைப் பார்த்தவுடன்
சிகரட் நினைப்பே வரும். அதாவது வாழ்க்கைக்கு கெடுதி செய்யக்கூடிய ஒரு பொருளை மிக மிக
முக்கியமான பொருளாக ஒரு மனிதன் மாத்திட்டானென்று சொன்னால் அவன் businessman. இப்படி
பார்க்கப்போனால் பத்து பைசா கொடுத்தால் மூக்குப் பொடி கொடுக்கிற ஒரு வியாபாரி கோடீஸ்வரன்
ஆனதைப் பார்க்கலாம். தொட்டதுக்கெல்லாம் 100, 1000 என்கிற சாமான் விற்கிற வியாபாரி பிச்சைக்காரன்
ஆனதை நீங்க பார்க்கலாம். என்ன காரணம்? Attitude காசு காசு என்பதால்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">நீங்க ஒரு தடவை என்னட்டெ கேட்டீங்கல்ல,
பணம்டு நினைச்சா பணம் வருமாண்டு. வரும், எப்படி நினைக்கணும்? இந்த பணத்தைப் பத்தி நினைக்கிறதல்ல,
இந்த பணத்தினால் என்ன வேணுமோ அதைப் பத்தி நினைக்கணும். வெறும் பணம்டு நினைச்சா பணம்
வராது.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">அன்னைக்கு பேசிக்கிட்டிருக்கும்போது
நான் சொன்னேன் நம்ப life லேயே ஒரு பொருளை, ரொம்ப அர்புதமான பொருளை துஷ்பிரயோகம் பண்றோம்
அது நீங்க நினைக்கிற மாதிரி ‘விந்து விட்டான் நொந்துக் கெட்டான்’ என்ற அடிப்படையில்
விந்தை சொல்றேன்டு நினைச்சுக்கிட்டிருக்கீங்க, அது அல்ல, வேறொரு பொருளை misuse செய்கிறீங்க
அதை பிறகு சொல்றேன்டு சொன்னேன்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">தங்க ஊசியெ தரையிலெ போட்டு அதுவும் நம்ம
வூட்டுத் தரையிலெ யல்ல ஊராவூட்டு தரையிலெ போட்டு தேச்சிக்கிட்டிருக்கீங்கண்டு சொன்னேன்<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">அதாவது ஒரு பொருள் இருக்கு நம்மிடமுள்ள
சக்தி, அந்த சக்தியை misuse பண்ணிக்கிட்டிருக்கிறோம். அது வேறொன்னுமல்ல, simply நம்முடைய
எண்ணம்தான் அது. "Self Control" - self control என்றவுடன் வேறு எதையும் நினைச்சுக்காதீங்க.
Self Control என்றால் எண்ணத்தை control பண்ணும் சக்தி; எண்ணத்தை உருவகப் படுத்தக்கூடிய
உரிமை. அந்த உரிமையை அப்படியே விட்டுட்டோம், அதனாலெ நாம நினைச்சுப் பார்க்கிறதில்லை.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">ஒரு மனுசண்டெ accurate thought இருக்கிதா,
சரியா சிந்திக்கிறானா, சரியா எண்ணிப்பார்க்கிறானா என்பதை கண்டுபிடிக்கிற வழி என்ன?
அவன் யோசனைப் பண்ணிக்கொண்டிருக்கும்போது திடீர்னு ஒரு சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்துட்டால்,
அல்லது கையிலெ உள்ள ஒரு பொருள் கீழே விழுந்து அதை எடுக்க குனிஞ்சு அவன் சிந்தனை அறுந்துப்போனால்,
அல்லது திடீரென்று யாராவது கூப்பிட்டு அதுக்கு respond பண்ணினால் எந்த இடத்தில் சிந்தனை
அறுந்துச்சு என்பது அவனுக்குத் தெரியணும். சப்தம் என்னன்னு தெரிஞ்சிக்கிட்டு, விழுந்த
பொருளை எடுத்துக்கிட்டு, கூப்பிட்டவனுக்கு பதில் கொடுத்துட்டு அதை continue பண்ணணும்.
At least இங்கேதான் சிந்தனை cut ஆனுச்சுன்னு தெரியணும் அவனுக்கு.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">புத்தகம் படிச்சிக்கிட்டிருப்பான், யாராச்சும்
கூப்பிட்டா அதை கவுத்து வச்சுடுவான், ஏன் வைக்கிறான் தெரியும்ல, எடுத்தவுடன் படிக்க.
ஆனால் படிக்க எடுத்தால் எங்கே விட்டோம்னு அவனுக்கே தெரியாது. இல்லை அடையாளம் வைப்பான்.
நான் கேட்கிறேன் ஒழுங்காப் படிச்சால் எந்த இடத்தில் விட்டோம்ணு தெரியணுமே? இதேமாதிரி
பேசிக்கிட்டிருக்கும்போதும் இப்படித்தான். இப்போ நான் உங்களோட பேசிக்கிட்டிருக்கிறேன்,
எங்கே ஆரம்ச்சு எந்த link ல் வாறேன் என்பது எனக்கு correct ஆ புரியணும், எதுக்காக இதை
உவமானமா கொண்டுவர்றேன், எந்தெந்த கேள்விக்கு எதை உவமானமா கொடுக்கிறேன்டு புரியணும்.
அப்படி பேசிக்கிட்டிருக்கும்போது ஒரு ஆள் வர்றார், ஒரு டெலிபோன் வருது; அல்லது<span style="mso-spacerun: yes;"> </span>ஒரு விசித்திரமான சத்தம் கேட்டு பேச்சு cut ஆவுது.
இந்த tension, இந்த பரபரப்பு முடிஞ்சவுடனேயே எந்த இடத்தில் விட்டேனோ அங்கேந்து நான்
ஆரம்பிக்கணும். இந்த accurate thought ரொம்ப பேருக்குக் கிடையாது. அதாவது மனசை
control பண்ணி correct ஆ focus பண்ணி செலுத்தக்கூடிய தகுதி நமக்கு இல்லை. அப்படி செலுத்தாவிட்டால்
சும்மாவல்லவா இருக்கணும்? ஒரு கார், ஒரு பொருளை உபயோகப்படுத்தாமல் இருந்தா வச்சஇடத்தில்
வச்சதுமாதிரி இருக்கும். இன்னும் சொல்லப்போனா அது கெடாமெ, தேய்மானம் இல்லாமெ, பாதுகாப்பா
இருக்கும். மனசு அப்படியல்ல! அதுதான் பெரிய ஆபத்து இங்கே! நாம் correct ஆ use பண்ணணும்.
Positive வான பாதையிலெ, ரஹ்மானியத்தான பாதையிலெ, நாலுபேருக்கு பயன் தரக்கூடிய பாதையிலெ,
ஆக்க வழியிலெ use பண்ணணும். நீங்க once ஆக்கவழியில் use பண்ண இல்லை என்று சொன்னால்
அதுக்கு நேர்மாற்றமான பாதையிலுள்ள வித்துக்களெல்லாம் தனக்குத்தானா நெஞ்சுக்குள் வந்து
பூற ஆரம்பிச்சுவிடும். "வேலை இல்லாதவனுடைய இதயம் ஷைத்தானுடையத் தொழிற்சாலை"
என்று பெயர்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">அப்படி பார்க்கப்போனா.. ஒரு மனுசன்
business பண்ணுறது தேவைண்டு மட்டும் சொல்லவில்லை, வாஜிபு என்பேன், கடமை என்பேன் நான்.
நீங்க நல்லா பாக்கலாம், நம்மிடமுள்ள ஒழுங்கீனம், தப்புத் தவறான பேச்சு, ஒழுக்கக்குறைவு,
life ஐ கெடுத்துக்கொள்றது இதெல்லாம் businessman டம் இருக்காது. ஏன்? அவன் எப்போதும்
busy யா இருப்பான். பின் இவை யார்ட்டெ இருக்கும்? காசுக்காக business<span style="mso-spacerun: yes;"> </span>பண்றானல்ல ரெண்டாம் கிளாஸ் businessman அவண்ட்டெ
இருக்கும். அவன்தான் காசைப் பார்த்தவுடன் மயங்கிடுறானே; Tour போற அமர்க்களமென்ன,
picnic போற அமர்க்களமென்ன, ஜாலாஜோலி பண்ற அமர்க்களமென்ன.<span style="mso-spacerun: yes;"> </span>நீ பண்ணு எப்போ..? வளர்ந்தபிறகல்ல பண்ணணும்? வளரும்போதே
பண்ண ஆரம்பிச்சா என்ன ஆவறது? சீனனைப் பற்றி உவமானம் இருக்கு. சம்பாதிக்கும்போது உயிரைவிட்டு
உழைப்பானாம், Once சம்பாதிச்ச பிறகு ரொம்ப lavish ஆ, ரொம்ப தாரளமாக பணத்தை செலவு பண்ணுவானாம்.
லச்சியம் என்ன அவனுக்கு...? பணம், பணம்; இது கூடும் கூடாது என்கிறதல்ல..<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">இப்பொ ஒரு ஆளைப் பொருத்தவரை
business ல் successன்னா எப்படி சொல்றோமுல்ல? அவன் வீடு வாசலோடு இருக்கிறான் முதல்லெ
வீடுவாசல் இல்லை<span style="mso-spacerun: yes;"> </span>மொதல்லெ கார் இல்லை இப்போ
வச்சிருக்கிறான்; நாம் எததெல்லாம் ஆசைப்படுறோமோ அதெல்லாம் யாரிடம் இருக்கிறதோ அவனை
successful என்கிறோம். SONY கம்பெனியைப் பத்தி ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கையில் ஒரு
கட்டுரை, நான் சொல்றது ஒரு 30, 35 வருஷத்திற்கு முன்தி படிச்சேன். "Whenever
the compeny grows higher and higher, it's products become smaller and
smaller"<span style="mso-spacerun: yes;"> </span>என்று எழுதி இருந்துச்சு. அவன்
வெறும் 600 - 700 Yen ஐ வச்சுத்தான் ஆரம்பிச்சானாம். நாலு பேரோ ஆறு பேரோ சேர்ந்து ஆரம்பிச்சிருக்கிறான்
அதை. யுத்தம் முடிஞ்ச பிறகு ஆரம்பிச்சான்னு நினைக்கிறேன். இந்த கம்பெனி ஆரம்பிச்சு
20 வருஷத்துக்கு பிறகு இதை படிக்கிறேன். அதாவது 1965லேயோ 67 லேயோ படிக்கிறேன். அந்த
20 வருஷத்தில் அதன் சொத்து, அதன் product கோடிக்கணக்கில் ஆயிடுச்சு. அவன் வித்தா போதும்டு
இருந்திருந்தா SWAN பேனா கம்பெனி மாதிரி ஆயிருப்பான்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">நீங்க சொல்வீங்க இந்த சொத்தை வச்சுக்கிட்டு
தலமுறை தலமுறைக்கு சாப்பிடலாமென்டு. அவன் அப்படி இல்லையே! இதிலேந்து என்ன தெரியிது?
அவனுக்கு பணத்தில் குறி இல்லே.. product லெ குறி. இதை இப்படியே வச்சுகிட்டு, வால்ட்
டிஸ்னிக்கு வாங்க, அவன் பெரும் பணக்காரன், கோடீஸ்வரன். அவன் தனி உலகத்தையே சிருஷ்டிச்சு
காண்பிச்சுட்டான். பணத்தை எறச்சுவுட்டு. என்ன காரணம்? ஏதோ ஒரு லட்சியம், ஏதோ ஒரு திருப்தி
ஆனால் பணமல்ல; ஜனங்களிடமிருந்து பறிக்கணும் என்கிற நோக்கமல்ல. அதனால் நீங்க பெரிய ஆட்கள்ட்டெ
பார்த்தீங்கன்னா, நல்ல பெருந்தன்மையும் உயர்வான குணத்தையும் பார்க்கலாம்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">என் கூட்டாளி ஒருத்தர் சொன்னார் “எல்லா
பணக்காரங்கள்டையும் ஒன்னைப் பார்க்கிறேன். அவங்கள்ட்டெ தாராளத்தனமும் கெட்டிக்காரத்தனமும்,
punctuality யும் இருப்பதைப் பார்க்கிறேன். அதுமட்டுமல்ல ஏழையாக உள்ளவங்களிடமும் ரொம்ப
கஷ்டப்படுறவங்களிடமும் பெரிய பணக்காரர்களிடமும் எண்ணத்திலேயே பெரிய வித்தியாசம் இருக்கிறது
என்பதை உணருகிறேன்” என்றார். இப்பவாவது நீங்க உணர்ந்தீங்களே என்று சொன்னேன் நான்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">உண்மை அதுதாங்க. எண்ணம் மாறும்போது
life மாறும். நம்ப misuse பண்ணக்கூடிய மிகப்பெரிய பொருள் எண்ணம். அதைதான் misuse பண்ணிக்கிட்டே
இருக்கிறோம், அதன் மதிப்புத் தெரியலை. நாம்தான் சந்தேகப்படுறோமே! எண்ணினால் நடக்கவாப்போவுண்டு
சந்தேகப்படுறோமே; குழந்தையிலேயே ஊன்றிட்டாங்களே நினைக்கிறது வேறு நடக்கிறது வேறுண்டு.
ஒரு பாட்டுக்கூட இருக்கிதே "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்ல.."
என்று. அப்படியானால் நினைப்பது நடக்கக்கூடாது. அப்பொ நினைக்கிற உரிமை ஏன்தான் வந்துச்சு?<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">“நினைக்கிறது எல்லாம் நடந்துவிட்டால்...
என்றுதானே பாடல் இருக்கிது?”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-tab-count: 1;"> </span>“அதைதான்
நானும் கேட்கிறேன், நினைக்கிறதெல்லாம் நடக்காமலிருக்கும் பட்சத்தில் நினைக்கிற உரிமை
ஏன் வந்துச்சுன்னு. நான் கேட்கிறேன் சந்திரனைக் கொண்டுவந்து உங்க வீட்டு கூடத்துலெ
விளக்கா மாட்ட ஆசை வருதா?”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">“ஆசை இருக்கு, ஆனால் imposible ண்டு
தெரியுது.”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-tab-count: 1;"> </span>“ஆசை
வரலாம், அடையமுடியும்கிற நம்பிக்கை வருதா உங்களுக்கு?”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-tab-count: 1;"> </span>“நம்பிக்கை
வரலை.”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-tab-count: 1;"> </span>“நடக்காது
எனவே நம்பிக்கை வரலை. ஆகவே ஆசையை கட் பண்ணவேண்டியதுதான். நடக்கும்ண்டு ஆசைப்படுறது,
நம்புறது ஏன் நடக்காமப் போவுது?”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">இவன் தெய்வத்தைக் காரணம் காட்டுறான்,
தெய்வம் காரணம் அல்ல என்கிறேன் நான். எதிலே ஆசை வராதோ அதை அடைய முடியாது; எதிலெ ஆசை
வருமோ அதை அடையமுடியும். அப்பொ நீங்க நாடினீங்கன்னு சொன்னால், ஆசைப்பட்டீங்கன்னு சொன்னா
imagination வேலை செய்ய ஆரம்பிக்கும், கற்பனை வளர ஆரம்பிக்கும்.<span style="mso-spacerun: yes;"> </span>திரும்பத் திரும்ப கற்பனைப்<span style="mso-spacerun: yes;"> </span>பண்ணுவீங்க.<span style="mso-spacerun: yes;">
</span>கற்பனையுடைய அழுத்தத்திலெ,<span style="mso-spacerun: yes;"> </span>அதன் உந்து
சக்தியிலெ நீங்க தூக்கத்தை<span style="mso-spacerun: yes;"> </span>மறப்பீங்க, ஊணை
மறப்பீங்க, தீனை மறப்பீங்க, தேத்தண்ணியெ மறப்பீங்க, சிகரட்டை மறப்பீங்க, even பொண்டாட்டியக்கூட
மறந்துடுவீங்க. உலகத்திலுள்ள<span style="mso-spacerun: yes;"> </span>இன்பங்களிலேயே
பெரிய இன்பம் சிற்றின்பம், அதையும் மறந்துடுவீங்க. Mind பூறா வேறுபக்கத்திலேயே நிக்கும்.
அப்பொ business லெ எதை imposible என்று மத்தவங்கள்லாம் சொன்னாங்களோ அதை உங்க mind நம்புது.
"What human mind can conceive and believe, it can surely achieve."<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">ரேடியோவை கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாலெ,
கண்டுபிடிச்சவனுக்கு அவன் மனசுலெ கற்பனையாத் தெரிஞ்சிச்சு கண்டுபிடிக்க முடியும், தயாரிச்சிடலாம்டு
சொல்லி. ஊர்லெஉள்ளவன் அத்தனைபேரும் வெடைச்சானுவ. ஒரு மோட்டார் கம்பெனிக்காரன் ஒருத்தன்
•போர்டா, ரோல்ஸ் ராய்ஸாண்டு ஞாபகமில்ல அவன் ஒரு காரை வாங்கி அலக்கலக்காகப் பிரிச்சுப்
பிரிச்சுப்போட்டான். கூட்டாளிகள்லாம் வெடச்சானுவ. பிரிச்சு மாட்டி பிரிச்சுமாட்டி,
பிரிச்சுமாட்டிப் பார்த்ததில்லெ எங்கெங்கே fault இருக்குது எதெதை குறைக்கலாம் எதெதை
கூட்டலாம்கிற முடிவுக்கு வந்துட்டான். எனவே மாத்தி கூட்டிக்குறைச்சு புது கார் ஒன்னை
தாயாரிச்சான். ஓகோன்னு ஓடினுச்சு. <o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">இப்பொ இதுவரை வந்த சாதனைகளெல்லாம் ஊரிலுள்ள
ஜனங்க ஆமா வாப்பா, ஆமா வாப்பா, நீ செஞ்சது சரிதான்டு சொன்னதல்ல.<span style="mso-spacerun: yes;"> </span>இது முடியாதுடான்னு சொன்னது; நீ போறது சயின்ஸ¤க்கு
முரண்பட்டதுண்டு சயிண்டிஸ்ட் சொன்னான். ரேடியோ வேவ் நேராப்போகுமாம் பூமி உருண்டையா
இருக்குது அதனாலெ இங்கெ உள்ள சேதி அங்கே போவாதுன்னு சயிண்டிஸ்ட் சொன்னான்; ரைட் பிரதர்ஸ்
ப்ளேனைக் கண்டுபிடிச்சு demonstration செஞ்சு காட்டுறேன்டு சொன்னதுக்கு பத்திரிக்கைக்காரன்
ஒருத்தன்கூட பார்க்கிறதுக்கு வரக்கூட இல்லை. எலக்ட்ரிக் கரண்ட்டை கண்டுபிடிச்சு காட்டினதுக்கு
ஆமாம், அதுக்கென்ன<span style="mso-spacerun: yes;"> </span>இப்பொ?<span style="mso-spacerun: yes;"> </span>அப்டீன்னாங்க. அதுக்கு அவன் சொன்னான்,<span style="mso-spacerun: yes;"> </span>வரி போட்டு<span style="mso-spacerun: yes;">
</span>வசூல்<span style="mso-spacerun: yes;"> </span>பண்ணுவீங்கள்ல அப்போ தெரியும்,<span style="mso-spacerun: yes;"> </span>இப்போ என்னாண்டா கேட்கிறீங்கன்றான்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">இதிலேந்து என்ன தெரியுது. மனசு ஒரு பொருளை
நாடுது. Imagination சொல்லும் இது முடியும்; இது முடியாதுண்டு. அது முடியும்பா சொல்லிடுச்சுன்னா..
அதை அடையாமல் போய்டீங்கன்னா இங்கு தெய்வம் குறுக்கே வரவே வராது, நம்ம செஞ்ச தப்பு.
coarrect ஆன முயற்சி பண்ணலை; இல்லை நாம் அவசரப்பட்டுட்டோம்; இல்லை முயற்சி பண்ணுற பக்குவமில்லை;
இல்லை passing thought அது; கரக்டான burning desire இல்லைண்டு அர்த்தம்; இந்த
burning desire இல்லாமெ எப்படிங்க பிசினஸுலெ மேலே வரமுடியும்?<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">ஒரு குழந்தையெ வளர்க்கணும்னு ஆசைப்பட்டு
வளர்த்தால் ஒழுங்க வளர்க்கலாம் நீங்க. குழந்தை, அது தானா வளரட்டும், நாம் நெனச்சதை<span style="mso-spacerun: yes;"> </span>செஞ்சிக்கிட்டிருபேண்டா குழந்தை காப்பி அடிக்கும்
உங்களைப் பார்த்து. எப்படி வளர்க்க முடியும் உங்களாலெ? ரொம்பப்பேர் அப்படி நினைச்சுக்கிட்டிருக்காங்க.
ஒரு பத்தாயிரத்தை business ல் போடவேண்டியது இது தனக்குத்தானா வளருமா! எப்படி வளரும்?
Businessman டு சொல்லிக்கிட்டிருக்கிறவகள்ட மனப்பாண்மை எப்படி இருக்குதுன்னா ஒரு
business ஆரம்பிப்பாகளாம் யாராவது B.A.<span style="mso-spacerun: yes;">
</span>M.A. படிச்சவனை வச்சிடுவாகளாம் business தானா வளருமாம்; கையெ காலை ஆட்டிக்கிட்டு
தானா வளருமாம்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">TATA Steel company யிட புக் ஒன்னு பார்த்தேன்.
அதில் head line லெ எழுதியிருக்கான், ‘We put in our steel more then mere
steel.’<span style="mso-spacerun: yes;"> </span>அதாவது ஸ்டீல் கலப்பு உலோகமல்லவா?
அதுலே சேர்க்கவேண்டிய மூலகங்கள் அல்லாது வேறு சில மூலகங்களையும் சேர்க்கிறோம் என்று
எழுதியிருக்கான். ரொம்ப அழகான வார்த்தை.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">நாம எண்ணத்தைப் போடுறோமுல்ல; Plan போடுறோமுல்ல
அது ஸ்டீலைவிட பவரானது. அதனாலெ businessண்டு சொன்னா அதுலெ நம்ப அச்சு இருக்கனும், முத்திரை
இருக்கணும். Flask தயாரிச்சு Eagle brandன்டு போடுறீங்களே எதுக்காக போடுறீங்க? அது
உங்க முத்திரை. Standardஐ காட்டத்தானே? இந்த திறமை இல்லாதவன்தான் ஒருத்தன் பின்னால்
ஒருத்தன் போவது. சலாஹ¤தீன் ஒரு நெருப்புப் பெட்டி கம்பெனி ஆரம்பிப்பார் அதை மத்தவன்
காப்பி அடிக்கிறது. ஏண்டா காப்பி அடிக்க பத்தாயிரம் செலவு செஞ்சீல்ல அதை வச்சு சொந்த<span style="mso-spacerun: yes;"> </span>business பண்ணினா என்ன? சொந்தப் பேரிலெ நடத்தினா
என்ன? அந்த தில் வரமாட்டேங்குது. இவன் காசுலெ குறியாக உள்ளவன். அவன் businessman.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">இன்னைக்கும் சரி பார்க்கர் என்கிற பேரை
மாத்தமாட்டேங்கிறானே, பைலட் என்கிற பேரை மாத்தலையே. பைலட் பேனா படுக்கிற நிலமைக்கு
வந்துடுச்சு<span style="mso-spacerun: yes;"> </span>இப்பொ எத்தனை மாதிரியானப் பேனா
போட்டிருக்கான். அதாவது இன்னும் என்ன செய்யலாம், இன்னும் என்ன செய்யலாம், இன்னும் என்ன
செய்யலாம் போய்கிட்டிருப்பான். அப்படி போனா அவன் மனசு தெளிவா இருக்கும், ராஹத்தா இருக்கும்,
குழப்பம் வராது. மொத்தத்துலெ நாம misuse பண்ணக்கூடிய ஒரு பொருளை அவன் use பண்றான்.
நாம அவன் பின்னாலெ போயி நிக்கிறோம் கைகட்டிக்கிட்டு நிக்கிறோம். நமக்கு Use பண்ணுற
பாதை தெரியலை. பாதை தெரிஞ்சாக்கூட use பண்ண நாம் ரெடியா இல்லை. அப்படி ஒவ்வொருத்தனையும்
பார்த்துக்கிட்டே போனா businessman என்கிறவன் மட்டமானவன் அல்ல, அவன்<span style="mso-spacerun: yes;"> </span>ரொம்ப உயர்வானவன்; அவன் ஒரு விதமான இபாதத் பண்ணுறான்;
அவன் மனசை ஒரு விதமாத் திரட்டுறான்.<span style="mso-spacerun: yes;">
</span>Businessman இருபத்திநாலு மணி நேரமும் வேலை இருக்கிற காரணத்தினாலெ அவன்
mind அலைபாய்வதற்கு வேலை இல்லை. Negative thought அவன் mind க்குள் பூந்து
distract பண்ணுறதுக்கு chance இல்லை. மறுபடியும் சொல்றேன் விளங்கிக்கிங்க business
என்பது product ஐ கொடுப்பதுதான் சம்பாதிக்கிறது அல்ல. ஆனால் சம்பாதிக்கிறது என்பது
product ஐ கொடுக்கிறதனாலெ தனக்குத்<span style="mso-spacerun: yes;"> </span>தானாக வரும்
என்கிறேன்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">நான் ஒரு நாள் வெளியேப் போனால் யார்
தேடிக்கிட்டிருப்பாங்களோ யார் வந்தாங்களோ அப்டீன்னுதான் தோணுமே தவிர எவ்வளவு காசு வராமெ
போயிடுச்சோ இன்னும் எவ்வளவு காசு காத்துக்கிட்டிருக்குமோ என்கிற நெனப்பு இல்லை. எனக்கு
வரவேண்டிய காசு எப்படியும் வரும். ரோட்டிலெ நடக்கும்போது வந்தாலும் வரும், இல்லை தூங்கிக்கிட்டிருக்கும்போது
தட்டி எழுப்பி கொடுத்துட்டுப் போனாலும் போவும். அதை பத்தி கவலையே இல்லை எனக்கு. இது
மத்தவங்களுக்குத் தெரியாது, என்ன சொல்றாங்க என்னை பேயன் என்கிறாங்க, ஆயிரம் கேட்கலாமே
இரண்டாயிரம் கேட்கலாமே என்கிறாங்க. எனக்கு கேட்கதெரியாது..? கேட்கக்கூடாது, ஏண்டு கேட்டால்
எதிரியா உள்ளவங்க கேட்டாலும் கொடுக்குற தகுதி அவங்களுக்கு இருக்குமா? அவங்க தரம் எப்படி?
அவங்க நெலமை எப்படி? நம்மட்டெ எதுக்காக வந்திருக்காங்க அதையெல்லாம் புரிஞ்சுக்கனுமல்ல!
அப்ப அவங்க நம்பிட்டாங்கன்னா நாம அவங்களுக்கு help<span style="mso-spacerun: yes;"> </span>பண்றோம், அவங்களுக்கு உதவி செய்றோம்டு நம்பிட்டாங்கன்னு
சொன்னா மனசை குளிரவைப்பதற்கு அவங்களால் முடிஞ்சதை கொடுப்பாங்க, உயிரைவேணும்னாலும் கொடுப்பாங்க.
உண்டா இல்லையா? இன்னைக்கும் சில business இருக்குங்க, அந்த பெயரை சொன்னால் அவனுக்கு
மரியாதை கிடைக்கிது. காசு கொடுத்துதான் சாமான் வாங்குறோம், அவனுக்கு மரியாதை இருக்கு.
அதேமாதிரி<span style="mso-spacerun: yes;"> </span>இன்னும் சில சில businessman இருக்கான்,
அவனை கண்டவுடன் காறி துப்புவான்.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">இமாம் கஜ்ஜாலி (ரஹ்) அவர்கள் சொல்றாக,
மனுசனை ஆண்டவன் பல எலும்புத்துண்டுகளாகப் படைச்சிருக்கிறான். ஆண்டவன் மனுசனை இப்படி
படைக்கவேண்டிய அவசியமில்லை, வெறும் ஒரேயொரு எலும்பினாலெ செப்புச் சிலை மாதிரி படைச்சிருக்கணும்.
அது அவனாலெ முடியும், ஆனால் அப்படி படைச்சான்னு சொன்னால் இவன் அசையாம ஆடாம செப்பு சிலை
மாதிரித்தான் இருப்பான். இப்படி படைக்காமல் பல எலும்புகளால் படைச்சதிலிருந்து தெரியிது<span style="mso-spacerun: yes;"> </span>இவன் அசையப் பிறந்தவன், ஆடப் பிறந்தவன், வேலை செய்யப்
பிறந்தவன், active life ல் ஈடுபடப் பிறந்தவன் என்கிறதை proof பண்ணுது என்கிறாக.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">Businessman க்கு வியாதியே வராது.
Businessmanன்னா activeவா business பண்ணிக்கிட்டிருக்கான்ல அவனுக்கு. itensity யான
business ஆ இருக்கணும், mind work பண்ணிக்கிட்டே இருக்கணும் அதில். அவன் retired ஆனவுடன்
கொஞ்ச நாள்லெ செத்துபோயிடுவான். உலகத்திலேயே மகா பெரிய கடுமையானத் தண்டனை ஒன்னு இருக்கு
நாமும் அனுபவிச்சுக்கிட்டுதானிருக்கிறோம். அதில் ஒன்னை சொல்லுங்க பார்க்கலாம், உங்களுக்குத்
தெரிஞ்சதை......<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-spacerun: yes;"> </span>‘'...........'’<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-tab-count: 1;"> </span>மெல்லவும்
முடியாது விழுங்கவும் முடியாது, ஒரு தண்டனை அன்றாட lifeலெ அனுபவிச்சிக்கிட்டுதானிருக்கிறோம்.
"BOREDOM - போரடிப்பது."<span style="mso-spacerun: yes;"> </span>அதை மாதிரி
நரகம் கிடையவே கிடையாது. பெர்னார்ட்ஷா ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தார், ஒரு மனுசன்
இறந்துபோயிட்டானாம். இறந்துபோன வாழ்க்கையைப் பத்தி அவர் சொல்ற¡ர். கற்பனையா சொல்றார்
மெத்தை போட்டுவச்சிருக்காம், சோக்கான தலையணை இருக்கித¡ம், பணிப்பெண்களெல்லாம் சுத்தி
நிக்கிறாங்களாம், எது கேட்டாலும் உடனே கிடைக்கிதாம். அப்போ அவன் மனசுலெ பட்டதெல்லாம்
கேட்கிறான், கேட்டதெல்லாம் கிடைச்சுக்கிட்டிருக்கிது. அப்புறம் அலுத்துப் போயிடுது
மேற்கொண்டு என்ன செய்யிறதுன்னு தெரியலை அவனுக்கு. அப்பொ அங்குள்ள ஹுருலின் பெண்களிடம்
கேட்கிறான், நான் என்ன பாக்கியம் செஞ்சேன்னு தெரியலையே இந்த சொர்க்கலோகம் எப்படி கெடச்சிது?
அப்போது அவங்க சொன்னாங்களாம் இது சொர்க்கமல்ல நரகமடா, சொர்க்கத்தில் நிறைய வேலை இருக்கும்,
வேலை செய்யாத இடம் இருக்குதல்லவா அது நரகம், உனக்கு bore அடிக்கிது பாத்தாயா? இது தண்டனை,
இனிமேதான் ஆரம்பிக்கும் உனக்கு சரியான தண்டனைன்னு அவர் எழுதிருக்கிறார்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">கவர்மெண்டு businessman க்கு தனி சலுகையெல்லாம்
கொடுக்கும். Businessman ன்டு சொன்னாலே கவர்மெண்டுனுடைய செல்லப்பிள்ளைன்டு அர்த்தம்.
ஆனால் actual businessman ஆ இருக்கணும். உலகம் முழுவதும் பறந்து செல்லலாம் அரசாங்கம்
எல்லா சலுகையும் கொடுக்கும். இப்பொ இரண்டு லட்சம் போட்டு business start பண்ண ரெடியா
சிங்கப்பூர் சிட்டிசன்ஷிப் கொடுக்கும். அரேபியாவில் ஒரு அரபியை பார்ட்னராக வச்சுக்கிட்டு
business பண்ண ரெடியா? அங்கு நீங்க கொஞ்சம் கூட கொடுக்கணும் அவனுக்கு 51% கொடுக்கணும்
நீங்க 49% வச்சுக்கணும். அங்கே வேறு சலுகை கிடைக்கும். ஆக business யுடைய மகிமை தெரியாம
காலத்தை ஓட்டிக்கிட்டிருந்தா அது வீண்தான், life waste. இளமையான வயசுலெ, இளமைன்னா
35, 40 க்குள் ஒரு line லெ இறங்கிடணும். அதுக்குமேலே போனா பல responsiblity, பல கவலைகள்
வந்துடும், பயம் வந்துடும். அங்கே போறோமே இங்கே என்ன ஆவுமோ, கடல் கடந்து போறோமே யார்
கவனிப்பா!<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">நாம எப்படின்னு கேட்டா நாம business
பத்தி பேசவே லாயக்கில்லை. என்ன காரணம் இங்கே யாருக்கும் business mind கிடையாது. வயித்தை
கழுவுறதுக்கு நாலு காசு வந்தா போதும். ஏன் நம் வீட்டுப் பொண்டுவள்டெ கேட்டுப்பாருங்களேன்
சொந்த வியாபாரம் பண்ணவா இல்லை சம்பளத்துக்கு இருக்கவான்னு கேட்டுப்பாருங்க. சம்பளத்துக்கு
இருங்க மணியடிச்ச காசு மாசம் பொறந்தால் காசு வந்துடும், சொந்த யாவாரமா அது நஷ்டப்பட்டாலும்
படும்..? இஹ பாத்தாக போலும்; business பண்ணி பார்த்தாஹ, நஷ்டப்படும்னு எப்படி தெரியும்
அவகளுக்கு? ஓலைப் பெட்டி வியாபாரம், மழை காலத்தில் பழுத்துப்போறதுண்டு. நவுதா
& லத்தீபு கம்பெனி ஓலைப் பெட்டி வியாபாரம் பண்ணிதானே வசதிப்பட்டவரானாரு. வேறே
business இல்லை இதே business தான் அவங்கள்லாம் சம்பாதிக்கலையா? யாரும் எந்த
business ம் பண்ணலாம். நமக்கு ஆசை இருக்கணும், அக்கறை இருக்கணும், பொறுப்பு இருக்கணும்.
Businessmanண்டு சொன்னால் மத்தவன் மாதிரி இருக்க முடியாது correct ஆ தூங்கணும், கரக்டா
விழிக்கணும், அதுபோல் கரக்டான நேரத்தில் சாப்பிடணும், stamina சத்து வேணும்ல work பண்றதுக்கு,
businessman மாதிரி பழகிக்கணும். Automatically அந்த businessman society வந்துவிடும்.
ஆனால் ஒன்னு அந்த ஊர் வேறே, நம்மூர்லையிலாம் முடியாது. காரணம் business<span style="mso-spacerun: yes;"> </span>பத்தி எங்கே பேசுகிறாங்க? Commercial கண்ணோட்டமே
வரமாட்டேங்கிறதே!<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">உதாரணத்துக்கு ஒன்னு சொல்றேன். இவரு
வழுக்கிக்கிட்டு விழுந்துட்டாரு, நீங்க என்ன நினைப்பீங்க.. என்ன முட்டாள்தனமா வழுக்கிக்கிட்டு
விழுந்தீங்களே என்பீங்க, இல்லை ஹஜரத்து இங்கே அழுக்கா வச்சிருக்காஹன்னு கேப்பீங்க,
இல்லை யூசுப்சாபு ஏன் கழுவாம இருந்தான்னு கேப்பீங்க. பிஸினஸ்மேனா இருந்தா என்ன நினைப்பான்...
எவ்வளவு அழுக்கு இருந்தாலும் வழுக்காம இருக்கறதுக்கு ஒரு சிமிண்டு கண்டுபிடிச்சா என்னான்னு
அவன் பார்ப்பான். அந்த ஒரு சின்ன ஐடியா இருக்கே அவனை கோடீஸ்வரனாக்கி விட்டுடும். இதெல்லாம்
எண்ணியெண்ணிப் பழகணும், அந்த சொஸைட்டிலெ வளரணும். நம்ம சொஸைட்டி ரொம்ப மோசம். டார்ஜ்லிங்
மாதிரி, காஷ்மீர் மாதிரிதான் நாகூரு. வெளியூர்லெ சம்பாதிச்சிக்கிட்டு வரவேண்டியது இங்கே
திண்கவேண்டியது, இதுக்கு first class ஊரு, எல்லாம் கிடைக்கும். சம்பாதிக்கணும்னு சொன்னா
அசாத்தியமான பிரயாசைப் பட்டுதான் சம்பாதிக்கணும். அப்படி பிரயாசைப் பட்டு சம்பாதிக்க
ஆரம்பிச்சுட்டா நம்பளை மதிக்கிறவங்க, நம்பளை மாதிரி vibration உள்ளவன் ஒட்ட ஆரம்பிப்பான்.
நாலுபேரு பத்துபேரு... இங்கெ வர்த்தக சங்கத்துலெ எத்தனை பேர் இருக்காங்க? அஞ்சு பத்துபேர்தானே..!
உண்மையான வியாபரம் என்கிறது தனக்குத் தானாகவே வளர ஆரம்பிக்கும். அதனுடைய மகிமையே வேறேங்க.
<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">இவ்வளவும் நான் செஞ்ச அனுபவத்தை சொல்றேன்,
ஆனால் செஞ்சு நான் நஷ்டப்பட்டேன். காரணமென்னா நடத்தின முறையிலெ தப்பு. எஸ். ஏ. பதிப்பகம்
என்கிற கம்பெனியை ஆரம்பிச்சேன், அது அந்த procedure கரக்டா வரையறுப்பு ஆகலை. போதிய
அளவுக்கு என்னுடைய புத்தகத்தைப் படிக்கிற வாசகர்கள் இல்லை. ‘பாவ மன்னிப்பு, பொறுமையா
இரு, கோபம் வேண்டாம்’ இந்த மூணு புஸ்தகம் போட்டிருக்கிறேன். கொறஞ்ச பணத்தை வச்சுதான்
ஆரம்பிச்சது, போனது போன மாதிரி இருந்துச்சு திரும்பி வந்த பணம் சேர்ந்த அளவுக்கு இங்கே
மெட்றாசுலெ என்னாலெ சமாளிக்க முடியலை. எனக்கு பிஸினசைப் பத்தி தெரியாது, நான்
businessman அல்ல, ஓதிப்பார்க்கிற சாபு. ஆனால் பல businessman களுடன் பழகியிருக்கிறேன்;
business பண்ணி நஷ்டப்பட்டவங்களுடன் பழகியிருக்கிறேன்; business பண்ணி வளர்ந்தவங்களுடன்
பழகியிருக்கிறேன்; மேலும் மேலும் வளர்ந்துகிட்டுப் போறவங்களுடனும் பழகிக்கிட்டுயிருக்கிறேன்.
ஒவ்வொரு ஆளுடைய attitude லும் மாறுதல் இருக்கு.<span style="mso-spacerun: yes;">
</span>இரண்டு பேர் வளர்றீங்கன்னு சொன்னால் இரண்டுபேருடைய பேச்சு எண்ணங்கள் எல்லாம்
ஒரே மாதிரி இருக்கு..<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">புதுசா business ஆரம்பிக்கிறவங்களுக்கு
என்ன சாபுநானா சொல்றீங்க?”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-tab-count: 1;"> </span>ஆரம்பிக்கிறவங்க
கரெக்டாக plan பண்ணணும். அதைப் பத்தியே நினைக்கணும். இதில் மூணு stage இருக்கு. முதல்லெ
imaginary stage. Imaginary stageன்னு சொன்னால் கற்பனைப் பண்ணிப் பார்க்குறது. இந்த
business பண்ணினா எப்படி இருக்கும் அந்த பிஸினஸ் பண்ணினா எப்படி இருக்கும்.<span style="mso-spacerun: yes;"> </span>வெறுமனே mind ஐ wander பண்ண விடுறது. அப்படி
wander பண்ணும்போது positive and negative result இரண்டும் வரும். இதே மாதிரி
business பண்ணினான் அவன் நல்லா இருக்கிறான், அதே business த்தானே இவனும் பண்ணினான்
இவன் நல்லா இல்லையேண்டும் வரும். அப்போது நம்முடைய தைரியத்தில் நாம் சொல்வோம், இவனுடைய
failure க்கு சில சில காரணம் இருக்கும், சில சில கோளாறு இருக்கும், business ஐ சரியா
நடத்தியிருக்கமாட்டான் அதனால் failure ஆயிருப்பான். நாம் அதை வென்றுடுவோம், நாம் நல்லா
நடத்துவோம்ண்டு மனசைத் தேத்திக்கொள்வோம். இப்படி திரும்பத் திரும்ப நினைக்க நினைக்க
imaginary stage மாறி accurate thought வர ஆரம்பிக்கும், creative imagination வர ஆரம்பிக்கும்.
அப்பொ means and ways - ways and means தெரிய ஆரம்பிக்கும். எப்படி அடையிறது? எப்படி
போவது? அப்போ பாதையெ plan போட்டு இதை மொதல்லெ செய், இதை ரெண்டாவது செய், இதை மூணாவதா
செய் என்று mind எடுத்து சொல்லிக் கொடுக்கும்; க்ளீனா சொல்லி கொடுக்கும். இதுக்குமேலே
நீங்க சிந்திக்க ஆரம்பிச்சிங்கன்னா சிந்தனை வராது action தான் வரும், இறங்கித்தான்
தீரணும்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">அதனாலெ சிந்தனைப் பண்ணாமல் இறங்கினோம்னு
சொன்னால் மொதல்லெ பயம் வரும். எடுத்தவுடன் உற்சாகமா இருக்கும் business பண்ணப்போறோம்,
திரட்டப்போறோம்னு சொல்லி. ஒரு problem வந்தவுடன் போட்டுட்டு ஓடிவர சொல்லும். நான் செஞ்ச
தப்பு அதான். அவசரத்திலெ எதாவது பண்ணணும், என்னமாச்சும்<span style="mso-spacerun: yes;"> </span>பண்ணணும்டு<span style="mso-spacerun: yes;">
</span>பண்ணிபுட்டேன் நான்.<span style="mso-spacerun: yes;"> </span>மேலும்<span style="mso-spacerun: yes;"> </span>மேலும் சிக்கல்<span style="mso-spacerun: yes;"> </span>வந்தவுடன்<span style="mso-spacerun: yes;">
</span>சமாளிக்கப் பாதைத் தெரியலை.<span style="mso-spacerun: yes;"> </span>அப்படியே
விட்டுட்டு வூட்டுக்கு ஓடிவந்துட்டேன். காரணம் என்னன்னா நான் businessman அல்ல. இந்த
அனுபவம் அப்போ இருந்துச்சுன்னு சொன்னா நான் எங்கேயோ போயிருப்பேன். நஷ்டப்பட்டது ஒரு
காசு பங்கு வீணாப் போனதுதான் கண்ட பலன். கையிலுள்ள பணம் வீணாப் போனதுதான் கண்ட பலன்.
தெரிஞ்சவங்கள்டெ கடனை வாங்கி close பண்ணியதுதான் கண்ட பலன். சிலோனுக்கு கொஞ்சம் புத்தகம்
அனுப்பியிருந்தேன், அந்த புத்தகத்துக்கு பணம் மூணு மாசத்துலெ வரும், அது வருவதற்கிடையிலேயே
கம்பெனியை close பண்ணிட்டு நான் வூட்டுக்கு வந்துட்டேன். ஆனால் பத்திரிக்கை வட்டாரத்திலே
உள்ளவங்கல்லாம் என்னை கிண்டல் செய்வாங்க. "அரேபியாவில் சில நாள்" அதுதான்
என் முதல் புத்தகம். அதை, அரேபியாவில் சில நாள் சென்னையில் சில நாளாப் போயிடுச்சே மொலவி
சாபுன்னு சொல்வாங்க. <o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">அமைதியாக உட்கார்ந்துக்கிட்டு அரை மணிநேரம்
ஒரு மணிநேரம் correct ஆ யோசனைப் பண்ணி business ஐ பத்தி நினைக்கிறது. மறுபடியும் சொல்றேன்
business ன்னு சொன்னா பணமல்ல product. பணம் தானா வரும்; பணத்துக்காகத்தான் செய்றோம்,
ஆனால் அதைப் பத்தி நினைக்கக்கூடாது. மொதல்லெ நம்முடைய சிஸ்டத்தில் நமக்கு வேண்டியது
finance security. யாரையும் மோசம் பண்ணாம; தப்புத் தவறு இல்லாம; யாருக்கும் வஞ்சகம்
பண்ணாம; நேர்மையா வாழணும். அப்போதான் ஞானம் திறக்கும், பாதைத் திறக்கும்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">கொஞ்ச நாளைக்குமுந்தி சின்னத்தம்பி வந்தார்,
எப்போதும் வர்றவர்தான். வேலைக்குப் போலாமான்னு கேட்டார். யோசனைப் பண்ணிப்பாருங்க, நான்
அதில் வரும் லாப நஷ்டத்தை எனக்குத் தெரிஞ்சவரை எடுத்துக் காண்பிச்சேன். அவர் வேவ்வேறு
கோணங்களில் லாபத்தைப் பத்தி எடுத்துச் சொன்னார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே புரிஞ்சிக்கிட்டேன்
தன் கருத்தை rationalize பண்றார் என்று. இது அவருக்கே தெரியாமல் சொல்றார்,
argument பண்ணினால் அதை உடைக்க rationalize மீண்டும் வரும் அதனால் கடற்கரையில் உட்கார்ந்து
ஒரு மணிநேரம் யோசனைப் பண்ணிக்கிட்டு வாங்கண்டு அனுப்பிவச்சேன்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-spacerun: yes;"> </span>வந்தவுடன் ஐடியா மாறிடுச்சு. நான் எதை சொன்னேனோ அதைவிட
ஸ்ட்ராங்கா என் சைடிலேயே பேச ஆரம்பிச்சுட்டார். அதோடு ஒரு வார்த்தை சொன்னார்
"இது மாதிரி என் life லே இப்படி சிந்திச்சுப் பார்த்ததே இல்லை, இப்பத்தான் தெரியுது
நான் சிந்திச்சதே கிடையாது ஹஜ்ரத்" என்றார். நான் சொன்னேன், இனிமே தெரியும் பாருங்க
life லெ நீங்க தூங்கியதே கிடையாது; life லெ நீங்க உரையாடியதே கிடையாது; life லெ நீங்க
சாப்பிட்டது கிடையாது; life லெ நீங்க ஒன்னுமே செய்யலை; எல்லாம் அரைகுறைதான், போகப்
போகத் தெரியும் அப்டீன்னேன். <o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">அப்பொ, எல்லாம் complete அரைகுறை. நீங்க
தூங்கினது கிடையாது; பழகினது கிடையாது; உண்டது கிடையாது; வேலை செஞ்சது கிடையாது. இப்படி
செய்றதினால்தான் நீங்க செய்யிற வேலையில் என்னிடம் கேட்டு நிற்கிறீங்க. நீங்கள் குளிச்சிட்டு
வரும்போது உங்க குளியலில் குறை தெரியுது. நான் பார்க்கிற angle உங்களுக்கு வந்தா உங்க
குளியல் உங்களுக்கே குறை தெரியும். நான் பார்கிற ஆங்கில்லெ நீங்க பார்த்தீங்கன்னா நீங்க
செய்யிற வேலையிலெ உங்களுக்கே குறை தெரியும். Once குறை தெரிஞ்ச பிறகு அந்த குறையை வச்சிக்கிட்டிருக்க
மாட்டீங்க மாத்திடுவீங்க, perfect ஆக்குவீங்க. ஏன்? இந்த வேலை இப்படித்தான் செய்யவேண்டும்னு
வரையறுத்துட்டீங்க. How to improve it என்று பார்க்கிறதில்லை. இந்த வேலையை இன்னும்
விரைவா இன்னும் நேரத்தை மிச்சப்படுத்தி இன்னும் சிறப்பா செய்ய பாதை என்ன என்று
businessman பார்க்கிறானே அப்படி நீங்க பார்க்கிறதில்லை. இதுக்கெல்லாம் central
point என்ன? எண்ணத்தை correct ஆ வச்சா நீங்க கேட்கிறது கிடைக்காமல் இருக்கவே இருக்காது,
நீங்க businessman ஆக இருந்தாலும் சரி அல்லது குடும்பப் பெண்ணாக இருந்தாலும் சரி. குடும்பப்
பெண்ணுக்கு என்ன வேணும்? குடும்பத் தலைவன் நல்லா இருக்கணும்; நாம நல்லா இருக்கணும்;
ஊருக்கு வருகிற first புடவை நம்ப புடவையாக இருக்கணும்; போற இடத்திலெ பத்துபேர் விசிறி
பிடிச்சு வீசணும்டு ஆசைப்படுறாள். இது பணத்தால்தான் முடியும். இந்த பணம் எங்கே வரணும்?
குடும்பத் தலைவனிடம் வரணும்; கணவனிடம் வரணும், அவள் அதை ஆசைப்படுறாள். இது நிச்சயம்
நடக்கும், எப்போ நடக்கும்? ஆசைப் படுற மாதிரி படணும். எரிச்சல் பட்டுடக்கூடாது. நான்
பணத்தைப் பத்தி ஆசைப்படும்போது அவனிடம் பணமிருக்கிதேன்னு எரிச்சல் பட்டேன்டு சொன்னால்
எனக்கு பணத்தை அடைகிற தகுதி இல்லைண்டு அர்த்தமாயிடும். அப்பொ பணக்காரனைப் பார்த்து,
அவன் இந்த வயசுலெ பணக்காரன் ஆன¡ன், என் வயசுலே அவன் கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தான், எனக்குள்ள
தெம்புகூட அப்போதில்லை எனவே அவனுடைய வயசுலே அவனைவிட<span style="mso-spacerun: yes;"> </span>பெரிய பணக்காரனாவேன்டு நினைக்கணும். அதே நேரத்திலே
லாட்டரி சீட்டு எடுக்கிறது, டக் கென்று எவனாவது செத்துப் போகமாட்டானா சொத்துக் கிடைக்காதாண்டு
ஆசைப்படுறது, ஒரு பழய வீட்டை வாங்கி உடைக்கமாட்டோமா புதையல் கிடைக்காதாண்டு ஆசைப்படுறது
இதல்லாம் வடிகட்டின முட்டாள்தனம், ஹராம்; பச்சை ஹராம்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">திடீரென்று வரும் பணம், எந்த வேகத்தில்
வந்துச்சோ அதைவிட வேகமாகப் போய்டும். காரணம் பணம் இல்லாமலிருக்கும்போது உள்ள
mentality பணம் வந்தபிறகு இருப்பதில்லை, தடுமாறிடுறான். இதை பொதுவா சொல்றேன். அதனால்
பணத்தை இழுக்கும்போது எந்த mentality யில் இருக்கிறோமோ அதே mentality ஐ வச்சிக்கிட்டிருந்தோம்னா
மேலும் மேலும் வளர்ந்துக்கிட்டிருக்கும். உதாரணமாக ஒரு கடை வைக்கப்போறீங்க. எதுக்காக
வைக்கப்போறீங்க? குடும்பத்தைக் காப்பாத்தணும். அப்படின்னா, என்ன நாணயமா கடை நடத்தணும்?
எனவே கடை நடத்துறதில்தான் உங்க கவனத்தை வைப்பீங்க. உங்கள் attention எங்கே இருக்கிது?<span style="mso-spacerun: yes;"> </span>பணத்தில் அல்ல கடையில். நடத்தும்போது நாணயம் வருது,
அபிமானம் வருது, நாலுபேர் பார்க்க ஆரம்பிக்கிறாங்க, நாடி வாராங்க, கரக்டா திறக்கிறீங்க.
இந்த கடையா! கரக்டா இருக்கும்,<span style="mso-spacerun: yes;"> </span>இன்ன நேரத்தில்
திறந்திருப்பாங்க, வாடிக்கை கிடைச்சிடுது.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">வாடிக்கை வந்து சில சாமான் இல்லை இல்லைன்னு
கேட்டுத் திரும்பிப்போறதைப் பார்க்கிறீங்க. இப்படி திரும்பிப் போறதைப் பார்க்கும்போது
ஆகா பலபேர் திரும்புறாங்களேன்னு சாமான்கள் வாங்கிவைக்கிறீங்க. இப்படி இருக்கும்போது
உங்க கூட்டாளி வந்து பஷீர், நீங்க ரொம்ப சிம்பிளா நடத்துறீங்க, நான் பத்தாயிரம் தாறேன்
கொஞ்சம் பெரிசா செய்ங்க என்கிறார். நீங்களும் வாங்கி செய்றீங்க. இந்த பத்தாயிரம் வந்தவுடன்
''ஜில்'' லென்று ஏறும். இஸ்மய்தம்பி பீடி இருக்கா? பீடியா! இல்லையே, அது சில்லரைக்
கடையிலேயில்ல இருக்கும். ஹபீப் நூர்தீன் சோப்புக் கேட்டா அது இங்கே இல்லை வேறு கடையிலே
வாங்கிக்கொள்ளுங்க. இந்த மனப்பான்மை நம்மிடம் வந்துடும். இது வந்துட்டா வியாபாரம் கீழேப்போகாமெ
என்னங்க செய்யும்?<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">இங்கு ஒரு சம்பவத்தை சொல்றேன். எனக்கு
தெரிஞ்ச ஒருத்தர், பேரை சொல்ல விரும்பலை, பஜாரிலெ பத்தாயிரத்துக்கு நெருக்கமா ஒரு கடையைப்
பிடிச்சார், இருபதாயிரத்துக்கு சாமான் வாங்கிப்போட்டார். அவர் பணக்கார வூட்டுப் புள்ளை,
பல வேலி நிலத்துக்கு மொதலாளி. அந்த கடைக்குப் போனா அவர் நாற்காலியில் கால் மேல் கால்
போட்டுக்கிட்டு வெளியே உட்கார்ந்திருப்பார். கடைக்கு வாரவங்கமேலே கால் ஒரசும். நான்
சொன்னோன் மரைக்காரே! நீங்க வியாபாரி மகன் வியாபாரி, பல வேலி நிலத்துக்கு அதிபதியா இருக்கிறீங்க,
நான் சாதாரண ஓதி பார்க்கிற சாபு. ஹத்தம் •பாத்திஹா ஓத தெரியும், கோழி அறுக்கத் தெரியும்,
ஆடு அறுக்கத் தெரியும், வேறு எதுவும் தெரியாது. இருந்தாலும் எனக்கு மனசுலெ பட்டதைச்
சொல்றேன். நீங்கள் கடைக்கு வந்துபோற ஆட்களை பண்ணைக்காரன்டு நினைச்சுக்கிட்ருக்கிறீங்க.
அடே முனுசாமி.....? ண்டு கூப்பிட்டவுடன் இடுப்பில் வேட்டியைக் கட்டிக்கிட்டு நிக்கிறானே
அவனை எப்படி நடத்துறதா நினைச்சுக்கிட்டிருக்கீங்களோ அப்படி ஜனங்களை நினைச்சிக்கிட்டிருக்கீங்க.
இது வியாபாரத்துக்கு அழகல்ல. ஜனங்களுக்கு நீங்க குனிஞ்சு, அவங்களுக்கு நீங்க அடிமையா
நினைச்சு சர்வீஸ் செய்யணும், இல்லைன்னா கடை நடத்தமுடியாது என்றேன். அதுக்கு அவர் நடத்திக்காட்றேன்
பாருங்க ஹஜரத்! ண்டு சொன்னார். நாலாவது நாள் நடத்திக்காட்டினார், எதைக் காட்டினார்
தெரியுமா? லாட்டரி சீட்டு வியாபாரம் பண்ணிக்காட்டினார் கடையை விட்டுட்டு. இப்பவும்
அப்படித்தான் இருக்கிறார்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">அதனாலெ, நமக்கு எல்லாவிதமான நி•மத்தை
அல்லாஹ் கொடுத்திருக்கிறான். எதிலும் குறைச்சலில்லை, நாம நல்லா இருக்கிறோம். ஆனால்
நாம எண்ணத்தைத்தான் waste பண்ணிக்கிட்டிருக்கிறோம், விரயப்படுத்திக் கிட்டிருக்கிறோம்.
இதை நம் society யிலெ ஒன்னா சேர்ந்து எல்லோரும் ஆக்க வேலையில் ஈடுபட்டாங்கன்னு சொன்னால்
நம் society எவ்வளவு அழகா இருக்கும்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">Production னுடைய தரத்தை உயர்த்தினா
பணம் தானா வரும்னு சொன்னீங்க. அப்படின்னா மனைவி மக்கள், உற்றார் உறவினர் யாருமே அவங்க
கருத்தில் அதாவது businessman mind ல் அந்த கவனம் போகாது. அப்படி கவனம் போனால், அவங்களுக்காக
சம்பாதிக்கிறோம் என்கிற எண்ணம் வரும்போது business னுடைய கவனம் சிதறுமா?”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">“அல்ல பஷீர், நான் சொல்றது என்னன்னா
நம்மை நாமே கொஞ்சம் ஏமாத்திக்கணும் என்கிறேன். பெண்ஜாதி பிள்ளை நல்லா இருக்கணும் என்கிறதுக்குத்தானே
சம்பாதிக்கிறோம். அதை வெளியே பேசவாணாம்; அதை நினைக்கவேணாம். சம்பாதிக்கிறதுக்கு நாம
என்ன செய்யணும்? ஒரு ரேடியோ கடை வைக்கிறதா வச்சுக்கொள்ளுங்க, ரேடியோ கடைமீது முழு கவனத்தை
செலுத்துங்க என்கிறேன்; பணம் தானா வரும் என்கிறேன்.” <o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">“இது புரியுது ஹஜ்ரத், அவங்க பக்கம்
நம் கவனம் திரும்புன்னு வச்சுக்கிட்டா business கவனம் சிதறுமான்னு கேட்கிறேன். நான்
பணத்தைப் பத்தி கேட்கலை.”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">“'சிதறாது, strong ஆ மனசுலெ<span style="mso-spacerun: yes;"> </span>பதிஞ்சுட்டா business னுடன் சேர்த்துத்தான் பார்ப்போம்.
உதாரணத்துக்கு மெஹ்ரு உடுத்திருக்கிற புடவை இங்கு என்ன விலை விக்கிது, சென்னையில் என்னவிலையாக
இருக்கும் என்றுதான் mindலெ ஓடும்; மொத்தமா வாங்கினா நிறைய கடைக்கு supply பண்ணலாமேண்டுதான்
mind ஓடும்.”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">நாகூரிலெ உப்பு ரொட்டி கிடைக்கிது சிங்கப்பூரிலெ
கிடைக்கலை. அதை தரமாக தயாரிச்சு ஏத்துமதி பண்ணலாமே! Government உதவிகூட கிடைக்குமே!
நல்லா சம்பாதிக்கலாமே! அதே நேரத்தில் அதுக்குள்ள வரியை கட்டணும். ஏமாத்தக் கூடாது மோசடிப்
பண்ணக்கூடாது. இப்பொ நாம் சம்பாதிச்சு நம்ப மனைவிமக்களுக்கு கொடுக்கிறோமில்லையா? அதுபோல
நம்ப அப்பனுடைய அப்பன் government இருக்கிது; அதுதானே நமக்குப் பாதுகாப்புக் கொடுக்குது
அதுக்கு ஒரு பகுதி கொடுத்தா என்ன தப்பு? என்கிறேன். சில business க்கு வரி இல்லை, அதுக்கு
பேச்சில்லை. வரி போட்டா கொடுத்துதான் ஆகணும். அதை மறுப்பது, கள்ள கணக்கு எழுதுவது இதல்லாம்
தவறு. கள்ள கணக்கு எழுதுறவங்க யாருன்னு கேட்டா பணத்தையே குறியா வக்கிறவங்கத்தான் எழுதுவாங்க.
அவங்களுக்கு பரக்கத்து வராது.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">எதுக்காக சொல்றேன். இவ்வளவு சம்பாதிச்சு
என்ன பிரயோஜனம்? சம்பாதிங்க பணம்கிறது money itself. அதுக்காக நாம தேடுறதில்லை, அதனால்
தேவைகள் முடியுது என்கிதறதுக்காக. ஆகவே தேவையை குறிக்கோளா வைங்க. ஒரு தேவையை அடையிறதுக்கு
இன்னொரு தேவையை கொடுத்தாகணும். இன்னொரு ஆளின் மனசை மகிழவைங்க. சினிமாவிலெ என்ன செய்றாங்க?
பணத்தைக் கொட்டி எடுக்கிறாங்க அவங்க. Actor, actress உடம்பை இரண்டு ஆட்டு ஆட்டுறாங்க,
இரண்டு பேச்சுப் பேசி சிரிக்கிறாங்க; நம்மை மகிழவைக்கிறாங்க. நாம் வெளியூர் போறோம்,
வழியில் காருக்கு பெட்ரோல் போடுறோம், நல்ல வெயில் பெட்ரோல் போடும் பையன் “சார், கூலா
தண்ணீ சாப்டுறீங்களா!”ன்னு கேட்டா எவ்வளவு சந்தோஷமா இருக்கும். இதுக்கெல்லாம் காசு
கிடையாது. ஒரு small courtesy, ஒரு சின்ன சர்வீஸ், ஒரு நட்பை ஏற்படுத்திடும். இதை ஜென்மத்துக்கும்
உங்களால் மறக்க முடியாது. ஒரு சின்ன செயல் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துது. இது
உங்க business ல் இருக்கணும்.<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">“பொய் சொல்றது, நிறுவையில் ஏமாத்துறது,
கலப்படம் செய்யிறது இதல்லாம் மார்க்கப்படி தப்புதானே?”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-tab-count: 1;"> </span>“ஆமா.
மார்க்கப்படி தப்பு; ஒழுக்கப்படி தப்பு; பொருளாதாரத்தின் படியும் தப்பு. அதில் நீங்க
சம்பாதிக்கமுடியாது.”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-tab-count: 1;"> </span>“பொய்யே
பேசாம business பண்ணமுடியுமா?”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-tab-count: 1;"> </span>“நல்லா
பண்ணலாம், ஏன் பேசுறீங்க? business ல் என்ன பேச்சுவேண்டி கிடக்குது? எங்க கடையிலெ இன்ன
சாமானுக்கு இன்ன விலைன்னு சொல்ல வேண்டியதுதானே<span style="mso-spacerun: yes;">
</span>அதுக்காக<span style="mso-spacerun: yes;"> </span>இவ்வளவுக்கு கொள்முதல் பண்ணினேன்டு
ஏன் பொய் சொல்றீங்க?<span style="mso-spacerun: yes;"> </span>ஒரு சாமானுக்கு பத்து
காசு லாபம் வைக்கிறீங்களல்லவா! ஏன் பத்து காசு லாபம்னு சொல்றீங்க? என் கடையில் இன்ன
சாமானுக்கு இன்ன விலைன்டு சொல்லுங்க அல்லது எழுதி ஒட்டுங்க. History சொல்லும்போதுதானே
பொய் சொல்லவேண்டிய நிலை வருது. வியாபாரிக்கு பேச்சு தேவை இல்லையே!”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">“ஒரு ஸ்வீட் ஸ்டால் இருக்கிதுன்னு வச்சுக்குங்க.
அதுலெ ரெண்டு நாளைக்கு முந்தியுள்ள சரக்கு இருக்கு. அதை இன்னைக்குப் போட்ட சரக்குன்னு
விக்கிறது தப்பில்லையா?”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">“இந்த அளவுக்கு தப்பு பண்ணினீங்கன்னா
அந்த அளவுக்கு உங்க மனசாட்சி பாதிக்கும். அந்த அளவுக்கு மனசாட்சி பாதிச்சதுன்னு சொன்னா...
மனசாட்சி சொல்லும் "பெரிய செல்வத்தை அடையிற தகுதி இல்லை உனக்கு; நீ குற்றம் செய்றாய்,
அந்த குற்றத்துக்கு தண்டனை வரும் எனவே நஷ்டம் வரும்." எதனால் வருதுன்னு தெரியாது
எண்ணிப்பார்த்தா தெரியும், இந்த செயலுக்கு விளைவு இதுன்னு தெரியும்.”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">ஒன்னு கவனிங்க "Compensatory
force" என்று ஒரு force இருக்கு. நாம செய்யிற ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு எண்ணத்துக்கும்
நல்லது செஞ்சா நல்லதும் கெட்டது செஞ்சா கெட்டதும் நிச்சயமா வரும், ஒரு அணுகூட சந்தேகப்படாதீங்க.
Proof ஆகலைன்னு நீங்க சொல்வீங்க. ஆனால் நீங்கள் check பண்ணிப் பார்க்கலை. Life ஐ
check பண்ணுற தகுதி வந்து அந்த அளவுக்கு concentration ல் power வந்துட்டா நீங்கள்
check பண்ணிப்பார்த்தா தெரியும். நீங்க எண்ணுற எண்ணம், செய்யிற செயல் reflect பண்ணுறது
life லெ தெரியும். நல்லதை நினைங்க; கெட்டவனுக்கும் நல்லது நடக்கட்டும்னு நினைங்க, நீங்க
நல்லா இருப்பீங்க. உங்களை நல்லவனாக நினைச்சு ஜனங்க மதிச்சுடுவாங்கண்டு சொல்லவரலை. மனசை
சுத்தமா வச்சுக்கொள்ளுங்க, கசங்க விடாதீங்க, உள்ளம் சுத்தமா இருக்கணும். மத்தவங்க மனசைப்
புண்படுத்தாதீங்க, ஏன்னா யாருடைய உள்ளத்தில் சக்தி அதிகம்னு உங்களுக்குத் தெரியாது.
அந்த vibration கிளம்பிச்சுன்னு சொன்னா பிச்சிக்கிட்டு போயிடும். கசங்கிப்போனவனுடைய
மனசைப் புண்படுத்தாதீங்கன்னு சொல்வாங்க. ஏழைப் பட்டவனுடைய மனம், கசங்கிப்போய் பலபேரிடம்
அவமானப்பட்டு வருவான் அந்த ஏக்கம் உடனே பலிக்கும். சந்தோஷமா இருக்கும்போது ஒன்னும்
செய்யாது. கசங்கிப் போனவனுடைய<span style="mso-spacerun: yes;"> </span>மனசைப் புண்படுத்தினோம்னு<span style="mso-spacerun: yes;"> </span>சொன்னால்...........<span style="mso-spacerun: yes;"> </span>"தீங்கிழைக்கப் பட்டவனுக்குப் பயப்படுங்கள்"
என்று ஹதீஸ் இருக்கிறது. எனவே யாரையும் புண் படுத்தாதீங்க.”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">“Business னுடைய சாரம்......?”<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-tab-count: 1;"> </span>“Business
னுடைய சாரம் Central Point :<span style="mso-spacerun: yes;"> </span><b style="mso-bidi-font-weight: normal;">Business ல் காசை main ஆக வைக்காமல் நாம் கொடுக்கிற
Service ஐ main ஆக வச்சுப் பண்ணினால் அது மேலும் மேலும் வளரும், அதனால் Failure என்பது
கிடையாது.”<o:p></o:p></b></span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><o:p><span style="font-size: medium;"> </span></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><o:p><span style="font-size: medium;"> </span></o:p></span></p>
<p align="center" class="MsoNormal" style="text-align: center;"><span style="font-family: "Arial Unicode MS", sans-serif;"><span style="font-size: medium;">---o0o---<o:p></o:p></span></span></p>
<p class="MsoNormal"><o:p><span style="font-size: medium;"> </span></o:p></p><br /><p></p>ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-61596892510397690502013-08-25T21:09:00.002+04:002013-08-25T21:13:33.041+04:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-size: xx-small;"></span><br />
<br />
அருட்கொடையாளர் - 7 <br />
(<span style="font-size: xx-small;">இது ஓர் </span><a href="http://abedheen.wordpress.com/2011/11/15/razi/"><span style="font-size: xx-small;">மீள்பதிவு</span></a> <span style="font-size: xx-small;">)</span><br />
<br />
பகுத்தறிவு எப்போது தோன்றியது...? இந்த கேள்விக்கு விடை காண்பது அவ்வளவு சுலபமல்ல, என்னைப் பொருத்தவரை மனிதன் எப்போது தன்னைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தானோ அப்போது பகுத்தறிவு தோன்றியது என்பதே என் கருத்து. அவன் நிலை தடுமாறியபோது வழி காட்டியது மதம் என்பதும் என் கருத்து. இதைப் பற்றி அதிகமாக சிந்திக்க எனக்குத் திராணி இல்லை. ஆனால் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு இஸ்லாமிய அறிஞர், தத்துவவாதி, மருத்துவர், இரசவாதி இப்படி பலவகையில் பரிணமித்தவர் சிந்தையினாலோ அல்லது வேறு எதுவினாலோ பகுத்தறிவாளராக இருந்தாரென்றால் சற்று வினோதம்தான்; தான் கொண்டிருந்த கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தாரென்றால் அது அதைவிட வினோதம்; வெறும் கொள்கையுடன் இருந்திடாமல் நூல்கள் எழுதியிருக்கிறாரென்றால்...!<br />
கொள்கை அவரை பொருத்தது, அது எப்படி இருந்தாலும் அவரது ஆய்வுகள், சாதனைகள், கண்டுபிடிப்புக்கள், அவற்றின் பலன்களை இன்று வரை மதித்துப் பாரட்டப்படக்கூடியவரை பற்றி இதோ.....<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqJfOz49FUiwZTQmpR4Kt6mRLqydjUgXQSvbWxDUQlGU6iAQngOgACblL42SB2JE0Ho83_LqhESe7QDeawJzwLlzVti4XDyX2uqLGjMhZqZg0ZGGHxbc5LI2Oo2IqUzgK44AO4f38nWVE/s1600/MohdRazi.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqJfOz49FUiwZTQmpR4Kt6mRLqydjUgXQSvbWxDUQlGU6iAQngOgACblL42SB2JE0Ho83_LqhESe7QDeawJzwLlzVti4XDyX2uqLGjMhZqZg0ZGGHxbc5LI2Oo2IqUzgK44AO4f38nWVE/s320/MohdRazi.png" width="210" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<strong><span style="font-size: large;">Mohammed ibn Zakariya Al-Razi</span></strong> <strong>(864-930 A.D)</strong></div>
<br />
முழு பெயர்: அபு பக்கர் முஹம்மது பின் ஜக்கரியா ராஜி, இன்றைய ஈரானின் தலைநகரான டெஹ்ரானிலிருந்து தென்கிழக்கே சில கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் ரேய்(RAYY) எனும் சிறிய நகரத்தில் கி.பி 864 ல் பிறந்து, <a href="http://en.wikipedia.org/wiki/Lute">லூட்</a> கலைஞராக இருந்து பின் மருத்துவத்தில் தன்னை அர்பணித்துக்கொண்டார். இசை, மருத்துவம், கணிதம், இரசாயனம், தத்துவம் என பல்கலை அறிஞரான இவர் <a href="http://abedheen.wordpress.com/2011/10/13/hunayn/">ஹுனைன் பின் இஸ்ஹாக்</a>கிடமும் <a href="http://en.wikipedia.org/wiki/Ali_ibn_Sahl_Rabban_al-Tabari">அலி பின் ரப்பான் அல் தப்ரி</a>யிடமும் கல்வி பயின்றதாகத் தெரிகிறது. பல்வேறு தலைப்புக்களில் 184 நூல்களும், கட்டுரைகளும் எழுதியுள்ள இவர் கிரேக்க மருத்துவத்திலும்(யுனானி), பாரசீக, இந்திய மருத்துவத்திலும் புலமைப் பெற்றிருந்தார். இன்றைய இரசாயனத்துக்கும் பொறியியல் வேதியலுக்கும் உறுதுணையாக இருக்கும் sulfuric acid யும் மருத்துவத்துறைக்கு பயன்படும் ethanol யும் அதனை தூய்மைப் படுத்தும் முறையையும், கெரோசின் உட்பட பல வேதிக்கூட்டுப் பொருள்களைக் கண்டுபிடித்தார். இஸ்லாமிய உலகின் சிறந்த சிந்தனையாளரான இவரது கீர்த்தி ஐரோப்பிய உலகின் மருத்துவத்திலும் அறிவியலிலும் பரவி நிற்கிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEha9TK9kPL5XKNC1iWcyQ837HVXfzivvnMPPn9XGLN2elgx8e6PpehDmbkWWgUWEumw-HWTnjAZubixKIW7GaMO-Js-VWozhzfW4DsjT67suw_rHau7QQ9gNo7gDXuVsXQH4ruZmSC1goo/s1600/Rayy_map.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="190" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEha9TK9kPL5XKNC1iWcyQ837HVXfzivvnMPPn9XGLN2elgx8e6PpehDmbkWWgUWEumw-HWTnjAZubixKIW7GaMO-Js-VWozhzfW4DsjT67suw_rHau7QQ9gNo7gDXuVsXQH4ruZmSC1goo/s200/Rayy_map.jpg" width="200" /></a></div>
பிறந்த ஊரிலேயே கி.பி.930ல் மரணம் அடைந்தார். (இப்போது அது டெஹ்ரானின் ஒரு பகுதி) இளமைக் காலத்தில் இசையின் மீது காதல்கொண்டு <br />
<br />
பாரசீகத்தில் பிறந்ததால் இவரைப் பெருமைப் படுத்தும் வகையில் டெஹ்ரானில் Raji Institute ம் கெர்மன்ஷாஹ் என்ற இடத்தில் ராஜி பல்கலைக் கழகமும் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் 27ம் நாள் 'ராஜி தினம்'('Pharmacy Day') ஈரானில் அணுசரிக்கப்படுகிறது.<br />
<br />
<strong>வாழ்க்கைச் சுருக்கம்</strong><br />
<br />
பகுத்தறிவு வாதியான ராஜி தான் கொண்ட கருத்தினை வெளிப்படுத்துவதில் தடுமாற்றமோ, தயக்கமோ, அச்சமோ கொள்வதில்லை. அதே நேரம் சம காலத்து மற்ற அறிஞர் பெருமக்களையும் மதிக்கத் தவறுவதில்லை.<br />
<br />
இளமைக் காலத்தில் ஆபரணங்கள் வியாபாரியாகவும், நாணய மாற்றுபவராகவும் இருக்கவேண்டியவர் இசையில் மிகப்பெரிய ஆர்வம் கொண்டவராக இருந்தார். <a href="http://www.levity.com/alchemy/">இரசவாதத்தில்(alchemy</a>) ஈடுபாடுக்கொண்டார். அவரது முப்பதாவது வயதில் இரசவாதப் பரிசோதனையினால் கண் நோய் ஏற்பட்டு, அந்நோயைக் குணப்படுத்த மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தார். அதுவே அவர் மருத்துவராகக் காரணம் என பைஹாக்கியும், பைரூனியும் கூறுகின்றனர். ராஜி தன் முப்பதாவது வயதில் பாக்தாது சென்று அலி பின் சஹல் ரப்பான் அல்-தபரி(a Jewish converted to Islam, belonging to the famous medical school of Tabaristan or Hyrcania). என்பவரிடம் மருத்துவம் பயின்றதாகவும், அதி விரைவிலேயே மருத்துவம் பயின்று நூறுக்கும் குறையாமல் மருத்துவ நூல் எழுதியதாகவும் தவிர இரசவாதம் அல்லாது இயற்கை அறிவியல், கணிதம், வானவியல் பற்றிய 33 ஆய்வுகளைத் திரட்டியதாகவும் பேராசிரியர் ஹமீது அப்துல் ரஹீம் இயாத்(Prof of Chemistry at the Faculty of Science, University of Cairo) கூறுகிறார். (ஹுனைன் இப்னு இஸ்ஹாக்கிடம் மருத்துவம் பயின்றதாக சில தளங்கள் கூறுகின்றன). மருத்துவம் இப்னு ரப்பான் அல் தபரியிடம் பயின்றாலும் தத்துவம் அல்-பல்கியிடம் கற்றதாகவும் பின் பல இடங்கள் பயணம் செய்த தருவாயில் தத்துவத்திலும் பண்டைய அறிவியலிலும் போதிய அறிவைப் பெற்றதாக <a href="http://en.wikipedia.org/wiki/Ibn_al-Nadim">இப்னு அல்-நதீம்</a> கூறுகிறார்.<br />
<br />
மருத்துவம் பயின்ற பின் அல் முக்ததரி மருத்துவமனையில் தன் பயிற்சியைத் தொடங்கினார். அது மருத்துவத்துறையிலும் மட்டுமல்ல இரவாதத்திலும் அனுபவத்தை வளர்த்துக்கொள்ள ஏதுவாக இருந்தது. பயிற்சி காலத்திற்குப் பின் தனது சொந்த ஊரிலேயே ராயல் மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரியாகப் பொறுப்பேற்றார். <a href="http://en.wikipedia.org/wiki/Al-Muktafi">கலிஃபா முக்தஃபி</a> (901-907) ஆட்சி காலத்தில் மீண்டும் தான் பயிற்சிப் பெற்ற பாக்தாதின் புகழ் பெற்ற அல் முக்ததரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியாகப் பொறுப்பேற்றார். ஒரே நேரத்தில் இரு மருத்தவமனைகளின் பொறுப்பும் இவரிடம் இருந்ததால் பக்தாதுக்கும் ரேயிக்கும் இடையிலுள்ள பல மருத்துவ மனைகளுக்கும் செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இது இறுதியாக ரேயில் தங்கும் வரை நீடித்தது. அவரது பயிற்சி அணுகுமுறை இவைகளினால் கவரப்பட்டு என்நேரமும் நோயாளிகளும், மாணவர்கள் கூட்டமும் அவரைச் சுற்றியே இருந்துவந்தது. ஆசியாவின் பல பாகங்களிலிருந்தும் மாணவர்கள் அவரிடம் பயில வந்தனர்.<br />
<br />
அவரிடம் பல குழுக்களாக மாணவர்கள் இருந்தனர்(surrounded by several circles of students). அறிவியல் கேள்வி யாராவது கேட்டால் அதற்கான பதிலை முதல் குழு மாணவர்களிடம் எதிர்பார்ப்பார், கிடைக்கவில்லையானால் இரண்டாம் குழு மாணவர்கள் இப்படியே எல்லா மாணவர்களிடமும் கேள்வி வைக்கப்படும், யாரும் சொல்லவில்லையானால் இறுதியாக அவரே விளக்கம் சொல்வார். இப்படி மாணவர்களை ஊக்குவிப்பது போல தன்னிடம் வரும் நோயாளிகளிடமும் அன்பாக நடந்துக்கொள்வார். ஏழை நோயாளிகளிடம் பணமோ பொருளோ வாங்கமாட்டார். ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே மாதிரி வைத்தியம் செய்தார்; தன் மாணவர்களையும் செய்யச் சொன்னார்.<br />
<br />
ரேயில் இருந்த காலத்தில் ”கித்தாப் அல் மன்சூரி” என்ற மருத்துவ நூலை எழுதி, அப்போது கவர்னராக இருந்த மன்சூர் பின் இஸ்ஹாக்கிற்கு அர்பணித்தார். அது 12ம் நூற்றாண்டில் Gerard of Cremona's ஆல் லத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டது என Encyclopedia of Britannica வும் 15ம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்டது என வேறு சில இணையங்களும் கூறுகின்றன. <br />
<br />
அறுவை சிகிச்சைக்காக மயக்கநிலை ஏற்படுத்த முதன்முதலில் அஃபினை உபயோகித்த ராஜி, அந்திம காலத்தில் கண் நோயுடன் பூ விழுந்து(cataract) முடிவில் பார்வையை முற்றிலுமாக இழந்தார். நோயுடன் போராடிக்கொண்டிருக்கும்போது ஒரு மருத்துவர் அவரைக் காண வந்தவர் தான் கொண்டுவந்துள்ள களிம்பை(ointment) இட்டால் குணமாகும் என சொல்லவே கண்ணில் எத்தனை அடுக்குகள்(layers) இருக்கின்றன என கேட்க, வந்தவருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. "கண்ணைப் பற்றி அடிப்படை ஞானமே தெரியாத உன்னிடம் நான் மருத்துவம் பார்ப்பதா?" என மறுத்துவிட்டார். பின் தப்ரிஸ்தானிலிருந்து வந்த அவருடைய பழைய மாணவர் ஒருவர் பார்த்துவிட்டு தான் குணப்படுத்துவதாக முன் வந்தார். மரணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது இனி வைத்தியம் பயன் தறாது என சொல்லி அதையும் மறுத்துவிட்டார். இது நடந்து சில நாட்களுக்குப் பின் 27, அக்டோபர் 925 (ஹி. 313, ஷஃபான் 5) அன்று இறையடி சேர்ந்தார் என <a href="http://abedheen.wordpress.com/2011/07/28/jaffer-on-bayrooni/">அல்-பைரூனி</a> யின் குறிப்புக் கூறுகிறது.<br />
<br />
<strong>பெரியம்மையும் தட்டம்மையும்</strong>(Smallpox vs measles<br />
<br />
<br />
"<a href="http://en.wikipedia.org/wiki/Smallpox">Smallpox</a> appears when blood 'boils' and is infected, resulting in vapors being expelled. Thus <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcAvpU0DApgNo7Nf4t29fBZohrrp_bP8tDYYzgN1BgcyqpnmHz1NlJYPGxlYibT1N1nEQd6QalCF9g2YZ-9XvQgGaXnH76g4QkXsgSKWmaNIKx7TYtAbKQzv6vNS2Oe4w6nwiGVB370WI/s1600/smallpox+affected+child.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcAvpU0DApgNo7Nf4t29fBZohrrp_bP8tDYYzgN1BgcyqpnmHz1NlJYPGxlYibT1N1nEQd6QalCF9g2YZ-9XvQgGaXnH76g4QkXsgSKWmaNIKx7TYtAbKQzv6vNS2Oe4w6nwiGVB370WI/s200/smallpox+affected+child.jpg" width="183" /></a></div>
juvenile blood (which looks like wet extracts appearing on the skin) is being transformed into richer blood, having the color of mature wine. At this stage, smallpox shows up essentially as 'bubbles found in wine' - (as blisters) - ... this disease can also occur at other times - (meaning: not only during childhood) -. The best thing to do during this first stage is to keep away from it, otherwise this disease might turn into an epidemic."<br />
<br />
<br />
<br />
<br />
<br />
This diagnosis is acknowledged by the Encyclopaedia Britannica (1911), which states: "The most <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5AOmdVWmtCdfaYr_0GtOQdJaX2r3NkTFsGK4ryMNk7uCTXr6PbYPzZJsxC90t-rXX71nDIreUp_HPCOUr6udpnLvrC3iemuCsa9kpH47Eny2I99VXXS9KszBF3nGbMD19K2d4k5Fmzs0/s1600/Child_with_Smallpox_Bangladesh.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5AOmdVWmtCdfaYr_0GtOQdJaX2r3NkTFsGK4ryMNk7uCTXr6PbYPzZJsxC90t-rXX71nDIreUp_HPCOUr6udpnLvrC3iemuCsa9kpH47Eny2I99VXXS9KszBF3nGbMD19K2d4k5Fmzs0/s200/Child_with_Smallpox_Bangladesh.jpg" width="131" /></a></div>
trustworthy statements as to the early existence of the disease are found in an account by the 9th-century Persian physician Rhazes, by whom its symptoms were clearly described, its pathology explained by a humoral or fermentation theory, and directions given for its treatment."<br />
<br />
ஏறக்குறைய ஒரு டஜன் முறைக்குமேல் லத்தீனிலும் ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட “அல்-ஜுதரி வல்-ஹஸ்பாஹ்” என்ற நூலில் பின் வருமாறு விளக்குகிறார். இது அம்மை நோய் பற்றி அக்காலத்தில் முதன் முதலில் எழுதப்பட்ட நூலாகும். இவர்தான் முதன் முதலில் பெரியம்மைக்கும் தட்டம்மைக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறிந்து விளக்கம் கொடுத்த முதல் மருத்துவராவார்.<br />
<br />
தொடர்ச்சியான காய்ச்சல், முதுகு வலி, மூக்கில் அரிப்பு, இரவில் கெட்டக் கனவுகள் இவைகள் பெரியம்மை நோய் உடன் தோன்றுவதற்கான அறிகுறிகள். இதை தொடர்ந்து உடல் முழுவதும் வலியும் காய்ச்சலும், முகத்தில் வீக்கம் தோன்றும் அது சில சமயம் தோன்றி மறையும், கன்னமும் கண்களைச் சுற்றி அழற்சியான நிறம் உண்டாகி நன்றாக சிவக்கும். மேலும் உடல் கனமும், அமைதி இன்மையும், முறுக்கலும், அடிக்கடி கொட்டாவியும் அனுபவப்படும். தவிர தொண்டை வலியும், நெஞ்சில் வலியும், இருமலும், மூச்சுவிட சிரமமும் உண்டாகும். மேலும் தொண்டை கரகரப்பு, கடின உமிழ்நீர்(thick spittle), வாந்தி வருவது போன்ற உணர்வு, மன உளைச்சல் ஆகியவையும் உண்டாகும். <br />
<br />
<a href="http://en.wikipedia.org/wiki/Measles">தட்டம்மை</a>க்கு(measles) வாந்தி வருவதுபோல் குமட்டல், மன உளைச்சல், அமைதியற்ற நிலை, முதுகுவலி இவைகள், பெரியம்மைக்கு ஏற்படுவதைவிட அடிக்கடி தோன்றும். இரண்டுக்குமே உடம்பு முழுவதும் சூடும், குடல் அழற்சியும், உடல் சிவந்து மினுமினுப்பும், பல் எயிறில்(gum) சிவப்பும் அனுபவப்படும்.<br />
<br />
<span style="color: red;">****1980 ல் அம்மை நோயை உலகம் முழுவதும் முற்றிலுமாக ஒழித்துவிட்டதாக உலக சுகாதார மையம் பிரகடனப் படுத்தியுள்ளது****</span><br />
<br />
<strong>ஒவ்வாமையும் ஜுரமும்</strong>(Allargies and fever)<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8IywssdddM6WGg9B7ifhOI9PxsN5PBeBaFWZCTeEIc9oNBfGLmuO0loDIzpaJ1suLQXE6ue97bMxOTAZFIPT23i9OAxi7oS6orO8z0wz_56YmGYnm0fT81GrZI9Pyr8XQoQntfAISBSk/s1600/Zakaria_Razi.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="157" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8IywssdddM6WGg9B7ifhOI9PxsN5PBeBaFWZCTeEIc9oNBfGLmuO0loDIzpaJ1suLQXE6ue97bMxOTAZFIPT23i9OAxi7oS6orO8z0wz_56YmGYnm0fT81GrZI9Pyr8XQoQntfAISBSk/s200/Zakaria_Razi.jpg" width="200" /></a></div>
வசந்த காலத்தில் ரோஜாப்பூவை நுகருவதால் சிலருக்கு மூக்கழற்சி ஏற்படுகிறது, அபு ஜயித் பல்கி என்பவருக்கும் ஏற்பட்டது அது தொடர்பான அவரது ஆய்வு கட்டுரையில், இது கால மாற்றத்தில் ஏற்படும் அழற்சியாகும். சீதோஷ்ண நிலை மாறும்போது ஏற்படும் ஒவ்வாமை அல்லது சளி பிடித்தல் போன்றது உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடுவதாகும், இது நமக்கு இயற்கையாகவே அளிக்கப்பட்டுள்ள நோய் எதிர்ப்புத் தன்மைக்கு(natural defense mechanism) உகந்ததாகும் என விளக்குகிறார்.<br />
<br />
<strong>மருந்துக்களின் நெறிமுறை</strong><br />
<br />
மருந்துக்கள் தயாரிப்புப் பற்றிய இவரது தொகுப்பும் mercurical ointments ன் பயனை அறிமுகப்படுத்தியதும் பல வகைகளில் பயிற்சியாளர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. Also he developed apparatus such as mortars, flasks, spatulas and phials which were used in pharmacies until the early twentieth century.<br />
<br />
தொழில்முறை ரீதியாக பயிற்சி முறைகளையும், மருத்துவ மேன்பாட்டினையும் மனோதத்துவ ரீதியான யோசனைகளை அறிமுகப்படுத்தியவர், போலி மருத்துவர்களையும், கிராமப் புறங்களில் கடை விரிப்பவர்களையும் கடுமையாகச் சாடுகிறார். அனைத்து மருத்துவப் பிரச்சனைகளுக்கும், அனைத்து நோய்களுக்கும் விடை காண்பது இயலாத காறியம் என தேர்ச்சிப் பெற்ற மருத்துவர்களுக்கு எச்சரிக்கிறார். இதில் முடிவு என்பது கிடையாது மேலும் மேலும் படித்து தனது அறிவை வளர்ப்பதால் மட்டுமே புதிய அறிவு கிடைக்கும், அதை மக்கள் பயனுறும்படி செய்யவேண்டும் என்கிறார். குணமாகும் வியாதியையும் குணப்படுத்த முடியாத வியாதையையும் வகைப்படுத்தும் ராஜி புற்று நோய், குஷ்டம் போன்ற குணப்படுத்தமுடியாத நோய்களுக்காக மருத்துவரைக் குறைகூற முடியாது என்று கூறும் அதேசமயம் பெண்கள், பதவியில் இருப்பவர்கள், இளவரசர்கள் போன்றோர் தங்களது மருத்துவர்களுக்கு செவி சாய்க்காமல் முறையாக வைத்தியம் செய்துக்கொள்ளாமல் இருப்பதைப் பற்றி பரிதாபப்படுகிறார்; அதே நேரம் நோய்வரும்போது உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்கவேண்டும் என அனைவருக்கும் அறிவுரைக் கூறுகிறார்.<br />
<br />
<strong>மருத்துவம் பற்றி நூல்களும் கட்டுரைகளும்</strong><br />
<br />
"கித்தாப் அல்-ஹாவி ஃபில் திப்" என்ற பெயரில் எழுதிய ஒன்பது தொகுப்புக்களைக் கொண்ட மருத்துவப் பேரகராதியில் ஒவ்வொரு பகுதியிலும் கிரேக்க, அரேபிய மருத்துவ முறைகளைப் பற்றிய முக்கியத் தகவல்களைத் தருவதோடு அரிஸ்டாட்டில், பிளாட்டோவின் கொள்கைகளைக் கண்டனம் செய்கிறார். தன் மருத்துவ அனுபவத்தில் கண்ட வியாதிகளையும் அதன் சிகிச்சை முறையையும் அடிப்படையாக வைத்து பல நூல்களில் கிடைத்த ஆதாரங்களையும் அதில் வடித்துள்ளார். His innovative views on many subjects in this book alone, many scholars consider Razi the great medical doctor of the Middle Ages. இந்நூல் ஃபரஜ் பென் சாலிம் என்ற யூத மருத்துவரால் 1279 ல் லத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டபின்னறே ஐரோப்பாவில் பிரபல்யமானது.<br />
<br />
<strong>”மன் லா யஹ்ளுருஹு அல்-தபீப்”</strong>(من لا يحضره الطبيب) பொது மக்களின் நலனைக்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjA11PisPYFBaSQ1h4VtP5PZnqvz6cuilnPaoehYVa5_qVay3ZHg3e0FxRor3qO5FWLgPEeV8w7vkmTB5qW_E6jZFO0pCqfd5JCm0hc7AD5VxObaBolmS5I2dhTBNyNKcQR_NM4iawxokY/s1600/Colophon+of+Razi's+Book+of+Medicine.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjA11PisPYFBaSQ1h4VtP5PZnqvz6cuilnPaoehYVa5_qVay3ZHg3e0FxRor3qO5FWLgPEeV8w7vkmTB5qW_E6jZFO0pCqfd5JCm0hc7AD5VxObaBolmS5I2dhTBNyNKcQR_NM4iawxokY/s200/Colophon+of+Razi's+Book+of+Medicine.jpg" width="132" /></a></div>
கருதி மருத்துவக் கையேடு ஒன்றை எழுதிய முதல் பாரசீக மருத்துவராவார் ராஜி. இது பாமர ஏழைகளுக்கும், சாமானியர்களுக்கும், பயணிகளுக்கும் வரப்பிரசாதமாகும். 36 அத்தியாயங்கள் கொண்ட இந்த கையேடட்டில் சாதாரணமாக சமையலறையிலும், கடைத்தெருவில் கிடைக்கும் சில பொருட்களும், சாதாரணமாக மருந்துக் கடைகளில் கிடைக்கும் பொருட்களையும், உணவு முறைகளையும் இதில் குறிப்பிட்டுள்ளார். தலைவலி, ஜுரம், இருமல், வயிற்று வலி, கண் காது வலி போன்ற நோய்களுக்கு பாட்டி வைத்தியம் போல் மருத்துவம் கூறியுள்ளார். உதாரணமாக தலைவலியும் ஜுரமும் வந்தால் இரண்டு பங்கு ரோஜாப்பூ எண்ணெயுடன் ஒரு பங்கு வினிகரையும் சேர்த்த கலவையில் துணியை முக்கி எடுத்து நெற்றியில் இருக்கமாக வைத்திருந்தால் நோய் போகும் என்பது போன்ற வைத்திய முறைகளை அதில் குறிப்பிட்டுள்ளார். <br />
<br />
<strong>Doubts About Galen</strong> <strong>(Shukuk 'ala alinusor)</strong><br />
<br />
சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில், கேலன் உட்பட பல கிரேக்க அறிஞர்களின் கொள்கைகளிலிருந்து ராஜி மாறுபடுகிறார். மனம், உடல் இவ்விரண்டையும் பிரிவுறச் செய்தால் மாத்திரமே உன்னத மனமும் தன்னைப் பற்றிய உயர்வான கருத்தும் ஏற்படும் இது ஒரு நோயாளியின் மேன்மைக்கு உகந்ததாகும் என்பது கிரேக்க அறிஞர்களின் கருத்தை மறுக்கும் அவர், ஒரு நோயாளியிடம் நட்புடன் பழகி ஆதரவும் அன்பும், அளித்து மனவலிமை ஏற்படுத்துவதன் மூலமே விரைவாக குணமடைய வழிவகுக்கும் என்கிறார்.<br />
உடம்பில் நான்கு தனித்தனி திரவப் பொருள்கள் இருக்கின்றன, அவை உடலின் இயற்கையான உஷ்ண நிலையை சீராக வைத்திருப்பதின் மூலம் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கிறது என்கிறார் <a href="http://www.iep.utm.edu/galen/">கேலன்</a>. உஷ்ணமான பானத்தை கொடுப்பதன் மூலம் உடம்பின் உஷ்ணத்தைக் கூட்டமுடியும் அதேபோல் குளிர்ச்சியான பொருளினால் குறைக்கவும் முடியும் என்கிறார் ராஜி. இதேபோல் பல கேலனின் பல கொள்கைகளுக்கு மாறுபடுகிறார் ஜக்கரியா ராஜி. <br />
<br />
<strong>இரசாயனமும் இரசவாதமும்</strong><br />
<br />
ராஜி வடிவமைத்த பல ரசாயன உபகரணங்களில் சில இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. இரசாயனங்களை பிரித்தெடுத்தல், வடித்தெடுத்தல் முறைகளில் இவர் பயன்படுத்தியமுறையால் (dry distillation) கந்தக திரவம் மற்றும் ஆல்கஹால்(ethanol) இருந்து சல்ஃபூரிக் ஆசிடை கண்டுபிடித்தார். இக்கண்டுபிடிப்பும் ஜாபிர் இப்னு ஹய்யானின் கண்டுபிடிப்பும் பின்பு பாரசீக <br />
ரசவாதிகளுக்கு பயனளித்ததாக அறியப்படுகிறது.<br />
<br />
இரசவாதத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்ததாகவும் இரசவாதத்தில் உலோகங்களின் தன்மைகளையும் குணங்களையும் அறிய முடிகிறது கடந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் தாழ்ந்த உலோகத்திலிருந்து தங்கம் தயாரித்தார்கள், தயாரிக்கமுடியும் என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தாலும் அதன் சரியான ஆதாரங்கள் கிடைக்காததால் என்னால் உறுதியாக சொல்லமுடியாது என்றாலும் அதைப் பற்றி இன்னும் சிந்திக்கவேண்டியிருக்கிறது என்று ராஜி சொல்வதாக <a href="http://en.wikipedia.org/wiki/Ibn_al-Nadim">இப்னு அல் நதீம் அல் பக்தாதி </a> குறிப்பிடுகிறார். <br />
<br />
Razi divides his subject matter into three categories as he did in his book "al-Asrar"-The Secret.(அவரது பழைய மாணவரும், உற்ற நண்பரும், உடனிருந்தவருமான அபு முஹம்மது இப்னு யூனுஸுக்காக எழுதியது)<br />
<br />
1. Knowledge and identification of drugs from plant, animal, and mineral origins and the choicest type of each for utilization in treatment.<br />
2. Knowledge of equipment and tools used, which are of interest to both the alchemist and the apothecary.<br />
3. Knowledge of the seven alchemical procedures and techniques such as sublimation and condensation of mercury, precipitation of sulphur and arsenic calcination of minerals (gold, silver,copper, lead, and iron), salts, glass, talc, shells, and waxing.<br />
<br />
இன்றைய நவீன இரசாயனத்தில் உட்பொருளாகப் பேசப்படும் கணிமத்தை ஆறு வகைகளாகப் பின்வருமாறு பிரிக்கிறார். <br />
<br />
1. Four SPRITS: mercury, sal ammoniac, sulphur, and arsenic.<br />
2. Seven BODIES; silver, gold, copper, iron, black lead (plumbago), zinc, and tin.<br />
3. Thirteen STONES including marcasite, magnesia, malachite, tutty, talcum, lapis lazuli, gypsum, and glass (then identified as as made of sand and alkali of which the transparent crystal Damascene is considered the best).<br />
4. Seven VITRIOLS including alum, and white, black, red, and yellow vitriols (the impure sulphates of iron, copper, etc.).<br />
5. Seven BORATES including the tinkar, natron, and impure sodium borate.<br />
6. Eleven SALTS including brine, common (table) salt, ashes, naphtha, live lime, and urine, rock, and sea salts. Then he separately defines and describes each of these substances and their choicest kinds and colors and possible adulterations.<br />
<br />
இதை தொடர்ந்து எழுதிய சிர்றல் அஸ்ரார் என்ற "ரகசியத்தின் ரகசியம்"(secret of secret) என்ற புகழ்வாய்ந்த நூல் அடிப்படை இரசாயன வினைகளை மருந்தகத் துறைக்கு முக்கியத்துவமாக அமைந்தது ஐரோப்பிய உலக்கு பெரும் பயனை அளித்தது. இவர் இரசவாதம் பற்றிய நூல்கள் பெரும்பாலும் ஃபார்ஸி மொழியில் எழுதியுள்ளார்.<br />
<br />
<strong>On Religion</strong> <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo1CLu1Y8Lh8UPQuzs2pYbjlUtMp4R6i6Gz8yc3G2ZagcLCGvEiMkuqh8z6W6O1hqIW4KAuCmZNkjDlEwdujrguVik_R26oKHo0WWGsXv7F9xkphkk52RkRtXDbBRLH9r0jOgqiQT_dak/s1600/Razi_statue.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo1CLu1Y8Lh8UPQuzs2pYbjlUtMp4R6i6Gz8yc3G2ZagcLCGvEiMkuqh8z6W6O1hqIW4KAuCmZNkjDlEwdujrguVik_R26oKHo0WWGsXv7F9xkphkk52RkRtXDbBRLH9r0jOgqiQT_dak/s200/Razi_statue.jpg" width="149" /></a></div>
<br />
Razi wrote three books dealing with religion; they were: The Prophets' Fraudulent Tricks (Arabic مخارق الانبياء), The Stratagems of Those Who Claim to Be Prophets (Arabic حيل المتنبيين), and On the Refutation of Revealed Religions (Arabic نقض الادیان). He offered harsh criticism concerning religions, in particular those religions that claim to have been revealed by prophetic experiences. Razi asserted that "[God] should not set some individuals over others, and there should be between them neither rivalry nor disagreement which would bring them to perdition." He argued, On what ground do you deem it necessary that God should single out certain individuals [by giving them prophecy], that he should set them up above other people, that he should appoint them to be the people's guides, and make people dependent upon them?<br />
Concerning the link between violence and religion, Razi expressed that God must have known, considering the many disagreements between different religions, that "there would be a universal disaster and they would perish in the mutual hostilities and fighting. Indeed, many people have perished in this way, as we can see." <br />
He was also critical of the lack of interest among religious adherents in the rational analysis of their beliefs, and the violent reaction which takes its place: <br />
If the people of this religion are asked about the proof for the soundness of their religion, they flare up, get angry and spill the blood of whoever confronts them with this question. They forbid rational speculation, and strive to kill their adversaries. This is why truth became thoroughly silenced and concealed.<br />
Al-Razi believed that common people had originally been duped into belief by religious authority figures and by the status quo. He believed that these authority figures were able to continually deceive the common people "as a result of [religious people] being long accustomed to their religious denomination, as days passed and it became a habit. Because they were deluded by the beards of the goats, who sit in ranks in their councils, straining their throats in recounting lies, senseless myths and "so-and-so told us in the name of so-and-so..." <br />
He believed that the existence of a large variety of religions was, in itself, evidence that they were all man made, saying, "Jesus claimed that he is the son of God, while Moses claimed that He had no son, and Muhammad claimed that he [Jesus] was created like the rest of humanity." and "Mani and Zoroaster contradicted Moses, Jesus and Muhammad regarding the Eternal One, the coming into being of the world, and the reasons for the [existence] of good and evil." In relation to the Hebrew's God asking of sacrifices, he said that "This sounds like the words of the needy rather than of the Laudable Self-sufficient One." <br />
<strong></strong><br />
<strong>Criticism </strong><br />
<br />
ராஜியின் தத்துவங்களையும் மதக்கோட்பாட்டினையும் அபு ரைஹான் பைரூனி இப்னு சினா உட்பட பல அறிஞர்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள். The Hermetical writings and religious views of al-Razi were criticized by al-Biruni, and during a debate between Avicenna and al-Biruni, Avicenna wrote the following criticism on al-Razi: “Or from Muhammad ibn Zakariyya al-Razi, who meddles in metaphysics and exceeds his competence. He should have remained confined to surgery and to urine and stool testing—indeed he exposed himself and showed his ignorance in these matters”.<br />
<br />
ராஜி எழுதிய அனேக நூல்களை, குறிப்பாக “இல்ம் அல்-இலாஹி” என்ற புத்தகத்தயும் சம காலத்தில் வாழ்ந்த அபு அல்-ரப்பான் அல்-பல்கி (chief of the Mu'tazilah of Baghdad) மறுக்கிறார், அவற்றில் தவறுகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். அதேபோல் ராஜியின் “தஃப்தில் லத்தத் அல்-நஃப்ஸ்” என்ற புத்தகத்தை ஷுஹைத் இப்னு அல்-ஹுசைன் அல்-பல்கி என்பவர் மறுக்கிறார். அதேபோல் ராஜியின் “ஆலம் அல்-நுபுவ்வாஹ்” வை அஹ்மது இப்னு ஹம்தான், இப்னு அல்-தம்மர் ஆகியோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபோல் பல அறிஞர்கள் ராஜியின் மதரீதியான கொள்கையில் மாறுபட்டு நிற்கின்றனர். சிலரின் மறுப்புக்கு எதிர் மறுப்பும் ராஜி தெரிவித்துள்ளார். அவரது கொள்கை எப்படி இருந்தாலும் தொண்டை(work) அனைத்து சமுதாயமும் ஏற்றுக்கொண்டுள்ளது.<br />
<br />
<strong>Quotes on Rhazes</strong> <br />
<br />
"Rhazes was the greatest physician of Islam and the Medieval Ages." – George Sarton<br />
<br />
"Rhazes remained up to the 17th century the indisputable authority of medicine." – The Encyclopaedia of Islam<br />
<br />
"His writings on smallpox and measles show originality and accuracy, and his essay on infectious diseases was the first scientific treatise on the subject." – The Bulletin of the World Health Organization (May 1970)<br />
<br />
"In today's world we tend to see scientific advance as the product of great movements, massive grant-funded projects, and larger-than-life socio-economic forces. It is easy to forget, therefore, that many contributions stemmed from the individual efforts of scholars like Rhazes. Indeed, pharmacy can trace much of its historical foundations to the singular achievements of this ninth-century Persian scholar." — Michael E. Flannery<br />
<br />
<strong>Sources:</strong><br />
<a href="http://wzzz.tripod.com/RAZI.html">http://wzzz.tripod.com/RAZI.html</a><br />
<a href="http://www.jewishvirtuallibrary.org/jsource/biography/Razi.html">http://www.jewishvirtuallibrary.org/jsource/biography/Razi.html</a><br />
<a href="http://www.nlm.nih.gov/exhibition/islamic_medical/islamic_06.html">http://www.nlm.nih.gov/exhibition/islamic_medical/islamic_06.html</a><br />
<a href="http://www.muslimphilosophy.com/ip/rep/H043.htm">http://www.muslimphilosophy.com/ip/rep/H043.htm</a><br />
<a href="http://www.pre-renaissance.com/scholars/al-razi.html">http://www.pre-renaissance.com/scholars/al-razi.html</a> <br />
<a href="http://en.wikipedia.org/wiki/Muhammad_ibn_Zakariya_al-Razi">http://en.wikipedia.org/wiki/Muhammad_ibn_Zakariya_al-Razi</a> <br />
<a href="http://geniusworld.8m.com/Razi.html">http://geniusworld.8m.com/Razi.html</a><br />
<a href="http://www.farhangsara.com/razi.htm">http://www.farhangsara.com/razi.htm</a><br />
<a href="http://www.encyclopedia.com/topic/Abu_Bakr_Muhammad_Ibn_Zakariyya_Al-Razi.aspx">http://www.encyclopedia.com/topic/Abu_Bakr_Muhammad_Ibn_Zakariyya_Al-Razi.aspx</a><br />
<a href="http://www.learn-persian.com/english/Razi_Zakariya.php">http://www.learn-persian.com/english/Razi_Zakariya.php</a> <br />
<a href="http://www.alchemywebsite.com/islam14.html">http://www.alchemywebsite.com/islam14.html</a> Razi<br />
<a href="http://193.62.111.58/broughttolife/people/~/link.aspx?_id=F36DB07EC689475B88C8A399905F10BD&_z=z">http://193.62.111.58/broughttolife/people/~/link.aspx?_id=F36DB07EC689475B88C8A399905F10BD&_z=z</a><br />
<a href="http://www.thelivingmoon.com/44cosmic_wisdom/02files/Muhammad_ibn_Zakariya_al-Razi.html#Criticism">http://www.thelivingmoon.com/44cosmic_wisdom/02files/Muhammad_ibn_Zakariya_al-Razi.html#Criticism</a> <br />
<br />
<br />
<br />
</div>
ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-14190754102801811752013-07-19T17:08:00.000+04:002013-07-19T18:23:30.027+04:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: left;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisDCaJ6pcdp8yAg8KAF1zG2J93GCMxYJHlceQC8ApMbG0avNPWJb1fl4viT_vJ-ovlsGmDwOR75LJmkPJDmCsJIs28GupC1_5DRdDNbU9ulULJq5M1e_NjtpHV9NQ4wUfBwLoD16zwMfw/s1600/Jabir_ibn_Hayyan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisDCaJ6pcdp8yAg8KAF1zG2J93GCMxYJHlceQC8ApMbG0avNPWJb1fl4viT_vJ-ovlsGmDwOR75LJmkPJDmCsJIs28GupC1_5DRdDNbU9ulULJq5M1e_NjtpHV9NQ4wUfBwLoD16zwMfw/s640/Jabir_ibn_Hayyan.jpg" width="519" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
Jabir Ibn Hayyaan</div>
<br />
<br />
<strong><span style="font-size: large;">அருட்கொடையாளர் - 6</span></strong><br />
<strong><span style="font-size: large;"></span></strong><br />
28-10-2011 ல் <a href="http://abedheen.wordpress.com/2011/10/28/jaffer-hayyan-6/">ஆபிதீன் பக்கத்தில்</a> வெளியீட்டின் மீள் பதிவு<br />
<br />
மனித இனம் எப்போது தோன்றியதோ அப்போதே அவன்கூட ஆசையும் தோன்றியது. ஆசை என்ற ஒன்று இல்லாவிட்டால் நிச்சயமாக அவன் நடமாடும் மரமாகத்தான் இருப்பான். உந்து சக்தியே ஆசைதானே! அவனிடமிருக்கும் ஆசைகளில் மிகைத்து நிற்பது இரண்டு மட்டுமே ஒன்று பெண், அடுத்தது பொன் (இதில் பொருளும் அடங்கும்). பெண்ணை அடையவேண்டுமானால் பொருள் வேண்டும். அப்பொருள் பொன்னாக இருந்தால்... ஏன் இன்றுகூட பொன்னை வைத்துதானே ஒரு நாட்டின் நாணயம் மதிப்பீடப்படுகிறது. <br />
<br />
குறுக்குவழி என்பது அவன் கூடப்பிறந்தது; சுலபமாக அடையவேண்டும் அது பெண்ணாக இருந்தாலும், பொன்னாக இருந்தாலும். பெண்ணை அடைய பொன் ஒரு ஆயுதம், ஆனால் பொன்னை அடைய.... அதில் பிறந்ததுதான் ‘<a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D">ரசவாதம்’-الكيمياء(Alchamy</a>) ; செம்பை பொன்னாக்கும் வித்தை. இது, பண்டை காலத்தில் வஞ்சகமில்லாமல் எல்லா நாடுகளிலும் பரவி இருந்தது. இதை யாரும் அல்லது எந்த நாடும் சொந்தம் கொண்டாடமுடியாது. ரசவாதத்தால் செம்பு பொன்னானதோ இல்லையோ இரசாயனம் பிறந்தது, பல்வேறு அமிலங்கள் கிடைத்தன என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இரசவாதத்தை மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தியுள்ளனர்.<br />
<br />
பாரசீகத்தின் ரசவாதியாக இருந்து பின் இரசாயனத்தில் புரட்சி செய்த இரசாயனத்தின் தந்தை என பொதுவாக அழைக்கப்பட்டவர் ஒருவர் என்றால், அவர் “ஜாபிர் இப்னு ஹைய்யான்” ஆவார்.<br />
<br />
<strong><span style="font-size: large;">JABIR IBN HAIYAN (721 - 803/815 B.C)<br />Father of Chemstry</span></strong> <br />
<br />
அபு மூசா ஜாபிர் இப்னு ஹைய்யான் என்ற முழு பெயரைக் கொண்ட இவரை லத்தின் மொழியில் அறியப்படுவது Gaber. பாரசீகத்தின் தூஸ்(Tus) பகுதியில் 'அத்தர்' தயாரிப்பவரின் மகனாக கி.பி. 721ல் பிறந்தார். கூஃபா(kufa-Iraq)வில் <a href="http://en.wikipedia.org/wiki/Ja'far_al-Sadiq">இமாம் ஜாஃபர் சாதிக்</a> அவர்களிடமும் யஜிதுடைய மகன் இளவரசர் காலிதிடமும் கல்வி பயின்றதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன, எனவே இளமைக் காலத்திலேயே தூஸிலிருந்து கூஃபா வந்திருக்கவேண்டும். இவரது பிறப்பைப் பற்றி தீர்மனமான முடிவு இல்லை. இவரை ‘அல் ஹரானி', 'சூஃபி’ எனவும் சிலரால் அழைக்கப்பட்டார். இளமைப் பருவத்தில் பர்மகி விஜிர்(Barmaki Vizir) என்று சொல்லப்படும் கலிஃபாவின் முதலமைச்சர்/மிக உயர் நிலை அதிகாரியுடைய அரவணைப்பில் மருந்துகள் தயாரிப்பில் பயிற்சி செய்துக்கொண்டிருந்தார். ஆனால் பர்மிகியின் வீழ்ச்சிக்கான காரணங்களில் இவரும் இருந்ததால் மரணம் (கி.பி 803)வரை கூஃபாவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். (He shared some of the effects of the downfall of the Barmakis and was placed under house arrest in Kufa, where he died in 803).<br />
<br />
<span style="color: red;">####Barmaki priestly family of Iranian origin, from the city of Balkh in Khorāsān, who achieved prominence in the 8th century as scribes and viziers to the early ʿAbbāsid caliphs. - Encyclopædia Britannica.####</span><br />
<br />
அல்-கீமியா(الكيمياء) என்ற அரபு மொழியில் வழங்கப்படும் இரசாயனம் பற்றிய சோதனைகள் பண்டைய அரபு மக்களிடையே வெகுவாக இருந்ததாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்னு ஹைய்யானின் தந்தை அத்தர் தயாரிப்பவராக இருந்ததால் இரசாயனத்தின் மீது ஆர்வம் இயற்கையாக ஏற்பட்டது என்று ஏற்றுக்கொண்டாலும் தன்னுடைய ஆசிரியர் இமாம் ஜஃபர் சாதிக் அவர்களிடமிருந்து இரசவாதத்தையும் இரசாயனத்தில் calcium, evaporation, distillation and crystallization முதல் அனைத்து இராசயன முறைகளையும் கற்றுக்கொண்டதாக அவரே குறிப்பிடுகிறார்.(When he used to talk about Chemistry, he would say "my master Ja'far as-Sadiq taught me about calcium, evaporation, distillation and crystallization and everything I learned in Chemistry was from my master Ja'far as-Sadiq." Ibn Hayyan was deeply religious, and repeatedly emphasizes in his works that alchemy is possible only by subjugating oneself completely to the will of Allah and becoming a literal instrument of Allah on Earth, since the manipulation of reality is possible only for Allah.) எப்படியானாலும் இவருடைய பரிசோதனையில் கிடைத்த வெற்றி இன்றைய இரசாயனத்துக்கு அடிகோலியது. இவர் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட விரிவான ஆராய்ச்சி நூல்களில் 22 நூல்கள் இரசாயனத்தையும் இரசவாதத்தையும் பற்றியது. <br />
<br />
<span style="color: blue;">(குறிப்பு: நாம் பூரியான் ஃபாத்திஹா ஓத மட்டும் இமாம் ஜஃபர் சாதிக் அவர்களை வைத்துள்ளோம், அதில் விறகுவெட்டியார் கதை வேறு..!)</span><br />
<br />
படிகமாக்கல்(Crystallization), காய்ச்சி வடித்தல்(Distillation), நீற்றுதல்(Calcination), தூய்மைப் படுத்தல்(Sublimation) பற்றிய இவரது தெளிவான விளக்கம் விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்டது. இதன் ஆராய்ச்சிக்காக பல்வேறு உபகரணங்களை உருவாக்கினார். இவரது சோதனைக்கூடம் பல நூற்றாண்டுகள்வரை அழிந்த நிலையில் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெள்ளீயம், காரீயம், இரும்பு(Tin, Lead, Iron) இவைகளுடன் சில இரசாயனங்களையும் சேர்த்து தங்கமாக மாற்றும் முறை நடைபெற்றதாகவும் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு கூஃபா நகரம் புனரமைப்பின் போது அவருடை சோதனைச் சாலைப் பகுதியில் ஏராளமான தங்கமும் வேறு சில நூதனமானப் பொருள்களும் (mystetious substances) கண்டெடுக்கப்பட்டதாக சில ஆய்வுகள் கூறுகின்றது. <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYAxsBrx8mvLfiB34_slaGKEUo2o9cPhCVLLEctu81Q5_nbuVXpnfbPbFRV3hi8Jc70cKU7_eLtm64opGeqzm19CWDFEiHyokvoq7CU2BRdh9pBsXdaidDyuHXl3KxhGEXZJoL77WFWgk/s1600/Alembic+Jar.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYAxsBrx8mvLfiB34_slaGKEUo2o9cPhCVLLEctu81Q5_nbuVXpnfbPbFRV3hi8Jc70cKU7_eLtm64opGeqzm19CWDFEiHyokvoq7CU2BRdh9pBsXdaidDyuHXl3KxhGEXZJoL77WFWgk/s1600/Alembic+Jar.jpg" /></a></div>
முதன் முதலில் வடிகலன்(alembic) ஒன்றை உருவாக்கி தாதுக்கள் மற்றும் அமிலங்கள் ஆய்வில் சாதனைப் புரிந்தார். இரசவாதத்தில் நடத்திய சோதனைகள் அல்லது சாதனைகளுக்கப்பால் பெருமளவில் புதிய இரசாயனக் கலவைகளை உருவாக்கி, செயல்முறை இராசயனத்தை (applied chemistry) மேம்படுத்தினார். இது பயன்முறை அறிவியலுக்கு(applied science) வித்திட்டது. ஏறக்குறைய 19 வகையான மூலகங்களின் spcific weight கண்டறிந்து அதன் ரசாயன நிகழ்வுகளையும் விளக்கியுள்ளார். chemical processes such as distillation, crystillazation and sublimation.<br />
<br />
முதன் முதலில் வினிகரை காய்ச்சி வடித்து அசிட்டிக் திரவம்(acetic acid) ஐ <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhspWetyqaRK_Uh6Ca1NZQ3bgcnGCtBTzLY6s8PHlJBgyOplDbhJdHsFI1hcsDZ9wNhcL3HtsDppnsrPOYB4eBL-jbJzHvZdsJKBAcGrzcPOrFLrHDeocPt_HLCQLnucMws_VitqbqqowE/s1600/Early_edition_of_geber.png" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhspWetyqaRK_Uh6Ca1NZQ3bgcnGCtBTzLY6s8PHlJBgyOplDbhJdHsFI1hcsDZ9wNhcL3HtsDppnsrPOYB4eBL-jbJzHvZdsJKBAcGrzcPOrFLrHDeocPt_HLCQLnucMws_VitqbqqowE/s1600/Early_edition_of_geber.png" /></a></div>
தயாரித்தார். காய்ச்சி வடித்து தூய்மைப் படுத்தும் முறையில் மூலிகையிலிருந்து அறுவை சிகிச்சைக்கான ஆல்கஹாலை உருவாக்கினார். மேலும் ஆல்கஹால் கொதிக்கும்போது வெளிவரும் ஆவி எரியும் தன்மையுடையது என்றறிந்தது, பின்னால் <a href="http://en.wikipedia.org/wiki/Muhammad_ibn_Zakariya_al-Razi">ஜக்கரியா ராஜி</a> ethanol கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. கண்ணாடியால் செய்யப்பட்ட உபகரணங்களை அதிக அளவில் <br />
<span lang="EN" style="font-family: "Times New Roman","serif"; font-size: 12pt; mso-ansi-language: EN; mso-bidi-language: AR-SA; mso-fareast-font-family: "Times New Roman"; mso-fareast-language: EN-US;"></span>பரிசோதனைகளுக்காக பயன்படுத்தியுள்ளவரும் இவரே. <br />
<br />
பல்வேறு உலோகங்கள், அலோகங்களை உருவாக்குதல், எஃகுவின் தன்மையை மேன்படுத்துதல்(alloying of steel), துணிகளுக்கு சாயமேற்றுதல், தோல் பதனிடுதல், நீர் புகாத் துணி உருவாக்குதல்(varnishing of water-proof cloth), கண்ணாடி தயாரித்தலில் மேங்கனீஸ் டைஆக்ஸைடை உபயோகித்தல், துரு ஏறாமல் தடுத்தல், தங்கத்தில் எழுத்துப் பதித்தல், வர்ணம் மற்றும் கிரீஸ்(paints and greases) தரம் கண்டறிதல் முதலானவைகள் இவரது சாதனைகள் வரிசையில் இடம்பெறுகின்றன. தவிர தங்கத்தை கரையச் செய்ய aqua regia என சொல்லப்படும் சொர்ணத்திரவம் ஒன்றை உருவாக்கினார். இவர் உருவாக்கிய வடிகலன்(alembic) காய்ச்சி வடித்தல்(distillation) முறையை சுலபப்படுத்தியது. மேலும் இவரது பரிசோதனைகள் தவறுகள் இல்லாத துல்லியமாக(accuracy) இருந்ததாகக் கூறப்படுகிறது. <br />
<br />
இயல்புகளை அடிப்படையாக(Based on properties) வைத்து பொருளின் உருவகை(substance) ஐ மூன்று வகைகளாக விவரிக்கிறார். முதலாவதாக ஸ்பிரிட் / சூடுபடுத்துவதால் ஆவியாகும் வகை; இதில் கற்பூரம்(camphor), பாஷாணம்(arsenic), அமோனியம் குளோரைடு ஆகிய உள்ளிட்டவை. இரண்டாவதாக உலோகவகை: இதில் தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு ஆகியவைகள் அடங்கும். மூன்றாவதாக பொடி(Powder)யாக மாற்றக்கூடிய எல்லாவகைக் கூட்டுப் பொருள்களும். தவிர அலோகம்(non metal) மற்றும் விரைவாக ஆவியாக்கூடிய பொருட்களையும்(volatile substances) பின்பு விவரிக்கிறார்.<br />
<br />
இரசவாதி என அறியப்பட்டாலும் அவர் அதில் ஆர்வம் காட்டியதைக் காட்டிலும் அடிப்படை இரசாயன முறைகளையும், இரசாயனக் கலவையினால் ஏற்படும் பிரதிபலன்களையும் அறிவதில் தன்னை அர்பணித்ததால் இரசாயனத்துறையில் பரிணாமம் ஏற்பட இரசவாதம் ஆக்கமாக இருந்தது. இது வேறுபட்டப் பொருட்களின் தன்மை அதன் மாறாத விகிதாச்சாரம் இவைகளை கண்டறியும் தளமாக அமைந்தது.<br />
<br />
இப்னு ஹய்யானின் பங்களிப்புகளில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது nitric acid, hydrochloric acid, citric acid, tartaric acid இவைகளை தயாரிக்கும் முறையாகும், எனவே இவரை இரசாயனத்தின் தந்தை என அழைப்பது தகும் என்கிறார் Max Mayerhaff. ஜாபிர் இப்னு ஹைய்யானின் இரசாயன முறைகளை நேரடியாக ஐரோப்பிய ராஜ்யங்கள் எடுத்துக்கொண்டு வளர்ச்சியடைய செய்தன.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsGU2ERx8dS4TSutMwxU0FKe4Yv8VoisaN9LbKeujE5AEVXHhF0GLpGuOt0srgx8Z8mMytx-UP9O4j8LuGNdFupOBCYocbhSHEuqizH9RE1GkDrjgrJiMVauAol7xkE46SchSU5iZdStU/s1600/HAYYAN.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsGU2ERx8dS4TSutMwxU0FKe4Yv8VoisaN9LbKeujE5AEVXHhF0GLpGuOt0srgx8Z8mMytx-UP9O4j8LuGNdFupOBCYocbhSHEuqizH9RE1GkDrjgrJiMVauAol7xkE46SchSU5iZdStU/s1600/HAYYAN.jpg" /></a></div>
இப்னு ஹய்யான் இரசாயனமல்லாது, மருந்துக்கள்(medicines) பற்றியும்,<br />
அரிஸ்டாட்டிலின் அறிவியல் கொள்கையில் சில மாற்றங்கள் செய்து “மீஜான்” (Book of Balance) என்ற நூலில் உஷ்ணம், குளிர்ச்சி, வறட்சி, ஈரம்(hotness, coldness, dryness, moistness) என இயற்கைத் தன்மையை நான்காகப் பிரித்து விளக்குகிறார். ஒவ்வொன்றும் அகம் புறம்(interior, exterior) என உள்ளது. அகம் 1:3:5:8 என்ற விகிதாச்சாரத்தில் உள்ளது. இது எப்போதும் 17 ஆல் கூட்டவோ அல்லது பெருக்கவோ முடியும் என அதில் குறிப்பிட்டுள்ளார். நான்கு பூதங்களான நெருப்பு, உஷ்ணமும் வறட்சியும் கொண்டது; நிலம், குளிர்ச்சியும் வறட்சியும் கொண்டது; நீர், குளிர்ச்சியும் ஈரமும் கொண்டது; காற்று, உஷ்ணமும் ஈரமும் கொண்டது என்கிறது அரிஸ்டாட்டிலின் பௌதீகம். இந்த நான்கு தன்மைகளில் இரண்டு அகமாகவும் மீதி இரண்டு புறமாகவும் உள்ளது என்கிறார் இப்னு ஜாபிர். உதாரணமாக காரீயம்(lead) குளிர்ச்சியும் உலர்வும் கொண்டது; பொன், உஷ்ணமும் ஈரமும் கொண்டது. (Aristotelian element was characterized by these qualities: fire was both hot and dry, earth cold and dry, water cold and moist, and air hot and moist. In metals two of these qualities were interior and two were exterior. For example, lead was cold and dry and gold was hot and moist.) இவ்வாறு, ஜாபிரின் கொள்கைப்படி வேறுபட்ட உலோகங்களின் தரத்தை மாற்றியமைக்கமுடிகிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
வானவியல் பற்றியும் ஆய்வுகள் நடத்தி நூற்கள் எழுதியுள்ளார். இவருடைய ''கித்தாப் அல் கீமியா''(Book of the Composition of Alchemy)வை ராபர்ட் செஸ்டர்(Robert of Chester) என்பவர் 1144 ம், 'கித்தாப் அல் சபயீன்'(Book of Seventy) ஐ Gerard of Cremona 1187 க்கு முன்பும் லத்தினில் மொழிபெயர்க்கப்பட்டு பின் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் எழுதப்பட்டு பல நூற்றாண்டுகள் வரை இரசாயன வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்தது.<br />
<br />
இப்னு ஜாபிரின் இரசவாத செய்முறை விளக்கம் இதோ:<br />
<br />
<span style="color: #351c75;">In his treatise on the silvering of copper and iron, and in what has become known as “The Discovery of secrets”, Jabir wrote: “You must value and not contradict what is written; remember well how to manage without diminishing or augmenting, take as much as you wish of the stone mixed with its mixture and grind it with some water, mixed with copperas and Sal ammoniac(ammonium chloride) until it becomes black. Then put it very near a very slight heat until it smells like semen. When it has that smell take it away and wash it slowly with some clear water, and then roast it gently until you notice a visible vapour. In this way its water will be driven off, and the stone itself will become light, without losing its essence. Take it off and dip it again into water, powdering it under water, and roast it as before. Its blackness begins to diminish. Take off the stone when it is dry and its water absorbed. Grind it well in some clear water and roast it again. It begins to be green, and then this blackness will disappear. When you see the stone beginning to turn green, be sure you are in the right path. Move it then when it becomes quite green and has the appearance of verdigris. This will show that the process is right, and the stone has lost its Sal ammoniac which would have corrupted it. After powdering it in some water, put it into a vessel well luted with plaster, place it on a gentle fire, and distil off all its water. Be patient and do not be in a hurry to increase the fire which will corrupt it; for you will repent, and your Itallic repentance will never be of avail. When you distil off all its water, take it off, and powder it in the same distilled water. Then return it to the vessel, and renew the distillation.</span><br />
<span style="color: #351c75;"></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinuZme52g0Rb4Fmrw-7DNfGCSJ4SYNsA37Spo8P13ehB950OFMZPbGP-KFIT2estH0_uN1Ax1CIDoqWgw-Lz0NzwlxLrd3lR_rL4YSoAqUCw6Cq29y8DKhrRwaf5gBw1iP9YzIrmaYNy0/s1600/Ibn+Hayyan.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><span style="color: #351c75;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinuZme52g0Rb4Fmrw-7DNfGCSJ4SYNsA37Spo8P13ehB950OFMZPbGP-KFIT2estH0_uN1Ax1CIDoqWgw-Lz0NzwlxLrd3lR_rL4YSoAqUCw6Cq29y8DKhrRwaf5gBw1iP9YzIrmaYNy0/s1600/Ibn+Hayyan.jpg" /></span></a></div>
<span style="color: #351c75;">I recommend you to distil it 700 times like the rods of myrtle, and Indian cane. I have not explained this hint in any one of my books, but in this only. I have told you the opinion of philosophers without diminishing or increase, and have not concealed anything from you. When the stone becomes green we call it myrtle, and when it returns to yellow, we give it the name of Indian cane. You must know that it becomes gradually black from the first to the last. It remains quite black from five to ten roastings; then it slowly becomes green, and has the colour completely in 50 or 70 roastings. This is the end. If the stone acquires these qualities, there will be no doubt of its goodness. Its yellow colour begins bye-and-bye to disappear and the stone will completely lose its clearness in 70 roastings. Then the stone will have the same degree as the sun, and similar coloured rays. It will burn, and become ashes. They are the same ashes mentioned in the books of philosophers. If you continue the same process, the ashes will become quite white. This is the fourth sign, which is the sign of perfection. Therefore you must continue to proceed as before without diminishing or increase. Then it is necessary to augment the fire just a little, and do not fear the corruption. If you continue to distil it you must return the distilled water on it, and in every distillation the water diminishes; therefore it is necessary, every ten distillations, to add some clear water to the distilled water with which you pulverize it. If the stone begins to turn white, you must continue the same process until it turns very white. This will be from 500 distillations. If the fire diminish, and the operator be clever, knowing well the quantity of fire, from 450 distillations (the total is 900 distillations), the stone, you may be sure, will have a complete and real whiteness. In this state you may operate for giving copper and iron a coating of silver. You can also operate on melted crystal, and pearls, and many other minerals.”</span> <br />
<br />
source: <br />
<br />
<a href="http://alshindagah.com/septoct2004/jabir.html">http://alshindagah.com/septoct2004/jabir.html</a><br />
<a href="http://www.webgaza.net/scientists-scholars/Hayyan.htm">http://www.webgaza.net/scientists-scholars/Hayyan.htm</a><br />
<a href="http://www.britannica.com/EBchecked/topic/298619/Abu-Musa-Jabir-ibn-Hayyan">http://www.britannica.com/EBchecked/topic/298619/Abu-Musa-Jabir-ibn-Hayyan</a><br />
<a href="http://www.islamic-study.org/chemistry.htm">http://www.islamic-study.org/chemistry.htm</a><br />
<a href="http://islam.wikia.com/wiki/Alchemy_and_chemistry_in_medieval_Islam">http://islam.wikia.com/wiki/Alchemy_and_chemistry_in_medieval_Islam</a><br />
<a href="http://www.amaana.org/ISWEB/contents.htm">http://www.amaana.org/ISWEB/contents.htm</a><br />
<a href="http://www.findbiography.org/famous-scientists/jabir-ibn-haiyan">http://www.findbiography.org/famous-scientists/jabir-ibn-haiyan</a><br />
<a href="http://profiles.incredible-people.com/jabir-ibn-haiyan/">http://profiles.incredible-people.com/jabir-ibn-haiyan/</a><br />
<a href="http://en.wikipedia.org/wiki/Jābir_ibn_Hayyān">http://en.wikipedia.org/wiki/Jābir_ibn_Hayyān</a><br />
<br />
</div>
ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-73280020017182771862013-07-16T21:32:00.000+04:002013-07-16T21:35:08.810+04:00அருட்கொடையாளர் - 5<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
13-10-2011 ல் <a href="http://abedheen.wordpress.com/2011/10/13/hunayn/">ஆபிதீன் பக்கங்களில்</a> வெளியிட்டதின் மீள் வெளியீடு<br />
<br />
TIPS<br />
இஸ்லாமிய வட்டத்துக்குள் நிற்காமல் சகோதர அருட்கொடையாளர்களைப் பற்றியும், ஏன் <span style="background-color: white; color: lime;"><a href="http://en.wikipedia.org/wiki/Idli">இட்லி</a></span>, தோசை, வடை கண்டுபிடித்தவர்களையும் எழுதுங்கள் என்று ஆபிதீன் தன்னுடைய ஆதங்கத்தை இல்லை ஆசையை சென்ற வரிசையில் தெரிவித்திருந்தார். என்ன செய்யிறது தமிழ் நாட்டு இட்லி வடை+சாம்பார், காலத்தைக் கடந்து நிக்கிதுண்டு மட்டும் தெரியுமே தவிர எந்த காலத்தை சேர்ந்ததுண்டு தெரியாது, சங்க காலத்துக்கு முந்தியதா இருக்கலாம். ஒன்னு மட்டும் தெரியும், நாம விரும்பி சாப்பிடுற <span style="color: lime;"><a href="http://en.wikipedia.org/wiki/Parotta">புறாட்டா</a></span> மலாயாவுலெ பொறந்து நம்ம பக்கம் வாழுது; <span style="color: lime;"><a href="http://en.wikipedia.org/wiki/Biryani">பிரியாணி</a></span>,<span style="color: lime;"> <a href="http://www.khanapakana.com/article/65c96e7b-4edd-4338-9353-784db04103ae/all-about-pulao-or-pilaf">புலாவு</a></span>, குருமா, ஜாங்கிரி, ஃபிர்ணி இத்தியாதி, இத்தியாதி எல்லாம் மொகலாய வம்சம்; சாம்பார்லெ கொஞ்சம் மட்டன் சேர்த்தா என்ன அப்டீன்னு எதோ ஒரு துலுக்கனுக்குத் தோனிய ஐடியா “தாலிச்சா” வா மாறிடுச்சு. அது, மொத நாளைவிட மறுநாள் தான் டேஸ்டா இக்கிது. அதனால்தான் ஓல்டு ஈஸ் கோல்டுன்னு சொல்றாங்களோ? ரசம் சாப்பிட்டா சீக்கிரமா செரிச்சுடுது, இது சரிப்பட்டு வராது எல்லாம் ”மஸ்தா” இருக்கணும், நம்ம ஆள் யோசிச்சான், விளைவு தேங்காப் பால் மஸ்தான சாமான். அதுலெ கொஞ்சம் மசாலாவோடு மீனை பெறட்டினால் “பாங்கான்” ; அதையே மசாலா இல்லாம லேசா சீரகம் மஞ்சள் சேர்த்து ரசம் மாதிரி காய்ச்சினால் சொறியாணம்னு சொல்லப்படும் “சொதி ஆணம்” கிடைச்சது, செம டேஸ்ட். இது சிலோன் இறக்குமதி, இப்பவும் தோப்புத்துறையில் கல்யாணாக் காச்சிகளில் ஃபேமஸ். பிரியாணி செரிக்க ஃபிர்ணி, புலவுக்கு..? சீனித்தோவை. வாழைப்பழத்தையும் தக்காளிப் பச்சடியையும் சேர்த்து சோத்தை மசியப் பெசஞ்சு சீனித்தோவையை விட்டால் பாயாசம் மாதிரி ஆயிடும் அதுலெ ரெண்டு சொட்டு எலுமிச்சை சாறை ஊத்தி அடிச்சா.... ஏற்கனவே ஃபுல்லா ஏத்தின புலவு பஸ்பமா செரிச்சுடும்கிற ஐடியா நம்மாளுக்குத்தானே வந்துச்சு. ஆக இந்த வகையிலே நம்ம ஆளுக்கு வர்ற ஐடியாக்களை மிஞ்ச யாராலும் முடியாது. திண்டுக்கெட்டவன்... நாமத்தானே...!<br />
<br />
## தண்ணீரில் சீனியைக் கரைத்து பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு காய்ச்சி ஆறிய பிறகு இரண்டு ஸ்பூன் தயிர் விடணும், லேசா கலரும்(பிரியாணிப் பவுடர்) சேர்த்தால் அது சீனித்தோவை செறிமானத்துக்கு பெஸ்ட்.##<br />
<br />
<a href="http://hameedjaffer.blogspot.ae/">அருட்கொடையாளர் - 5</a><br />
<br />
தெரியாத அறிஞர்களில் இவரும் ஒருவர், தமிழ் இஸ்லாமிய உலகில் தமிழ் அறிஞர்களைப் பற்றி தெரிந்திருக்க முடியாத நிலையில் இவரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவரைப் பற்றி சொல்வதற்கு முன் வரலாற்றை சற்று பார்க்கவேண்டும். மகா அலெக்ஸாண்டர் தன்னுடைய ராஜ்யத்தை ரோமிலிருந்து இந்தியாவின் வடமேற்குப் பகுதியான சிந்து நதி வரை படைபலத்தால் மூலம் விரிவுபடுத்திய பின் கிரேக்க கலாச்சாரம் எல்லாப் பகுதிகளிலும் பரவிநின்றது. அலெக்ஸாண்டருக்குப் பிறகு பல படைஎடுப்புகளால் நாகரீகம் கலாச்சாரம் மாறினாலும் கிரேக்க அறிவு நிலைத்துக்கொண்டது. <br />
<br />
ரோம ராஜ்யத்தில் கிறுஸ்துவம் பரவிய பின்னர் கிறுஸ்துவத்தை ஏற்றுக்கொண்ட கிரேக்கர்களுக்கிடையே நாளடைவில் பல கருத்து வேற்றுமைகள் தோன்றி ஒரு பிரிவினர் கிரேக்க ஞானத்துடன் கிறுஸ்துவத்தை இணைத்துக்கொண்டனர். இப்பிரிவினரே <a href="http://en.wikipedia.org/wiki/Nestorianism">நெஸ்தோரிய கிறுஸ்துவர்கள்</a> ஆவர். அவர்களுடைய போதனைகள் சிரியாக் மொழியில் இருந்தன. அவர்கள் சிரியாவிலிருந்து ஈரான் வரை பரவி இருந்தனர். கேரளாவில் இருக்கும் சிரியன் கேத்தோலிக் இப்பிரிவினரே என நம்பப்படுகிறது. ஏராளமான கிரேக்க நூல்களை <a href="http://en.wikipedia.org/wiki/Syriac_language">சிரியாக்</a> மொழியில் இவர்களே எழுதினர்.<br />
<br />
அரபு பழங்குடியினரில் ஒரு பிரிவினர் கிருஸ்துவத்தில் இணைந்து இஸ்லாம் தோன்றிய பின்னரும் அல்லது அப்பகுதியில் பரவி வலுபெற்ற பின்னரும் தங்கள் நிலைபாட்டிலிருந்து மாறாமல் நெஸ்தோரிய கிருஸ்துவத்திலேயே இருந்தவர்களை ‘இபாதி’ என்றழைக்கப்பட்டனர்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEcGY6njD-33x5kOiaHPeVGPmcUEDQtRiCUMBsmcgIljjdcn7wBq8td4ZiQTuurIG7aGrBxJFe2s42uttUVcr9f2636uz1gZjwDM0oTW5eOecatSQJpVYsKrW1RWY-Eg8cILVR6wpbs_g/s1600/Hunayn+ibn+Ishak.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEcGY6njD-33x5kOiaHPeVGPmcUEDQtRiCUMBsmcgIljjdcn7wBq8td4ZiQTuurIG7aGrBxJFe2s42uttUVcr9f2636uz1gZjwDM0oTW5eOecatSQJpVYsKrW1RWY-Eg8cILVR6wpbs_g/s1600/Hunayn+ibn+Ishak.jpg" /></a><span style="font-size: large;"><strong>Hunayn ibn Ishaq</strong></span> <strong>(808-873)</strong> <br />
Sheikh of the Translators<br />
<br />
அபு ஜைத் ஹுனைன் இப்னு இஸ்ஹாக் அல் இபாதி- أبو زيد حنين بن إسحاق العبادي என்ற முழுப் பெயரையுடைய இவர் லத்தீன் மொழியில் அறியப்படுவது Johannitious. சிரியா நெஸ்தோரிய கத்தோலிக் கிருஸ்துவரான இவர் கி.பி 808/809 ல் ஈராக்-ஹிராவில் பிறந்தார். அரபியும் சிரியாக் மொழியும் இலக்கண இலக்கியத்துடன் பஸராவில் கற்றார். இவரது தந்தை மருந்தாளராக(pharmacist) இருந்ததால் மருத்துவக் கல்வியை பாக்தாதில் புகழ் பெற்ற அரசு மருத்துவரான <a href="http://en.wikipedia.org/wiki/Masawayh">யுஹன்னா பின் மஸவாஹ்</a> விடம் கற்றார். மருத்துவக் கல்வி கற்கும்கால் கேள்விக்கணைகளால் தன் ஆசிரியர் யுஹன்னாவை துளைத்தெடுத்தார், மாணவரின் கேள்விகளுக்கு பதிலளிக்கத் திணறிய ஆசிரியர் பள்ளியிலிருந்து வெளியேற்றினார். விளைவு, தான் ஒரு சிறந்த மருத்துவராகத் திரும்ப வருகிறேன் என்ற சவாலுடன் வெளியேறியவர் எங்கு சென்றார் என இரண்டுமூன்று ஆண்டுகள் தெரியாமலிருந்தது. சிலர் அவர் அலக்ஸாண்டிரியா சென்றதாகவும் சிலர் ரோம் சென்றதாகவும் சொல்கிறார்கள். மருத்துவத்துடன் கிரேக்க மொழியும் பயின்று சிறந்த மருத்துவராக, சிறந்த கிரேக்க மொழி வல்லுனராக பாக்தாத் வந்து தன் ஆசிரியர் முன் நின்றார். மாணவனின் திறமையைக் கண்ட யுஹன்னா மகிழ்வுடன் அரவணைத்து பின் இருவரும் இணைந்து பல்லாண்டுகள் மருத்துவப் பணியாற்றினர். <br />
<br />
<strong><a href="http://en.wikipedia.org/wiki/House_of_Wisdom">அறிவாலயம்</a></strong> (தாருல் ஹிக்மா-House of Wisdom)<br />
<br />
அப்பாஸிய <a href="http://en.wikipedia.org/wiki/Al-Mansur">கலிஃபா மன்சூர்</a> (714 – 775 AD) முதல் <a href="http://en.wikipedia.org/wiki/Harun_al-Rashid">கலிஃபா ஹாரூன் அல்-ரஷீது</a>(769 - 809 AD) கால கட்டம் வரை சமஸ்கிருதம், கிரேக்க மொழியிலிருந்து அனேக நூல்கள் அரபிக்கு மொழி பெயர்க்கப்பட்டன. 14 செப்டம்பர் 786 ல் ஹாரூன் அல்-ரஷீது பதவி ஏற்றபின் அனேக அறிஞர்களை ஒன்றுகூட்டி 'தாருல் ஹிக்மா' என்ற அறிவாலயத்தை நிறுவி கல்விக்கண் திறந்தார். அவரது மகன் <a href="http://en.wikipedia.org/wiki/Al-Ma%27mun">கலிஃபா மஃமூன் அல்-ரஷீது</a> அதை விரிவுபடுத்தி தந்தையின் பணியைத் தொடர்ந்தார். இவருடைய காலத்தில் யுஹன்னா, கஸ்தா இப்னு லூகா, அப்துல் மஸீஹ் இப்னு நயீமா, பனு மூஸா சகோதரர்கள், அல்-குவாரிஸ்மி, தாபித் பின் குர்றா, அல்-கிந்தி இன்னும் பலர் மொழிபெயர்ப்பு வல்லுனர்கள் இருந்தனர். <br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjs6AQWj_gkOHGe8x9BeqETJgZ64pJzCs_smrmagzV-kYDWo99vJjwZ2iCJPq_pHNkrBN-F5FN-s031FVcIQmoC8ApPhOoWwIEXomdBIcDH8WKENFJViyCsTEWFDQ-wi1PKs-vaDvGvDkA/s1600/Bait+al+Hikma.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjs6AQWj_gkOHGe8x9BeqETJgZ64pJzCs_smrmagzV-kYDWo99vJjwZ2iCJPq_pHNkrBN-F5FN-s031FVcIQmoC8ApPhOoWwIEXomdBIcDH8WKENFJViyCsTEWFDQ-wi1PKs-vaDvGvDkA/s1600/Bait+al+Hikma.jpg" /></a><br />
<br />
ஹுனைன் இப்னு இஸ்ஹாக்கின் திறமையை அறிந்த கலிஃபா மாஃமூன் <br />
அவரை அறிவாலயத்தின் பொறுப்பை ஒப்படைத்து மொழிபெயர்ப்பு துறைக்குத் தலைமை ஏற்கச் செய்தார். அச்சமயம் இஸ்லாத்திற்கு கிரேக்க மருத்துவம் மற்றும் அறிவியல் மிகவும் தேவைப்பட்டது. எனவே அவரை மொழிபெயர்ப்புப் பணியில் தீவிரப்படுத்தினார். போதிய கையெழுத்துப் பிரதிகள் கிடைக்கவில்லை, எனவே அரிஸ்டாட்டில் முதல் கேலன் வரை பல கிரேக்க அறிஞர்களின் இன்னும் அதிகமான நூல்களை தேடிப்பிடித்து மொழி மாற்றம் செய்ய <a href="http://en.wikipedia.org/wiki/Byzantium">பைசாந்தியம்</a> வரை ஹுனைன் இப்னு இஸ்ஹாக்கை கலிஃபா மஃமூன் அனுப்பி வைத்தார். இருந்தாலும் கிரேக்க நூல்களைத் தேடி சிரியா, பாலஸ்தீனம், எகிப்து போன்ற நாடுகளுக்கு சென்று அவைகளைப் பெற்றிருக்கிறார். <br />
<br />
<strong>மொழிபெயர்ப்பு</strong><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4qBn_bguydryhQGQrOvv0ZVZYMEmQuy91ggeet-cAeI0C1171vIr3hR4P_WaNXZr4bL35UppYrTi56Zzz0xWq-gaakxsvHrqV0t3Qdi8hZ07_Mf7Ozj67q-rSocLEMEWzts7qYEvcfDQ/s1600/Manuscript.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4qBn_bguydryhQGQrOvv0ZVZYMEmQuy91ggeet-cAeI0C1171vIr3hR4P_WaNXZr4bL35UppYrTi56Zzz0xWq-gaakxsvHrqV0t3Qdi8hZ07_Mf7Ozj67q-rSocLEMEWzts7qYEvcfDQ/s1600/Manuscript.jpg" /></a></div>
ஹுனைனின் மொழிபெயர்ப்புப் பணி மகத்தானது. தன் வாழ்நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை மொழி பெயர்த்துள்ளார். வெறும் தத்துவங்களோடு நின்றுவிடாமல் மருத்துவம், வானவியல், கணிதம், மாயவித்தை(Magic), அளவீடுகலை(oneiromancy) போன்றவைகளும் பைபிள் பழைய ஏற்பாட்டை-Old Testament(தவ்றாத்) கிரேக்க வடிவத்திற்கு பின் அரபியில் மொழி பெயர்த்தார். அரிஸ்டாட்டிலின் மூலதத்துவம்(Metaphysics), ப்ளாட்டோவின் Timaeus, Eucalid's Optic போன்ற குறிப்பிடத்தக்க நூல்களல்லாது பண்டைய கிரேக்க நூல்களை சிரியாக் மற்றும் அரபியில் மொழிமாற்றம் செய்தார். குறிப்பாக கேலனின் தத்துவ நூல்களல்லாது பெரும்பாளான மருத்துவ நூல்களை மொழிபெயர்ப்புச் செய்தார். மொழிபெயர்ப்புப் பணியில் தன் மகன் இஸ்ஹாக் பின் ஹுனைன் மற்றும் சகோதரர் மகன்(nephew) ஹுபைஷ் பின் அல்-ஹஸன் அல்-ஆஸம் ஆகியோரை இணைத்துக்கொண்டார். கேலனின் நூல்களில் 129 பிரிவுகள் இருந்தன, அவைகளில் இருபது மூலப் பிரதி (Greek original ) கிடைக்கவில்லை அல்லது காணவில்லை; இரண்டு நம்பத் தகுந்ததல்ல(spurious); கிடைத்த 107 ல் பதினொன்றை சிரியாக்கில் மொழிபெயர்க்கப்பட்டது 96 ஐ சிரியாக் மற்றும் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டன, 93 நூல்களை ஹுனைன் தனித்து மொழி பெயர்ப்பு செய்தார். கேலனின் நூல்களை மொழிமாற்றம் செய்யும்போது ஈசா பின் யஹ்யா என்ற அறிஞரையும் அவ்விருவருடன் சேர்த்துக்கொண்டார். (129 நூல்களையும் மொழிபெயர்ப்புச் செய்ததாக சில ஆய்வுகள் கூறுகின்றன.)<br />
<br />
உண்மையிலேயே இக்கூட்டு முயற்சியால் செய்த மொழிபெயர்ப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மகன் இஸ்ஹாக் கிரேக்க நூல்களை சிரியாக் மொழியி மாற்றவும் மருமகன் ஹுபைஷி சிரியாக்கிலிருந்து அரபியில் மாற்றவும் செய்தனர். ஹுனைன் பின் இஸ்ஹாக் அவர்களின் மொழிபெயர்ப்பின்போது ஏற்படும் தவறுகளை திருத்தம் செய்தார். மொழிபெயர்ப்பு செய்யும்போது வார்த்தைக்கு வார்த்தை மொழிமாற்றம் செய்யக்கூடாது. மூலத்தின் பொருள் மாறாமல் படிப்போர்க்கு விளங்கும் வகையில் வார்த்தைகள் அமையவேண்டும் என்பது அவரின் கொள்கை, அதில் கவனமாகவும் இருந்தார். இவரது மொழி பெயர்ப்பில் எந்த தவறையும் காணமுடியாது, வார்த்தைகளின் லாவகமும் அவருடைய தனி பாணியும் மொழிபெயர்ப்பின் முறையையும் பின்னுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் பலர் பல காலம்வரை பின்பற்றினர். சிரியாக் மொழிபெயர்ப்பு தனது கிறுஸ்துவ நண்பர்கள், மாணவர்களுக்காகவும் அரபி மொழிபெயர்ப்பு அரபு மக்களுக்காகவும் செய்வதாகக் கூறுகிறார். சுருங்கச் சொன்னால் <a href="http://www.enotes.com/topic/Medicine_in_medieval_Islam">இஸ்லாமிய வைத்திய</a>த்துக்கு அடிக்கல் நாட்டிய பெருமை இவரையே சாரும்<br />
<br />
<strong>ஹுனைனின் நூல்கள்</strong><br />
<br />
கலிஃபா மஃமூனின் மகத்தான ஆதரவினால் மொழிபெயர்ப்பு பணிகளுடன் நிறுத்திக்கொள்ளவில்லை, சொந்தமாக அனேக நூல்கள் எழுதியுள்ளார். மருத்துவம், தத்துவம், புவி இயற்பியல்(geophysical), வானிலை இயல்(meterology), உயிரியல்(zoology), மொழியியல்(linguistic), மதவியல் போன்றவைகளாகும். முதல் மனிதர் ஆதம் முதல் அப்பாஸிய கலிஃபா முத்தவக்கில் வரையிலான சரித்திரம் ஒன்றையும் எழுதியுள்ளது இவரது தனிச் சிறப்பாகும். இவர் மருத்துவம் பற்றி பல நூல்கள் எழுதியுள்ளார். மருத்துவம் பற்றி நவீன விளக்கமும் போதிக்கும் முறையும் பற்றி எழுதியுள்ளது கலப்படமற்ற மகத்தான சாதனையாகும். இவரது “அல்-மசாயில் ஃபி அல்-திப்(Intoduction to the Healing Arts)” என்ற நூல் மருத்துவர் பட்டம் பெறும் மாணவர்களை சோதனை செய்யும் ஆசிரியர்களுக்கு முக்கிய கையேடாக(principle manual) பயன் பட்டது, இது பின்னர் ஹீப்ருவிலும் லத்தீனிலும் மொழிபெயர்க்கப்பட்டது. ”அல் மஸ்தில்” என்ற நூல் பத்து முதல் பதிநான்காம் நூற்றாண்டுகளில் லத்தினில் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பிய மறுமலர்ச்சி ஏற்படும்வரை மேற்கத்திய மருத்துவர்களால் மருத்துவத் தகவல் குறிப்பாகப் பயன்பட்டது. குழந்தை வலிப்பு நோய்(pediatric epilepsy), தசை மற்றும் நரம்புகளைப் பற்றி இவர் எழுதிய நரம்பியல் நூல் பேசுகிறது. அதில் சிறப்பு வாய்ந்த நூலான “அல் அஷர் மகலத் ஃபில் அய்ன்”(Ten Treatises on Ophthalmology) ஆகும். இது கண் மருத்துவ பாடநூலாக விளங்கியது மட்டுமல்ல பதினைந்தாம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய உலகுக்கு மட்டுமல்லாது ஐரோப்பிய உலகிற்கும் கண் மருத்துவ வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.<br />
<br />
இந்நூல் முழுவதும் கண்ணைப் பற்றி நுணுக்கத்துடன் விரிவாக <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLrSsH93-F3c46pfkZnoPQpj1w58jX44cRKPLJgMi0jljs0OTw83oXMzJfOUrybd2I4ywSQ4ZAaT9ZAALjUVlzYzUAjLR1CwOwDiWrDz3XQGQ2XnsQkYyuna84MpeuWGsQF1UrSePn4aY/s1600/Eye_Hunayn+ibn+Ishaq.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLrSsH93-F3c46pfkZnoPQpj1w58jX44cRKPLJgMi0jljs0OTw83oXMzJfOUrybd2I4ywSQ4ZAaT9ZAALjUVlzYzUAjLR1CwOwDiWrDz3XQGQ2XnsQkYyuna84MpeuWGsQF1UrSePn4aY/s1600/Eye_Hunayn+ibn+Ishaq.jpg" /></a></div>
எழுதியுள்ளார். Anatomy of Eye, அதன் நோய், நோயின் அறிகுறி, வைத்தியமுறை இவை அனைத்தையும் விரிவாக எழுதியுள்ளது நீண்ட ஆய்வுக்குப் பின்னரே இவ்வாறு எழுதமுடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உதாரணமாக கண் வீக்கத்துக்கு காரணம் cysts and tumer என்கிறார். பல்வேறு கருவிழிப்புண்(corneal ulcers)களுக்கும், பூவிழும் நோய்க்கும் (Catatacts) அறுவை சிகிச்சை மற்றும் மாற்று வைத்திய முறைகளையும் அந்நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.<br />
<br />
அக்காலத்தில் நெஸ்தோரிய தேவாலயங்களில் விவிலிய விளக்கங்கள் கேள்வி பதில் வடிவத்தில் இருந்தது போலவே இவரது மருத்துவ நூல்கள் பெரும்பாலும் கேள்வி பதில் வடிவத்தில் அமைந்திருந்தது. அது மருத்துவ மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக சொல்லப்படுகிறது. Questions on Medicine” was extremely beneficial to medical students. because it was a good guide for beginners to become familiar with the fundamental aspects of medicine in order to understand the more difficult materials. The questions were taken from Galen’s “Art of Physic,” and the answers were based on “Summaria Alexandrinorum.” For instance, Hunayn answers what the four elements and four humors are and also explains that medicine is divided into therapy and practice. He goes on later to define health, disease, neutrality, and also natural and contranatural, which associates with the six necessary causes to live healthy.<br />
<br />
இதன் இரு கையெழுத்துப் பிரதிகளில் ஒன்று கிரீஸ் தேவாலயத்திலிருந்து அருள்மிகு கிரிகோரி-I அவர்களால் ரஷ்யாவின் ஜார்(Tsar) மன்னருக்கு 1911 ல் பரிசளிக்கப்பட்டு இப்போது லெனின்கிராடு நூலகத்திலும், மற்றொன்று கெய்ரோவில் தைமூர் பாஷா நூலகத்திலும் பாதுக்கப்பட்டுள்ளது. அவை இரண்டையும் M.Meyerhoff என்பவர் "The Earliest Systematic Textbook on Ophthalmology" ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இதல்லாமல் வேறு சில நூல்கள் St Sophia Istanbul ம் இருக்கின்றன.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXintCxK_i9ONJ_KvH0YL7XT3cUrq1lIT9_NOU9PJ3eIirlO27J4FXHou1z9cV6aftmCbC1MGshzqV-JXfU-D0gJ0o_eRR05QBp0pXC_BV608oSyuJlscvVlcfxxleuDKKQahyphenhyphenwXeJCRk/s1600/Eye+maunscript.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXintCxK_i9ONJ_KvH0YL7XT3cUrq1lIT9_NOU9PJ3eIirlO27J4FXHou1z9cV6aftmCbC1MGshzqV-JXfU-D0gJ0o_eRR05QBp0pXC_BV608oSyuJlscvVlcfxxleuDKKQahyphenhyphenwXeJCRk/s1600/Eye+maunscript.jpg" /></a>Kitab ila Aglooqan fi Shifa al Amraz - கேலனின் மருத்துவ முறையைச் சார்ந்து இவரது விளக்கங்கள் அடங்கிய இந்நூல் அலிகார் Ibn Sina <a href="http://www.enotes.com/topic/Ibn_Sina_Academy_of_Medieval_Medicine_and_Sciences">Academy of Medieval Medicine and Science</a> ல் இன்றும் காணக்கிடைக்கிறது. இது கேலனின் நூல்களில் தலைசிறந்ததாகும்(master piece). இரு தொகுப்புக்களைக் கொண்ட இந்நூலில் பல்வேறு காய்ச்சல்கள்(fevers), உடம்பில் ஏற்படக்கூடிய வெவ்வேறு வகையான அழற்சிகள்(different inflammatory) பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ளார். மேலும் 150 க்கும் மேற்பட்ட இயற்கை மருத்துவ முறைகளை வகைப்படுத்தியுள்ளார். வழிமுறையாக செய்து வந்த ரோமானிய காலத்தின் மருத்துவ முறைகளையும் யுனானி மருத்துவ முறைகளையும் இதன் மூலம் அறியமுடிகிறது. <br />
<br />
<strong>அற்புத மருத்துவர்</strong><br />
<br />
பாக்தாதில் மருத்துவம் படிக்கச் சென்றபோது ஆசிரியர் யுஹன்னாவினால் மறுக்கப்பட்டு மற்ற மாணவர்களிடம், “அவன் மருத்துவம் படிக்க லாயக்கில்லை, அவன் தன் தந்தையுடன் மருந்துக்கடையில் வேலை செய்யவோ இல்லை நாணயம் மாற்றும்(money exchange) தொழில் செய்யவோ பொருத்தமானவன்” என்று காரணம் காட்டி விரட்டப்பட்டானோ அவன் அலக்ஸாண்டிரியா சென்று யுனானி மருத்துவம் பயின்று ஆசிரியரையும் விஞ்சும் அளவுக்கு முன்னேறினார். இவரது வைத்தியமுறை மற்றுள்ளோரைக் காட்டிலும் வித்தியாசமானது. ஒரு கொல்லன் இரும்பைக் காய்ச்சி உருவாக்குவதுபோல் தன்னுடைய நோயாளியை வைத்தியம் செய்து குணமாக்குவார், எனவே இவருக்கு மந்திரவாதி வைத்தியர் (Wicked Physician) என்ற ஒரு பெயரும் உண்டு. <br />
<br />
கி.பி. 833 ல் கலிஃபா மஃமூன் இறந்தபிறகு அவரது மற்றொரு சகோதரர் முஃதாசிம் பதவிக்கு வந்தார். அவருடைய காலத்தும் அறிவாலயம்(house of wisdom) சிறப்பாகவே நடைபெற்றது. கி.பி. 842 ல் முஃதாசிமின் மறைவுக்குப் பிறகு அல்-வாத்திக் பதவி ஏற்றார். இவரது காலத்தில் ஹுனைன் தனது வைத்தியத் தொழிலில் அதிக கவனம் செலுத்தினார். அரசு வைத்தியர்கள் குழுவில் இவரும் ஒருவராக இருந்தார். அப்போது ஏறக்குறைய 56 மருத்துவர்கள் இருந்தனர், மற்ற வைத்தியர்களுடனும் தத்துவவாதிகளுடனும் கலிஃபா அல்-வாத்திக் முன்னிலையில் வாதப் பிரதிவாதங்கள் செய்து தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. <br />
<br />
கிபி. 847ல் கலிஃபா முத்தவக்கில் பதவிக்கு வந்தபின் கலிஃபாவுடன் ஹுனைன் மிக நெருக்கமாக இருந்தார், அரசு தலைமை மருத்துவராகவும் நியமிக்கப்பட்டார். ஒன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கிலும் ஒரு பீதி நிலவி வந்தது, அரசியலில் சூழ்ச்சிகளும் அரசர்களை நஞ்சு கொடுத்துக் கொல்வதும் நடைபெற்றன, எனவே அரசர்களை சுற்றி எப்போதும் வைத்தியர்கள் கூட்டம் இருந்தே வந்தது. பரிசோதனைக்குப் பிறகே அரசர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட காலமாக இருந்தது. இந்நிலையில் கலிஃபா முத்தவக்கில், தன்னுடைய எதிரிகளைக் கொல்வதற்கு நஞ்சு தயாரித்துக் கொடுத்தால் பெரும் வெகுமதிகள் தருவதாக ஹுனைனுக்கு ஆசைக் காட்டினார். ஹுனைன் தன் தார்மீகப் பொருப்பை உணர்த்தியபோது இன்னுமொரு பங்கு அதிகமாகத் தருவதாக சொன்னார். தன் நிலையில் உறுதியாக இருக்கவே மூன்று பங்கு அதிகமாக தருவதாகவும் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அரசரின் சொல்லை மீறியதற்காக சிறையில் அடைத்து மரண தண்டணை வழங்குவேன் என மிரட்டினார். ஆனால் ஹுனைன் எதற்கும் பயம்கொள்ளாமல் தான் இரு நிலைகளில் உறுதியாக இருப்பதாகவும் ஒன்று தனது மதம், இது நல்லது செய்யவே சொல்கிறது அது விரோதியாக இருந்தாலும் சரியே; மற்றொன்று தனது தொழில், மருத்துவம் என்பது நோயைக் குணப்படுத்தவே ஒழிய நோய் உண்டாக்க அல்ல; மரணத்திலிருந்து காப்பாற்றவே ஒழிய மரணம் ஏற்படுத்த அல்ல, என் வாழ்நாள் முழுவதும் உழைப்பது, ஆராய்வது எல்லாம் ஒரு மனிதன் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதற்காகவே அல்லாது உயிரைப் பறிப்பதற்காக அல்ல; தனது எதிரிக்கூட தீங்கு விளைவிக்கக்கூடாது என்ற உறுதிமொழி எடுத்துத்தான் நாங்கள் வைத்தியனாகிறோம் என நீண்ட விளக்கம் கொடுத்தார். இதனைக் கேட்ட கலிஃபா அவரை எதுவும் செய்யாமல், செய்யமுடியாமல், செவதறியாமல் விட்டுவிட்டார். (அவரை ஓராண்டு சிறையில் அடைத்ததாகவும் பின் விடுவித்ததாகவும் சில ஆதாரங்கள் உள்ளன. ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டு அவரது அனைத்து சொத்துக்கள் முதல் நூலகம் வரை முடக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் என்கின்றனர் வேறு சிலர்.)<br />
<br />
பண்ணிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பொருளுக்கும் பதவிக்கும் ஆசைப் படாமல், செய்யும் தொழிலுக்கு களங்கம் விளைவிக்காமல், மதங்களைக் கடந்து, மனிதம் என்ற நிலையில் நின்று கலிஃபா/அரசர் என்றுகூட பாராமல் மன உறுதியுடன் நின்ற ஹுனைன் இப்னு இஸ்ஹாக் எங்கே..? இன்று பணத்திற்காகவே..... என்ற நிலையில் இருக்கும் சில டாக்டர்கள் எங்கே...? <a href="http://nktiuro.tripod.com/hippocra.htm">ஹிப்பொக்ரேட்டிக் உறுதிமொழி</a> வெறும் சொல்லாடல்தானா...?<br />
<br />
<strong>இறுதி காலம்</strong><br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfbdBRgUhZPSC0c0inO81efF3w8OmyUi5ErmLmD-BnnPfHyrE42QaMXw5NIBueE1nS-CR7MZX5BSVr9WWOvfDTyB58F7S0iFnZkIV7Qo_h7TdxYKpWB7W5wc_jR5t_KQrI7IwNtm56XxI/s1600/Ishaq.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfbdBRgUhZPSC0c0inO81efF3w8OmyUi5ErmLmD-BnnPfHyrE42QaMXw5NIBueE1nS-CR7MZX5BSVr9WWOvfDTyB58F7S0iFnZkIV7Qo_h7TdxYKpWB7W5wc_jR5t_KQrI7IwNtm56XxI/s1600/Ishaq.jpg" /></a>ஹுனைனுக்கு இரண்டு மகன்கள் ஒருவர் தாவுத் மற்றொருவர் இஸ்ஹாக். அவர்கள் இருவருமே மருத்துவர்களாக இருந்தனர், பின் தந்தை வழியில்<br />
மொழிபெயர்ப்பும் செய்தனர். பெரும்பாலும் கிரேக்க தத்துவங்களையே செய்தனர் என்கிறார் ரோஜர் பியர்ஸ். ”அல் மஸாயில் ஃபில் அய்ன்” என்ற நூலை தன் இரு மகன்களுக்காக எழுதினார் என மேலும் குறிப்பிடுகிறார். ஆனால் இஸ்ஹாக் அறியப்படுவதுபோல் தாவுத் அறியப்படவில்லை. <br />
இவர் தனது தினசரி வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட நெறியில் அமைத்திருந்தார். தன் வேலைகள் முடிந்ததும் தினமும் குளிக்கச் செல்வார், யார் துணையுமின்றி தனக்குத்தானே அள்ளி ஊத்தி குளிப்பார், பின் இரவு உடுப்பை அணிந்து ஒரு பிஸ்கட்டுடன் ஒரு கப் ஒயின் அருந்திவிட்டு படுக்கைக்குச் செல்வார்; சில வேளைகளில் அப்படியே தூங்கிடுவார், வியர்த்தால் எழுந்து அகில் போன்றவற்றை எரித்து வாசனைப் புகை பரப்புவார், பின் குழம்பு(gravy)டன் கூடிய கொழுப்புள்ள கோழிக்குஞ்சு (pullet) கறியும் ரொட்டியும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் செல்வார். எழுந்தவுடன் நான்கு கோப்பை ஒயினும்(old wine) விருப்பமான பழமும் சாப்பிடுவார், அதுவும் சிரியன் ஆப்பிளும் மாதுளையும் விருப்பமாக சாப்பிடுவார். இப்பழக்கம் அவருடைய மரணம் வரை நீடித்தது. 1-12- 873, செவ்வாய் அன்று தன்னுடைய 64ம் வயதில் இறையடி சேர்ந்தார். <br />
<br />
மொழிபெயர்ப்பு என்ற பெயரில் மதிப்பிடமுடியாத பொக்கிஷத்தை மட்டும் நம்மிடம் விட்டுச்செல்லவில்லை நெறிமுறையுள்ள பண்பையும் வாழ்க்கைத் தத்துவத்தையும் விட்டுச் சென்றுள்ளார். அப்பாஸியர் காலத்தில் ஏற்பட்ட அறிவுப் புரட்சி ஸ்பெயின், சிரியா மூலமாக மத்தியகால ஐரோப்பிய வளர்ச்சிக்கு வித்திட்டது.<br />
<br />
Sources:<br />
<br />
<a href="http://www.enotes.com/topic/Hunayn_ibn_Ishaq">http://www.enotes.com/topic/Hunayn_ibn_Ishaq</a><br />
<a href="http://en.wikipedia.org/wiki/Hunayn_ibn_Ishaq">http://en.wikipedia.org/wiki/Hunayn_ibn_Ishaq</a><br />
<a href="http://www.muslimphilosophy.com/ip/bio-hi.htm">http://www.muslimphilosophy.com/ip/bio-hi.htm</a><br />
<a href="http://www.roger-pearse.com/weblog/?p=6423">http://www.roger-pearse.com/weblog/?p=6423</a><br />
<a href="http://www.webgaza.net/scientists-scholars/Ishaq.htm">http://www.webgaza.net/scientists-scholars/Ishaq.htm</a><br />
<a href="http://www.ishim.net/ishimj/3/09.pdf">http://www.ishim.net/ishimj/3/09.pdf</a><br />
<a href="http://islamsci.mcgill.ca/RASI/BEA/Ishaq_ibn_Hunayn_BEA.htm">http://islamsci.mcgill.ca/RASI/BEA/Ishaq_ibn_Hunayn_BEA.htm</a><br />
<a href="http://books.google.ae/books?pg=PA478&dq=hunain%20ibn%20ishak&ei=xJeATp2lEs3E4gS3rKHSDg&ct=result&id=a69mAAAAMAAJ&hl=en&output=text">http://books.google.ae/books?pg=PA478&dq=hunain%20ibn%20ishak&ei=xJeATp2lEs3E4gS3rKHSDg&ct=result&id=a69mAAAAMAAJ&hl=en&output=text</a><br />
<a href="http://www.drshukri.net/essays/?ID=53">http://www.drshukri.net/essays/?ID=53</a><br />
<br />
<a name='more'></a><br /></div>
ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-63221068563278385722013-03-22T17:26:00.001+04:002013-03-22T17:42:47.736+04:00வேண்டுகோள்........!<div style="text-align: justify;">உங்கள் விருப்பத்துக்கு ஒரு வேண்டுகோள்............!</div><br />
<div style="text-align: justify;">இப் பக்கத்திற்கு வரும் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்ற பீடிகையோடு வேண்டுகோள் ஒன்றை முன் வைக்க விரும்புகிறேன். </div><div style="text-align: justify;"><br />
இப்பொதெல்லாம் இஸ்லாமியப் பெண்களுக்கு விழிப்புணர்வு அதிகம் வந்துள்ளது என சொல்லலாம். காரணம் அடுப்படியை விட்டு வெளியே வரத் தொடங்கிவிட்டார்கள். இது நல்ல விசயம் என பெருமையாகச் சொல்லலாம். <br />
நமது இந்தியத் திருநாடு சுதந்திரம் பெறவேண்டும் என்ற காரணத்தால் 'ஆங்கிலக் கல்வி ஹராம்' என்று ஃபத்துவா கொடுத்தார்கள். அதன் விளைவு இஸ்லாமிய சமுதாயம் நூறு வருடங்கள் பின் தங்கிவிட்டது என்று கல்வியாளர்களே இன்று உணர்கிறார்கள். இது உணர்வோடு நின்றுவிடவில்லை அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இன்றையக் காலக்கட்டத்தில் கல்வியின் அவசியத்தை தெளிவாகப் புரிந்துக்கொண்டார்கள். இதன் விளைவு பெண்கள் பட்டப் படிப்பு வரை செல்லத் தொடங்கிவிட்டார்கள். </div><div style="text-align: justify;"><br />
கல்வியில் ஆர்வம் இருப்பதுபோல் இறைவணக்கத்திலும் ஆர்வம் வளர்ந்துக்கொண்டிருக்கிறது. அதற்காக முன்பு இல்லாமலிருந்தது என கருதவேண்டாம். முன்பும் இருந்தது, அதில் ஒன்றும் குறைவு ஏற்படவில்லை. முன்பு தங்கள் தங்கள் வீட்டிலேயே தொழுது வந்தார்கள். பள்ளிக்கு வருவதில்லை. காரணம் பெண்கள் தொழுவதற்கென்று பிரத்தியேக வசதிகள் கிடையாது. ஆனால் இன்று அவர்களுக்கென்று வசதிகள் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.</div><div style="text-align: justify;"><br />
அந்தவகையில் எனது ஊரான மஞ்சக்கொல்லையிலும் வசதி செய்துகொடுப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம். முன்பு திராவிஹ், மற்றும் இரு பெருநாள் தொழுகைகளுக்கு மட்டும் பெண்களுக்கென்று தனி இடம் ஒதுக்கினோம், இடவசதி குறைவானதால் ஜும்ஆ தொழுகைக்கு இடவசதி ஏற்படுத்த முடியவில்லை. தவிர தொழவரும் பெண்கள் அதிகரித்துக்கொண்டு வருகிறார்கள். இடம் போதவில்லை வரும் நோன்புக்கு அவர்களுக்கு போதுமான வசதி செய்து கொடுப்பது மிக சிரமமான காரியம். <br />
எனவே இப்போதிருக்கும் பள்ளியின் மேல்தளம் மொட்டையாக இருப்பதால் அதை கட்டிடமாகக் கட்டி நிரந்திரமாக பெண்கள் தொழுவதற்கு வசதி செய்ய முடிவெடுத்து அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டோம். இன்ஷா அல்லாஹ் வரும் நோன்புக்கு முந்தியே முடித்துவிடவேண்டும் என்ற திட்டத்தில் பணிகள் முடுக்குவிடப்பட்டிருக்கிறது.</div><div style="text-align: justify;">
திட்ட மதிப்பீடு பத்து முதல் பதினைந்து லட்சம். கையிலிருப்பது 25% பணம் மட்டுமே. மீதம் உங்களைப் போன்ற நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இதன் கீழே ஜமாஅத்தின் வேண்டுகோளையும் இணைத்துள்ளேன். உங்களின் பொருளாதார உதவிகளை நேரடியாக அனுப்பிவைக்க வேண்டிக்கொள்கிறேன். </div><div style="text-align: justify;">
யார் பள்ளிவாசல் கட்ட உதவி செய்கிறார்களோ அவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் மாளிகையை கட்டிவைப்பான், கோட்டைக் கொத்தளத்தைக் கொடுப்பான் என பெருமானார் சொல்லியிருக்கிறார்கள், இறைவன் தன் திருமறையில் கூறுகிறான் என்றெல்லாம் சொல்லமாட்டேன். எனக்கு என்ன கிடைக்கும் என்று தெரியாமலிருக்கும்போது நான் எப்படி மற்றவர்களுக்கு உத்திரவாதம் கொடுக்கமுடியும்? நான் யார் சொல்வதற்கு? தவிர வெகுமதி கொடுப்பதும் கொடுக்காமலிருப்பதும் அவன் விருப்பம். ஏன் எது என்று யாரும் கேட்கமுடியாது. எங்களிடம் போதிய வசதி இல்லை உங்களிடம் எதிர்பாக்கிறோம், நிச்சயமாக நீங்கள் உதவுவீர்கள் என நம்புகிறோம்//நம்புகிறேன். அந்த நம்பிக்கையில்தான் இதனை உங்கள் முன் வைக்கிறேன்.</div><div style="text-align: justify;"> </div><div class="separator" style="clear: both; text-align: center;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaEXONOyVbxjfuDfY-lHQD2WM2J85tvlc3Mpbty_CnthM3HIv7YlP1u0U_8CjI6RDh36WoSdp0groAuPbFBwrOY4gePSbmNAqtCdLYNwoC67cbNY_BLhr-SPh0m7tB2RhWkMH17nXNFvw/s320/Masjid+Req.jpg" width="232" /></div><div style="text-align: justify;"> </div><br />
ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-71421722615703560962012-12-02T12:59:00.001+04:002012-12-02T12:59:45.803+04:00அருட்கொடையாளர் - 4 அருட்கொடையாளர் – 4
மறக்கப்பட்ட மாமேதை
<b>இப்னு அல்-நஃபீஸ் </b>:
ஹமீது ஜாஃபர்
அருட்கொடையாளர்கள் வரிசையில் குவாரிஸ்மியைத் தொடர்ந்து கணிதவியலையே தொடராமல் மருத்துவத்தை எழுத நினைத்தேன். இந்த தலைப்பில் எனக்கு இப்னு சினாவும் இப்னு அல்-நஃபீஸும் கிடைத்தனர். ‘இப்னு சினா‘வை தெரிந்த அளவுக்கு இப்னு அல்-நஃபீஸை தெரிவதற்கு வாய்ப்பில்லை என மனம் சொல்லியது. தவிர எனக்கு மிகவும் பரிச்சயமான பெயர். ஆம், நான் வேலைப் பார்த்த (repair and maintanance) கப்பல்களில் இதுவும் ஒன்று M.V. IBN AL NAFIS. பெயர்தான் தெரியுமே தவிர அவர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்? அவரின் சமுதாய பங்களிப்பு என்ன? எதுவுமே சமீபகாலம் வரைத் தெரியாது. இணையத்தில் வலை விரித்தபோது எல்லா தகவல்களும் கிடைத்தன. தமிழில் யாராவது எழுதியிருக்கிறார்களா என இணையத்தில் தமிழ் பகுதியை ஊடுருவிப்பார்த்தபோது அதிர்ச்சியான செய்தி கிடைத்தது. எனவே ஆங்கிலத்தில் கிடைத்த தகவல்களை வைத்து எழுதியுள்ளேன். அரேபிய மண்ணில் வாழ்ந்த அறிஞர்களின் மகத்தான பணி, பிரமிக்கத்தக்கதாக இருக்கிறது. ஹுனைன் பின் இஸ்ஹாக் அல் இபாதி என்ற கிருஸ்தவர் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்; மருத்துவர்; பாக்தாதில் கலிஃபா முதவக்கிலுக்கு தலைமை மருத்துவர்; பல கிரேக்க நூல்களை அரபியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். பின்னால் வந்த அறிஞர்களுக்கு இவரது நூல்கள் பல வகையில் பேருதவியாக இருந்தன என்பதற்கு எள்ளளவும் சந்தேகமில்லை. இஸ்லாமிய தத்துவத்திற்கு கிரேக்க தத்துவம் ஓர் உந்துகோலாக இருந்திருக்கிறது; பல உண்மைகள் உலகுக்கு தெரியவந்துள்ளது என்பதை என்னால் காணமுடிகிறது.
மார்க்கத்தில் மட்டுமல்ல மருத்துவத் துறையிலும் எதையும் பூசி மெழுகாமல், பக்திப் பரவசம் அடையாமல், இஸ்லாமிய சாயம் பூசாமல் இன்றும் நீடித்திருக்கும் பல உண்மைகளை எடுத்துரைத்திருக்கிறார் இப்னு அல்-நஃபீஸ். அவற்றில் கொஞ்சம் இங்கே……………..
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOeAbQxD0SfBDK_cXdJxVsb8ELKJRpLHkzkHLX0jGf7qcAmVCLvdZZzWYdfZS32aQcQJioWCFDo1zS96Wfw_Od_8cwCwCUslKf4C1x2Yj30nvCEH1YwVDlvx8N5sctvfgZiLtXrh9BwHc/s1600/ibn_al-nafis2%255B1%255D.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="241" width="202" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOeAbQxD0SfBDK_cXdJxVsb8ELKJRpLHkzkHLX0jGf7qcAmVCLvdZZzWYdfZS32aQcQJioWCFDo1zS96Wfw_Od_8cwCwCUslKf4C1x2Yj30nvCEH1YwVDlvx8N5sctvfgZiLtXrh9BwHc/s320/ibn_al-nafis2%255B1%255D.jpg" /></a></div>
IBN AL-NAFIS – (1213-1288)
Discoverer of the minor blood circulation system.
His major original contribution of great significance was his discovery of the blood’s circulatory system, which was re-discovered by modern science after a lapse of three centuries. He was the first to correctly describe the constitution of the lungs and gave a description of the bronchi and the interaction between the human body’s vessels for air and blood. Also, he elaborated the function of the coronary arteries as feeding the cardiac muscle.
இப்னு சினாவை தெரிந்திருக்கும் அளவுக்கு இவரை பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்காது, தெரியவும் வாய்ப்பில்லை. மறைக்கப்பட்ட ஆய்வாளர்களில் இவரும் ஒருவர். இன்றளவும் மாற்றமுடியாத கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டவர்களில் இவரும் ஒருவர் எனலாம். அலாவுதீன் அபுல் ஹசன் அலி இப்னு அபி அல்-ஹஜம் என்ற இயற்பெயருடைய இப்னு அல்-நஃபிஸ், மருத்துவம், மொழியியல், தத்துவம், வரலாறு என பல்வகையில் பரிணமித்த இவர் கி.பி.1213 ம் ஆண்டு தற்போதைய சிரியாவின் தலைநகரமான டெமாஸ்கஸ் அருகே உள்ள ‘கெர்ஷ்’ என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். (கி.பி.1210 ல் பிறந்ததாக சிலரது கருத்து)
மார்க்கப் பற்றுள்ள குடும்பத்தில் பிறந்த இவர் இளம் வயதிலேயே குர்ஆனை மனனம் செய்ததோடு நில்லாமல், ஹதீஸ், மார்க்கச் சட்டம்(ஃபிக்ஹ்), இறையியல்(theology), அரபி மொழியியல் முதலியவற்றை கற்று தேர்ச்சிப் பெற்றார். பின்பு நூருதீன் முஹம்மது பின் ஜின்கி என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட அல் நூரி மருத்துவமனைக் கல்லூரியில் (Bimaristan Al Noori) புகழ் பெற்ற தலைமை கண் மருத்துவரும்(Ophthalmologist), சிரியா எகிப்தின் தலைமை மருத்துவருமாக இருந்த “அல்திக்வார்” என்று அழைக்கப்பட்ட முஹ்தாபுதீன் அப்துல் ரஹீம் என்பவரிடமும் இம்ரான் அல் இஸ்ராயீலி என்ற புகழ் பெற்ற மருத்துவரிடமும் மருத்துவம் பயின்றார்.
அதுகாலை, டெமாஸ்கஸ் அய்யூபி வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டு வந்தாலும் அவர்கள் டெமாஸ்கஸ், கெய்ரோ மற்றும் பல முக்கிய நகரங்களில் கல்வி மையங்களைத் தோற்றுவித்தனர். இப்னு அல் நபீஃஸ் தன்னுடைய மருத்தவக் கல்விக்குப் பிறகு பிற மருத்துவர்களைப் போல் சிறந்த மருத்துவராகவும், ஷாஃபி சட்டக் கல்லூரியில் சட்டத்துறை வல்லுனராகவும் சிறிது காலம் பணியாற்றிய பிறகு கி.பி. 1236 ல் அய்யுபி அரசின் தலைநகரமாக விளங்கிய கெய்ரோவுக்குப் பயணமானார்.
அக்காலத்தில் மருத்துவக் கல்லூரி என தனியாக இல்லாமல் மருத்துவ மனையிலேயே கல்லூரியும் அமைந்திருந்தது. தவிர பள்ளிவாசல்களே பெரும்பாலும் கல்வி நிலையமாகப் பயன்படுத்தப்பட்டது. தொழுகைக்குப் பிறகு ஒவ்வொரு பகுதியிலும் அல்லது ஒவ்வொரு தூண் அருகிலும் ஒவ்வொரு வகையானப் பாடங்கள் நடத்தப்பட்டன. எனவே பயிலும் மாணவர்கள் தங்கள் பாடங்களில் முழு கவனம் செலுத்தமுடிந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கெய்ரோ வந்தடைந்ததும் அங்கு, சுல்தான் அல்-நாஸிர் சலாஹுதீன் அய்யூபி (ஆட்சி காலம் 1171-1192AD) யினால் கட்டப்பட்ட அல்-நாஸரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டே பல மருத்துவர்களை உருவாக்கினார். அதில் முக்கியமானவர் அறுவை சிகிச்சை நிபுணர் இப்னு அல்-குஃப் அல்-மசிஹி. அதன்பின் சுல்தான் அல்-மன்சூர் பின் கலாவூன் என்ற மன்னரால் 1281 ல் உருவாக்கப்பட அல்-மன்சூரி மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் (Raees al thiba) பணியாற்றினார். கி.பி. 1242 ல் தமது 29ம் வயதில் இப்னு சினாவின் மருத்துவ நூலான உடற் கூறுவியலுக்கு விளக்கவுரை(Commentary on Anatomy in Avicenna’s Canon) என்ற புகழ் பெற்ற நூலை வெளியிட்டார். அதில் அவர் pulmonary circulation( நுரையீரல் இரத்தஓட்டம்); coronary circulation (இதய இரத்தச் சுற்றோட்டம்) பற்றியும் இன்னும் பல புதிய தகவல்களை (new anatomical discoveries) விளக்கியுள்ளார். அதன்பின் காலதாமதமில்லாமல் மருந்துக்களைப் பற்றிய விரிவான நூல் (comprehensive book on medicine) ஒன்றை எழுதினார். 43 வால்யூம்களக் கொண்ட இந்நூல் 1243-44 ல் அவரது 31ம் வயதில் எழுதப்பட்டது. அதன்பின் தன் மரணம் வரை 300 வால்யூம்கள் கொண்ட மருத்துவம் பற்றி (Al-Shamil fi al-Tibb) மிகப் பெரிய நூல் ஒன்றை எழுத தொடங்கினார். மரணம் குறுக்கிட்டதால் 80 வால்யூம்கள் வரை எழுத முடிந்தது. முடிவுபெறாத நூலாக இருந்தாலும் அது அக்காலத்தில் பல நூற்றாண்டுகள் வரை மருத்துவத்துறையின் மிகப் பெரிய கலைக்களஞ்சியம் (largest encyclopedia) யாக இருந்தது; இப்போதும் அது மிகப்பெரிய கலைக்களஞ்சியங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதன் கையெழுத்துப் பிரதி (manuscript) டெமாஸ்கஸில் காணக்கிடைக்கிறது.
அல்-மன்சூரி மருத்துவமனையில் பணிசெய்த காலத்தில் எகிப்தின் மன்னரான சுல்தான் அல்-தாஹிர் பைபர்ஸுக்கு அரசு மருத்துவராக (Royal physician) இருந்தார். பழைய கெய்ரோவில் அல் ஹுசைன் பகுதியில் அரேபியக் கலை நுணுக்கத்துடன் சலவைக்கற்கள் பதிக்கப்பட்டு, முற்றத்தில் நீரூற்று(fountain)டன் ஒரு விசாலமான வீடும் அதில் ஆராய்ச்சிக்கான அமைப்பும்; பெரியதோர் நூலகமும்; மாணவர்கள், ஆய்வாளர்கள், விருந்தினர் மற்றும் கூட பணிபுரிபவர்கள் ஆகியோருடன் கலந்துரையாட வசதியான விசாலமான பெரிய அறையும் உள்ள மிகப் பெரிய வீட்டைக் கட்டியிருந்தார். பின்னர் அதை தன் மரணத்துக்குப் பின் மன்சூரியா மருத்தவமனைக்கு நன்கொடையாக அளித்துவிட்டார்.
இப்னு அல் நஃபீஸ், மற்றுள்ளோரைப் போலில்லாமல் பிரத்தியேகத் தன்மை உள்ளவராக இருந்தார். அதிகாலை இறைவணக்கத்துக்குப் பின் தினமும் மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளைப் பார்ப்பது; மாணவர்களுடன், சக மருத்துவர்களுடன் விவாதிப்பது; மருத்துவமனை நிர்வாகத்தை கவனிப்பது போன்றவைகளை செய்துவந்தார். மாலை நேரங்களில் தன் வீட்டில் சக மருத்துவர்கள், ஆய்வாளர்களுடன் மருத்துவம் மற்றும் தத்துவம் பற்றி விவாதிப்பது, நூல்களை ஆய்வு செய்வது படிப்பது, எழுதுவது போன்ற வேலைகளைச் செய்துவந்தார்.
தன் வாழ்நாள் முழுவதையும், தன் செல்வம் முழுவதையும், தான் பெற்ற அறிவு முழுவதையும் இவ்வுலகத்துக்கு அர்பணித்த அற்புத மனிதரை 17 டிசம்பர் 1288 வெள்ளிக் கிழமையன்று இறைவன் அழைத்துக்கொண்டான்.
மார்க்கப் பற்று
இளம் வயதிலேயே குர்ஆன், ஹதீஸ், ஃபிக்ஹ் பயின்றிருந்ததால் இஸ்லாத்தின் மீது தீவிர பற்றுள்ளவராக இருந்தார் என்பதற்கு ஷாஃபி இஸ்லாமிய சட்டப் பள்ளியில் நிபுணராக இருந்ததே சான்றாகும்.
சிரியாவிலும் எகிப்திலும் அரசியல் குழப்பங்கள், ஆக்கிரமிப்பு, அமைதியற்ற சூழல் ஆகிய மோசமான நிலைகளில் இவர் வாழ்க்கை அமைந்திருந்தது. இவர் காலத்தில் ஈராக், கிருஸ்தவர்களாலும் மங்கோலியர்களாலும் ஆக்ரமிக்கப்பட்டு விலை மதிக்கமுடியாத பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தை, மக்கள் மார்க்கத்தை விட்டு விலகிப்போனதால் இறைவன் அளித்த தண்டனை என்கிறார் நஃபீஸ். மது வகைகளை குறிப்பாக wine ஐ மருந்து என்ற பெயரில் தவறாக பயன்படுத்துவதை முற்றிலுமாக வெறுத்தார். தனது கடைசிக்காலத்தில் நோய்வாய்பட்டு ஆறு நாட்கள் படுக்கையிலேயே இருந்தபோது wine அருந்தினால் நோய் குணமாகும் என்ற நிலை இருந்தும்கூட அதை அருந்தவில்லை. சக மருத்துவர்கள் சொன்னதற்கு அவர் அளித்த பதில் இதுதான்: “மரணித்தபின் என் உடம்பில் சிறு அளவில் wine இருந்தால்கூட இறைவனை சந்திக்க முடியாமல் போய்விடும் என அஞ்சுகிறேன்.” அல்-நஃபீஸ், மார்க்க கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் மிக உயர்ந்த பற்று கொண்டிருந்தார் என்கிறார் அவரின் மாணவரான அப்போதைய புகழ் பெற்ற இமாமும் ஹாஃபிஸுமாகிய அபு ஹையான் அல்-கர்னாதி.
Pulmonary Circulation – நுரையீரல் இரத்த ஒட்டம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijAG6HF43d-UbP63tP9m0vprzmV5M8MvDOPOw1Buo3FnbwP3UPzY07ynJ_E7lFTws3hs55PRSwfWiq6F3O6_NMlv8SS8cjPa1KpZ7uTBTbbUndnNwkjQ4-F_p8c1C8x7-tYi9-vwN3f28/s1600/Plum_circulation_NAFIS.gif" imageanchor="1" style="clear:right; float:right; margin-left:1em; margin-bottom:1em"><img border="0" height="320" width="188" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijAG6HF43d-UbP63tP9m0vprzmV5M8MvDOPOw1Buo3FnbwP3UPzY07ynJ_E7lFTws3hs55PRSwfWiq6F3O6_NMlv8SS8cjPa1KpZ7uTBTbbUndnNwkjQ4-F_p8c1C8x7-tYi9-vwN3f28/s320/Plum_circulation_NAFIS.gif" /></a></div>
மருத்துவத்தின் தந்தை என சொல்லப்படும் ஹிப்பொக்ரேட்ஸ் (கி.மு460-375) வியாதிகளையும் அதற்கான மருந்துக்களையும், கிரீசில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்படும் நோய், சில கொள்ளைநோய்களை ஆராய்ந்து மருந்துக்களையும் மருத்துவத்தையும் கண்டறிந்தார். ஆனால் மனித உடலின் இரத்த ஓட்டத்தைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. நம் நாட்டில் வாழ்ந்த சித்தர்களோ, ரிஷிகளோ ஏதும் எழுதிவைத்திருக்கிறார்களா என்பதும் அறியவில்லை. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த Galen (கி.பி. 129-216) என்ற அறிஞர் முதன்முதலில் இரத்த ஓட்டத்தைக் கண்டறிந்தார். ’இதயத்தின் வலது பக்க அறைக்கு(right chamber of the heart) வரும் இரத்தம் இரு அறைகளுக்கும் இடையே ஆன தடுப்புச் சுவரிலுள்ள(septum) காணமுடியாத நுண் துளைகளின்(invisible pores) வழியாக இடது பக்க அறைக்குச்(left chamber of heart) சென்று அங்கு காற்றுடன் கலந்து ஸ்பிரிட்டாக உருமாறி பின் உடம்பு முழுவதும் பரவுகிறது’ என்கிறது Galen தியரி. அதன் பிறகு வந்த இப்னுசினா கூட(980-1037) கேலனுடைய கொள்கையைப் பின்பற்றுகிறார்.
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKlVMaK7hlNv1TBpgnjxC-FEomMqtwjlPDbkABuDxC_kC3GFmMzdxaxrmlwyytBNh75R6AP06arN84U2mgk3wVNQIW1y7gB6iX98xORjPE2XbOgJ7JOJBFiJO5rf5Ep2MOzFMZyJEJBeM/s1600/Blood+Circulation_NAFIS.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"><img border="0" height="320" width="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKlVMaK7hlNv1TBpgnjxC-FEomMqtwjlPDbkABuDxC_kC3GFmMzdxaxrmlwyytBNh75R6AP06arN84U2mgk3wVNQIW1y7gB6iX98xORjPE2XbOgJ7JOJBFiJO5rf5Ep2MOzFMZyJEJBeM/s320/Blood+Circulation_NAFIS.jpg" /></a></div>
இவர்களிலிருந்து முற்றிலும் மாறுபடும் இப்னு அல்-நஃபீஸ் , மிகத்துல்லியமாகச் சொல்கிறார்: ‘இரத்தம் வலது பக்க அறை(right chamber of the heart) யிலிருந்து இடது பக்கம்(left chember) வருகிறது. இரண்டுக்கும் இடையே நேரடியான பாதை இல்லை; Galen சொல்வதுபோல் இரண்டு அறைகளுக்குமிடையே இருக்கும் கடின தடிப்புடைய சுவரில் சல்லடைத் துளைகளோ(perforated) அல்லது புலப்படாத நுண் துளைகளோ(invisible pores) இல்லை. மாறாக வலது அறை(right chamber)யிலிருந்து இரத்தம் vena arteriosa (pulmonary artery) வழியாக நுரையீரலுக்குச் சென்று, அங்குள்ள அறைகளில் பரவி சுவாசக் காற்றுடன் கலந்து பின் arteria venosa(pulmonary vein) வழியாக இடது அறைக்கு(left chamber of the heart) வந்து அங்கு செரிவூட்டம் பெற்று (there from vital spirit….) உடல் முழுவதும் பரவுகிறது.’ [Ibn Al-Nafis explained correctly the Pulmonary Circulation (Encarta encyclopedia, key word=ibn nafis)] கேலனைத் தொடர்ந்து இப்னு சினாவும் இதயத்தில் மூன்று அறைகள்(three ventricles) இருப்பதாக சொல்கிறார்.
ஆனால் இப்னு அல்-நஃபீஸ் அதை அடியோடு மறுக்கிறார்.இதயத்தில் இரண்டு அறைகள்(two<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgk4O9TbzgoILH1iO-r_kAzAvxitkI3sNwC17XCCH-7NmT3-gy4_RySv57Z1FudG1L_Cma4LPjTdP-Bd7dwhMfAbtxirv236FCbyfb_iHWgO6j2mYNlkWtY3NeKTnKZVJnyBhCf28w8kis/s1600/human_heart_%2528cropped%2529_NAFIS_svg.png" imageanchor="1" style="clear:right; float:right; margin-left:1em; margin-bottom:1em"><img border="0" height="300" width="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgk4O9TbzgoILH1iO-r_kAzAvxitkI3sNwC17XCCH-7NmT3-gy4_RySv57Z1FudG1L_Cma4LPjTdP-Bd7dwhMfAbtxirv236FCbyfb_iHWgO6j2mYNlkWtY3NeKTnKZVJnyBhCf28w8kis/s320/human_heart_%2528cropped%2529_NAFIS_svg.png" /></a></div>
ventricles) இருக்கிறது… அவ்விரு குழிகளுக்கு இடையேயுள்ள சுவர் வேறு எங்குமில்லாத அளவுக்கு தடிமன் கொண்டதாக இருக்கிறது(septum between these two cavities is much thicker than elsewhere). ‘The benefit of this blood (that is in the right cavity) is to go up to the lungs, mix with what is in the lungs of air, then pass through the arteria venosa to the left cavity of the two cavities of the heart…..’ என்கிறார் பிரிதோர் இடத்தில். இப்னு அல்- நபீஸ் நுரையீரலை மூன்று பகுதிகளாகத் தொகுக்கிறார். முதல் பகுதி சுவாசக் குழாய்(bronchi); இரண்டாவது பகுதி arteria venosa (கிளைத் தமனிகள்); மூன்றாவது பகுதி vena arteriosa(உட்செல் குருதிநாளக் கிளைகள்). இவை மூன்றும் மிருதுவான நுண்துளகளையுடைய தசையால் இணைக்கப்பட்டுள்ளது. (‘The lungs are composed of parts, one of which is the bronchi; the second, the branches of arteria venosa; and the third, the branches of the vena arteriosa, all of them connected by loose porous flesh’). மேலும் : ‘நுரையீரலுக்கு எடுத்துச்செல்லப்படும் இரத்தம் இதயத்தில் சூடு படுத்தப்பட்டு இளக்கம் பெற்று சென்று அங்கு மூச்சு சிற்றறைகளில் (alieoli) நுண்துளைகளின்(porus) வழியாக வழிந்து காற்றுடன் இரண்டரக் கலந்து செரிவூட்டப்பட ஏதுவாகிறது. பின் இதயத்தின் இடது குழியறையில்(left cavity) செரிவூட்டப்படுவதற்கு, குருதி நாளம் இடது குழியறைக்கு எடுத்துச் செல்கிறது’ என்கிறார். (‘… the need of the lungs for the vena arteriosa is to transport to it the blood that has been thinned and warmed in the heart, so that what seeps through the pores of the branches of this vessel into the alveoli of the lungs may mix with what there is of air therein and combine with it, the resultant composite becoming fit to be sprit, when this mixing takes place in the left cavity of the heart. The mixture is carried to the left cavity by the arteria venosa.’)
Coronary circulation<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCWhCfuf9tVmP5Edx_ckK6HR3Y9Jay-hUpNxARaIXb9enDd2kRFmAtdOe16bEpGB8ardk0UYM0ownyAZvs2FpSsPg-ocqeCHbK3KhqTciuBdnLow1PqFNT9y-r1kb8A9lv11JQCZ91FCY/s1600/Illu_capillary_NAFIS.jpg" imageanchor="1" style="clear:right; float:right; margin-left:1em; margin-bottom:1em"><img border="0" height="160" width="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCWhCfuf9tVmP5Edx_ckK6HR3Y9Jay-hUpNxARaIXb9enDd2kRFmAtdOe16bEpGB8ardk0UYM0ownyAZvs2FpSsPg-ocqeCHbK3KhqTciuBdnLow1PqFNT9y-r1kb8A9lv11JQCZ91FCY/s320/Illu_capillary_NAFIS.jpg" /></a></div>
உடல் முழுவதும் பரவச்செய்யும் இதயம், வலது பக்க அறை(right chamber)யிலிருந்து இரத்தத்தைப் பெற்று தனக்குத் தேவையான சக்தியைப்(nourishment) பெற்றுக்கொள்கிறது என்கிறார் இபுனு சினா. இதை முற்றிலுமாக மறுக்கும் நஃபீஸ், அது உண்மையல்ல, இதயத்திலிருந்து உடலுக்குப் பரவும் இரத்தத்திலிருந்து இதயச் சுவற்றில் சுற்றியிருக்கும் மிகச்சிறிய இரத்த நாளங்கள் எடுத்துக்கொள்வதன் மூலமாக இதயம் சக்தி பெறுகிறது என்கிறார். இப்னு அல்-நஃபீஸ் விளக்கிய capillary circulation ஐ 1661 ல் Marcello Malpighi சொல்லும் வரை பல நூற்றாண்டுகள் ஐரோப்பாவுக்குத் தெரியாமலிருந்தது என்கிறார் Shaon
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0OoR1-LzEb2D0eQ1Y3-rzF7gsCFtVDDUp0TjxO33ItLahUKu4K68bcWE_MpMABvMvsCB6PpmjQCk_dkeXQNlRpsb20Hkxs8ddi8HKvqyxUy1nTSJcb6dYy5sG4ewX7pQUhMxiCFNzU3k/s1600/Illustration+of+blood+sys_NAFIS.bmp" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"><img border="0" height="187" width="104" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0OoR1-LzEb2D0eQ1Y3-rzF7gsCFtVDDUp0TjxO33ItLahUKu4K68bcWE_MpMABvMvsCB6PpmjQCk_dkeXQNlRpsb20Hkxs8ddi8HKvqyxUy1nTSJcb6dYy5sG4ewX7pQUhMxiCFNzU3k/s320/Illustration+of+blood+sys_NAFIS.bmp" /></a></div>
இப்னு அல்-நஃபீஸின் இரத்த ஓட்டம் பற்றிய கண்டுபிடிப்பை 300 வருடங்கள் வரை ஐரோப்பாவுக்குத் தெரியாமலிருந்தது. Andrea Alpago of Belluno இப்னு அல்-நஃபீஸின் நூலை 1547-ல் லத்தினில் மொழிபெயர்த்தார். ஆறாண்டுகளுக்குப் பின் 1553-ல் Michael Servetus தன்னுடைய Christianismi Restitutio என்ற தியாலஜிகல் புத்தகத்தில் ‘…..air mixed with blood is sent from the lungs to the heart through the arterial vein; therfore, the mixture is made in the lungs. The bright color is given to the sunguine sprit by the lungs, not by heart.’ என்ற செய்தியை வெளியிட்டார். இது நஃபீஸின் கருத்துடன் ஒத்துப்போகிறது என்றாலும் இது மதக்கோட்பாடுக்கும் கேலனின் கொள்கைக்கும் முற்றிலும் மாறுபட்டிருப்பதாக தேவாலயம் குற்றம் சாட்டி அதே ஆண்டு அக்டோபர் மாதம் அப்புத்தகத்தோடு சேர்த்து அவரையும் ஜெனிவாவில் எரித்துவிட்டது. Andreas Vesalius என்பவரும் அல்-நஃபீஸின் கருத்தை ஆதரிக்கிறார். ஆனால் அவருடைய ‘De Fabrica’ என்ற புத்தகத்தின் முதல் பதிப்பில்(1543) கேலனின் கொள்கையை ஆதரித்துவிட்டு இரண்டாம் பதிப்பில்(1555) அதை மறுத்து, ‘…I still do not see how even smallest quantity of blood can be transfused thorough the substabce of the septum from the right venticle to the left…..’ என்கிறார். இதே கருத்தை Realfus Colombo வும் தன்னுடைய ‘De re Anatomica’ வில் குறிப்பிட்டுள்ளார்.
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTHUtVHfKBmvWH8wq5mdkYjLN0-6FVyGpuOWb80XI_lER-Y41_MjDoapzZ9A9f22tbHx8g5EA72sgPOCKq6CMjHN-nzRQnLtM3o8lbyzaQq1LeUbFMP-5GuA4orQ8y1ErDSdm3HhGmJRw/s1600/Nafi+manuscript_NAFIS.jpg" imageanchor="1" style="clear:right; float:right; margin-left:1em; margin-bottom:1em"><img border="0" height="134" width="194" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTHUtVHfKBmvWH8wq5mdkYjLN0-6FVyGpuOWb80XI_lER-Y41_MjDoapzZ9A9f22tbHx8g5EA72sgPOCKq6CMjHN-nzRQnLtM3o8lbyzaQq1LeUbFMP-5GuA4orQ8y1ErDSdm3HhGmJRw/s320/Nafi+manuscript_NAFIS.jpg" /></a></div>
இரத்த ஓட்டத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் வில்லியம் ஹார்வி என்ற தவறானக் கருத்து இன்றுவரை நிலவி வருகிறது. அதன் காரணம் இப்னு அல்-நஃபீஸ் எழுதிய நூல் மறைந்திருக்கலாம் அல்லது மறைக்கப்பட்டிருக்கலாம். 1924-ல் டாக்டர் முஹையுதீன் தண்தாவி என்ற எகிப்திய மருத்துவர் ஜெர்மனியிலுள்ள ஆல்பர்ட் லுட்விங்ஸ் பல்கலைக்கழகத்தில் ’Arab Medicine’ என்ற தலைப்பில் முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்துக்கொண்டிருந்தபோது பெர்லினிலுள்ள ப்ரூசியன் ஸ்டேட் நூலகத்தில் ‘ஷர்ஹ் தஷ்ரிஹ் அல் கானூன் இப்னு சினா – Commentary on the Anatomy of Canon of Avicenna” என்ற தலைப்பில் 62243 எண்ணுள்ள இப்னு அல்-நஃபீஸ் எழுதிய கையெழுத்துப் பிரதி இருப்பதைக் கண்டார். அதில் Anatomy, Pathology, physiology தலைப்புகளில் விரிவாக்கம் இருப்பதையும், pulmonary circulation ஐப் பற்றி விரிவான செய்திகள் இருப்பதையும் கண்ணுற்று உலகுக்கு வெளிப்படுத்தினார்.
1628 ல் வில்லியம் ஹார்வி ஆய்வக மிருகங்களின் இரத்த ஓட்டத்தையும், நுரையீரல் இரத்த ஓட்டத்தையும் விளக்கியுள்ளதை தன்னுடைய ‘Anatomical Essy on the Motion of the Heart and Blood in Animals’ என்ற புத்தகத்தின் விளக்கியுள்ளார். ஆனால் நுரையீரலினுள் நடக்கும் சம்பவம் அறியவில்லை. அதை, ஆக்ஸிஜனை உள்வாங்கிக்கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகிறது என்ற உண்மையை 18-ம் நூற்றாண்டில் Lavoisier தெளிவாக்கினார். (However, he did not understand the physiology of the pulmonary circulation (dissipation of carbon dioxide and replacement with oxygen), which was fully elucidated by Lavoisier in the 18th century .
முன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு pulmonary circulation ஐ, மைகேல் ஸர்வட்டேஸ், ரீல்டஸ் கொலம்பொ, கார்லோ ரூயினி, ஆண்டிரியா கேசல்பினோ, ஃபிரான்கோஸ் ரபிலைஸ் போன்றோர் தங்களது ஆய்வுகளில் நஃபீஸின் கொள்கையையே விளக்குகின்றனர் (Mayerhof 1935). அவ்வாய்வாளர்களுக்கு அக்காலக் கட்டத்தில் நஃபிஸின் புத்தகம் கிடைத்திருப்பதற்கு வாய்ப்பிருந்திருக்க முடியும், ஆனால் நஃபீஸ் மறைக்கப்பட்டிருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது (Keys 1971; Haddad 1942).
நாடித்துடிப்பு(Pulsation)
இங்கேயும் இப்னு அல்-நஃபீஸ் Galen கொள்கைக்கு மாறுபடுகிறார். ஒவ்வொரு தமனி(arteries)யும் இயற்கையாகவே ஒரேமாதிரி சுருங்கி விரிந்து இயங்குவதால் இரத்த ஓட்டம் ஏற்படுகிறது என்கிறார் Galen. இதை முற்றிலும் மறுக்கும் நஃபீஸ் தமனிகள் சுருங்கி விரிவது இதயத் துடிப்பினால், தவிர ஒன்றுபோல் செயல்படுவதில்லை, ஒன்று சுருங்கும்போது மற்றொன்று விரிவடைகிறது, இது மாறி மாறி நடைபெறுகிறது என்கிறார். நாடித்துடிப்பின் வேலையே இரத்தத்தை இதயத்திலிருந்து உடல் முழுவது பரவச்செய்வதே என்பதை அங்கீகரிக்கிறார்.
பித்த நாளம்(Canals)
பித்தப்பைக்கான நாளங்கள்(bilious canals) பற்றிய கேலனின் கொள்கையையே இப்னு சினாவும் ஆதரிக்கிறார். பித்தப்பையிலிருந்து(gall bladder) நாளங்கள் குடல் பகுதிக்குச் செல்கிறது என்கிறார் Galen. இதையே ஆரம்ப நவீன கால மருத்துவர்களான Leonardo da Vinci (1452-1519) மற்றும் Vesalious(1514-1564) ம் ஆதரிக்கின்றனர். ஆனால் இப்னு அல்-நஃபீஸ் முற்றிலும் மறுக்கிறார், ‘நான் பித்தப்பையை பல முறை ஆராய்ந்தேன் வயிற்றுப் பகுதிக்கோ அல்லது குடல் பகுதிக்கோ எதுவும் செல்வதைக் காணமுடியவில்லை’ என்கிறார்.
இதயம்
இங்கேயும் ஒரு மறுப்பு வருகிறது. இதயத்திற்கு கீழே(beneath) எலும்புகள் இருப்பதாக கேலனும் இப்னு சினாவும் சொல்கிறார்கள். அது தவறு, இதயத்தில் எந்தவித எலும்புகளும் இல்லை, அது நெஞ்சுக்குழியில் இருக்கிறது. நெஞ்சை சுற்றி எலும்புகள் காணப்படுகின்றன, இதயம் இருக்குமிடத்தில் எவ்வித எலும்புகளும் இல்லை என்கிறார் அல்-நஃபீஸ்.
தசையும் நரம்பும்
529 முக்கியமான தசைகள் மனித உடலில் இருப்பதாகக் குறிப்பிடும் அல்-நஃபீஸ், அதன் அமைப்பு, செயல், இணைக்கும் திசுக்கள்(tendons) இவை அனைத்தையும் அராய்ந்து அடுத்து விவரிப்பதாக ‘அல் ஷாமில் ஃபி அல்-திப்-(The comprehensive Book of Medicine)’ ல் குறிப்பிடுகிறார்.
Galen கொள்கைப்படி இடது கண்ணின் நரம்புகள் இடது பக்க மூளைக்கும் வலது கண்ணின் நரம்புகள் வலது பக்க மூளைக்கும் செல்வதாகக் குறிப்பிடுகிறது. அதை மறுத்து வலது கண்ணின் நரம்புகள் மூளையின் இடது பக்கமும், இடது கண்ணின் நரம்புகள் மூளையின் வலது பக்கமும் செல்கின்றன என அல்-நஃபீஸ் குறிப்பிடுகிறார். மேலும் He discovered that the muscle behind the eyeball does not support the ophthalmic nerve, that they do not get in contact with it, and that the optic nerves transect but do not get in touch with each other. He also discovered many new treatments for glaucoma and the weakness of vision in one eye when the other eye is affected by disease.
அறுவை சிகிச்சை
டெமாஸ்கஸிலும் Lane Madical Library of Stanford Univesity யிலும் இருக்கின்ற The comprehensive Book of Medicine கையெழுத்துப் பிரதியின் (MS Z 276) வால்யூம் எண் 33, 42, 43 ஆகியவைகளில் அறுவை சிகிச்சையை மூன்று பாகங்களாகப் (தஃலிம்) பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகம்(தஃலிம்) நீண்ட இருபது அத்தியாயங்கள் ‘Genral and absolute principles of surgery’; இரண்டாவது பாகம் அறுவை சிகிச்சைக் கருவிகள்(Surgical Instruments); மூன்றாவது பாகம் ஒவ்வொரு அறுவை சிகிச்சையைப் பற்றிய பரிசீலனை. முதல் பாகத்தில் முதல் ஆறு அத்தியாயங்களே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவைகளாவன:
1. அறுவை சிகிச்சைக்கு முன் ஆயத்தப்பணிகளில் மருத்துவரின் பங்கு.
2. அறுவை சிகிச்சையின் தன்மையும் நோயாளியின் நிலைகளும்.
3. மருத்துவமும்(treatment), அதன் கால அவகாசமும்.
4. விரிவான ஆலோசனையை உரிய காலத்தில் அளிப்பதில் மருத்துவரின் பங்கு.
5. அறுவை சிகிச்சையின்போது மருத்துவருடைய முழு கவனம் செலுத்துவதின் அவசியம்.
6. அறுவை சிகிச்சையின்போது நோயாளியின் நிலை(posture).
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இருக்கவேண்டுமென்றால் மூன்று விசயங்களில் மருத்துவர் கவனம் செலுத்தவேண்டும். முதலாவதாக சிகிச்சைக்கு முன் நோயுள்ள பாகத்தை சரியாகத் தெரிவு செய்தல்; இரண்டாவதாக, சிகிச்சைக்கான கால அவகாசத்தை தீர்மானித்தல்; மூன்றாவதாக , சிகிச்சைக்குப் பின் நோயாளி தனக்குத் தானாக கவனம் எடுத்துக்கொள்ள செய்தல், அடுத்து இறைவன் அருளாள்(‘by the will of God’) குணமடையும் வரை மருத்துவரும் நர்சும் கவனம் செலுத்துதல். இதல்லாமல் மருத்துவர், நர்ஸ், நோயாளி இவர்களின் பங்கு பற்றிய விரிவான செய்திகளும் அறுவை சிகிச்சைக் கருவிகளை நுணுக்கமாக உபயோகித்தல் மற்றும் பராமரித்தல் பற்றியும் எழுதியுள்ளார்.
Urology
சிறுநீரகம் அதன் தன்மை, நோய் பற்றிய தகவல்களில் தாம்பத்திய உறவில் sexual dysfunction and erectile dysfunction க்கு மருத்துவ மனையிலேயே பரிசோதித்த உட்கொள்ளும் மருந்தையே(oral drugs) வலியுறுத்துகிறார். இருந்தாலும் சில நோயாளிகளை வெளி மருந்து கொடுத்தும் குணப்படுத்தியிருக்கிறார். (…also treated through topical or transurethral means.)
Otolaryngology
அல்-முஜாஜ் ஃபி அல்-திப்(A Summary of Medicine) புத்தகத்தில், செவி வலி, செவியழற்சி(otitis), நடுச் செவியழற்சி(otitis media), வெளிக்காது வீக்கம்(otitis externa), செவிக்குழல் வலி, அதனால் ஏற்படும் சிறு வீக்கம், சீழ் போன்ற நீர் வடிதல், கேட்கும் திறன்குறைவு போன்றவை ஆறம்ப நிலை குறைபாடு, கவனிக்காமல் அலட்சியம் செய்யும்போது குணப்படுத்தமுடியாது நிலைக்கு(chronic stage)க்கு செல்லும் என்கிற அவர் கருத்து இன்றும் நீடிக்கிறது. இதை குணப்படுத்த வினிகரை(Vinegar) உபயோகப்படுத்துகிறார். இன்றும்கூட அழற்சிக்கு(infection) இதை உபயோகிக்கின்றனர்.
தத்துவம் & மனோவியல்
இறையியலை அடிப்படையாக வைத்து இவரது தத்துவக்கோட்பாடு இருக்கிறது, அவை இரண்டும் இஸ்லாமிய மருத்துவத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே மற்றுள்ளோரிலிருந்து மாறுபட்டு நிற்கிறார், உயிரும் உணர்வும்(soul and spirit) இதயத்திற்கு சொந்தமானது எனும் அரிஸ்டாட்டில் மற்றும் இப்னு சினாவின் கோட்பாட்டிலிருந்து விலகி அவை இரண்டு ஒன்றோ அல்லது பல உறுப்புகளுக்கோ(organs) தொடர்புடையதல்ல அது ’தான்’ என்ற தனித்தன்மை வாய்ந்தது என்கிறார். மனோவியலைப் பொருத்தவரை உணர்ச்சி, அறிவு(cognition), கற்பனை, செயல் இவைகளை இதயம் கட்டுப்படுத்துகிறது என்கிற அரிஸ்டாட்டிலின் கருத்தை முற்றிலுமாக மறுத்து மூளையே அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது என்கிறார்.
உணவு மற்றும் சுற்றுச்சூழல்
கித்தாப் அல்-முக்தார் ஃபி அல்-அகுதியா(The Coise of Foodstuffs) என்ற நூலில் உணவு, ஊட்ட உணவு(nutrition), நோயாளிக்கு கொடுக்கவேண்டிய உணவின் அளவும் வகையும், உடல் ஆரோக்கியம் இவைகளைப் பற்றி விரிவாக குறிப்பிடுவதோடல்லாமல் நோயாளிக்கு கொடுக்கப்படும் மருந்தின் அளவையும் குறிப்பிட்டுள்ளார். சுற்றுச்சூலைப் பற்றி குறிப்பிடும்போது, மாசுக்கட்டுப்பாடு சம்பந்தமாக காற்று அசுத்தமடைதல், நீர் அசுத்தமடைதல், மண் கேடாகுதல் (soil contamination), நகராட்சி குப்பைகளை தவறான முறையில் கையாளுதல், குறிப்பிட்ட சில பகுதிகளில் சுற்றுச்சூழலை மதிப்பீடு செய்தல் போன்ற அனைத்தையும் (அப்போதே) விளக்கியுள்ளார். (எண்ணூறு ஆண்டுகளுக்குப் பின் இப்போது மாசுக்கட்டுப்பாட்டைப் பற்றி உலகளவில் வியாக்கியானம் செய்துக்கொண்டிருக்கிறோம்! )
நாவல்
அல்-ரிஸாலா அல்-கமாலிய்யா ஃபி ஸீரா அல்-நபவிய்யா (The Treatise of Whole on the Prophet’s Biography) முதன் முதலில் அரபியில் இறையியலை மையமாக வைத்து எழுதிய அறிவியல் கதை; நாவல்; எதிர்கால சந்ததியினருக்கு பண்டைய பாலைவன மக்களின் சரிதையின் உதாரணம். இது 1268 க்கும் 1277 க்குமிடையில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது.
உணவின் மூலம் வளர்ச்சியடையும் பொருள் வளர்ச்சிதை மாற்றம்(catabolism) உள்ளடங்கிய ஜீவத்துவ பரிணாமம்(metabolism) சிக்கலான மூலக்கூற்றுகள் இணைசேர்ந்து இன்னும் பெரிய மூலக்கூற்றுகள் உருவாகும் வேதிவினை மாற்றத்தை(anabolism) உதாரணமாக்கி எழுதியுள்ளார். மேலும் இஸ்லாம் மதுவை தடை செய்திருக்கும்போது, மாறாக பண்டைய கிரேக்க மருத்துவர்களும், அவர் காலத்து ஒரு சில இஸ்லாமிய மருத்துவர்களும் குறிப்பிடுவது போல் wine ஐ மருந்துக்காகப்(self medication) பயன்படுத்துவதை இறையியல் அடிப்படையில் கண்டிக்கிறார். அவர்காலத்தில் ஒரு சில முஸ்லிம்கள் மது அருந்தலையும் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபட்டதுதான் காரணம் மங்கோலியர்கள் இஸ்லாமிய நாடுகளின்மீது படை எடுத்தது. இது இறை தண்டனை(divine punishment) என்கிறார் அந் நாவலில். இப்படி கதை ஒருபக்கம் இருந்தாலும் இப்னு சினாவின் உடற்கூறுவியலையும் pulmonary circulation பற்றியும் மனோவியல் பற்றியும் கதைவடிவில் சொல்கிறார்.
இஸ்லாமிய உணர்வு
இளமைக் காலமுதல் கொண்டிருந்த மார்க்கப் பற்று மருத்தவத்தில் முன்னோடியாக இருந்தாலும் கடைசிவரை கிஞ்சிற்றும் மாறாமல் இருந்து வந்திருக்கிறது. சட்டவியல்(Fiqh) மற்றும் மார்க்கச் சட்டம்(Sharia Law) பற்றி அனேக நூல்கள் எழுதியுள்ளார். அதில் முக்கியமானது ‘முஜாஜ் அல்-கானூன்’(The Summary of Law).
மொழியியலைப் பற்றி இரண்டு நூல்கள் எழுதியுள்ளார், ஒன்று ‘தரீக் அல்-ஃபசஹா’-பேசும் முறை(Road to Eloquence); மற்றொன்று சயீத் பின் அல்-ஹஸன் பக்தாதியுடைய ‘அல்-ஃபுசூஸ்’(The Segments) என்ற நூலுக்கு விளக்கம். தவிர தர்க்க சாஸ்திரத்தில் இப்னு சினாவின் ‘அல்-இஷ்ர’-அடையாளம்(The Signs) மற்றும் ‘அல்-ஹிதாயா’-வழிகாட்டல் (The Guidence) என்ற நூற்களுக்கு விளக்கமும் ‘அல்-வர்கத்’ (The Little Papers) என்ற நூலும் எழுதியுள்ளார். இது அரிஸ்டாட்டில் தத்துவத்தில் அவரது Organon and Rhetoric (ஆராய்ச்சி முறை மற்றும் அணியிலக்கணம்) பற்றி விளக்குகிறது.
அல்-முஃக்தஸர் ஃபி இல்ம் உஸூலில் ஹதீஸ்(A Short Account of the Methodology of Hadhidh) என்ற பெயருள்ள நூலில் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு ஹதீஸ், அவர்கள் சொன்ன சூழல் அல்லது காரண காரியம்(இஜ்திஹாத்), அதன் தன்மை, அது பெறப்பட்ட வழி (இன்சாத்-chain of transmission) இவைகளை நோக்கவேண்டும் என்கிறார். அதே காலத்தில் வாழ்ந்த இப்னு அல்- சாஹிஹ், ஹதீஸ் பெறப்பட்ட வழிமுறைகளை ஆய்ந்தால் போதும் என்கிறார். ஆனால் ஹதீஸ் ஆய்வாளர்களான இப்னு கல்தூன், அல்-தஹபி போன்றோர் ஹதீஸில் உன்னுடைய அறிவை எல்லா இடத்தும் உபயோகப் படுத்தாதே எப்போது தடுமாற்றம் அல்லது தெளிவு கிடைக்கவில்லையோ அப்போது சிந்தனைச் செய் என்கிறார்கள்.
ஹதீஸ் வல்லுனர்கள் நபி மொழியை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். 1.உண்மையானது(Shih); 2. ஏற்றுக்கொள்ளத்தக்கது (அஹ்ஸன்-Fair); 3. பலவீனமானது(ளயீஃப்). ஆனால் இப்னு அல்-நஃபீஸ் நான்காகப் பிரிக்கிறார், 1.உண்மையானது(மஃக்லூம் அல்-சிதுக்); 2.உண்மையாக இருக்கலாம்(யுஜன்னு பிஹில் சிதுக்);3. உண்மையற்றதாக இருக்கலாம்(யுஜன்னு பிஹில் ஃகதப்); 4.உண்மையற்றாது என வரையறுக்கப்பட்டது.(மஃக்லூம் அல்-ஃகதப்). இன்னும் சஹி புஹாரி, சஹி முஸ்லிம் ஹதீஸ் தொகுப்புக்களை கண்ணுறும்போது இன்சாத்(Chain of transmission) ஐ பார்த்தபின்பே அது எத்தன்மை வாய்ந்தது என முடிவு செய்யவேண்டும், காரணம் பெருமானார் அவர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்படவில்லை. ளயீஃபான ஹதீஸ்களை உண்மையற்றாதாக இருக்கலாம் என்ற வரிசையில் சேர்த்துவிட்டு ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசையில் ஒருவர் நேர்மையற்றவராக இருந்தாலும் அது தவறானது, மார்க்க விசயத்தில் தவறு ஏதும் நிகழ்ந்திடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார்.
Views of Some Modern Historians :
Max Meyrholf, a distinguished scholar of Arabic historical medicine, stated:
“… We have seen that Ibn Nafis, three centuries before Colombo, had already noticed visible passages between the two types of pulmonary vessels.”
In the William Osler Medal Essay on the discovery of the pulmonary circulation, Edward Coppola said,
“…The theory of pulmonary circulation propounded by Ibn Nafis in the 13th century was not forgotten and that centuries after his death it may have influenced the direction of the anatomical investigations of Colombo and Valverde, who finally announced it to the
Western world as a physiological fact susceptible to experimental proof.”
“Ibn al-Nafis is best known for his writings on physiology and medicine. His book Sharh Tashrīh al-Qānūn described pulmonary circulation centuries before noted English physician William Harvey described the circulation of blood in 1628″, (Encarta Encyclopedia
2003)
Sami Haddad from Lebanon published an article in the Annals of Surgery in 1936 about Ibn Nafis and other articles were published also by Ayman et al and Dr. Abdul Kareem Shahadah from Syria showing clearly that Ibn Al-Nafis should be given the credit for the
discovery of the pulmonary circulation 300 years before William Harvey was even born!
***
Sources:
http://www.scivee.tv/node/5813 (Video)
http://shaonforeveryone.blogspot.com/2011/02/biography-of-ibn-al-nafis.html
http://en.wikipedia.org/wiki/Ibn_al-Nafis
http://wiki.answers.com/Q/What_was_Ibn-al-Nafis_ideas_for_the_human_cirulation
http://records.viu.ca/~mcneil/nafist.htm
http://www.unhas.ac.id/rhiza/arsip/saintis/nafis.html
http://www.eimjm.com/Vol2-No1/Vol2-No1-L2.htm
http://www.indepreviews.com/article/2011/vol-13-no-1/002-101-Ibn-Al-Nafis.pdf
http://forum.urduworld.com/f1006/ibn-al-nafis-335429/
http://www.islamonline.com/news/articles/7/Ibn_Al_Nafis.html
http://wzzz.tripod.com/NAFIS.html
http://pusaka-arqustany.blogspot.com/2009/11/ibn-el-nafis-1208-1288-ad.htmlஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-85006627611607210132011-10-14T10:49:00.003+04:002011-10-14T10:52:25.630+04:00AL KHWARIZMI - The Father of Algebraஅருட்கொடையாளர்-3<br /><br />நான் படிக்கிற காலத்தில் 1200 வயதுடைய அல்ஜிப்ராவை பத்தாம் வகுப்பில் சொல்லிகொடுக்கப்பட்டது. அப்போது இரண்டு வகையான கணிதம் இருந்தது. ஒன்று general mathametics மற்றொன்று composit mathametics. பொது கணிதத்தைப் பொருத்தவரை அல்ஜிப்ரா மருந்துக்குத்தான் இருக்கும். ஆனால் காம்பொஸிட்டைப் பொருத்தவரை முழுக்க முழுக்க அல்ஜிப்ரா+ஜியாமெட்ரிதான். அதில் வரும் சூத்திரங்களை நினைவில் வைத்துக்கொண்டால் அதைப் போன்ற சுலபமான கணிதம் கிடையாது. சூத்திரம் கொஞ்சம் பிசகினாலும் கழுதைக் கெட்டால்.... என்றாகிவிடும். இப்போது சற்று முன்னேற்றம், ஆறாம் கிளாஸிலேயே ஆரம்பித்துவிடுகிறார்கள். <br /><br />கல்வி வாழ்க்கை முடிந்து, சம்பாதிக்கத் தொடங்கி, கல்யாணம் குடும்பம் என்றாகிய பிறகு கணிதத்திற்கு வேலை இல்லை. ஆனால் எங்கள் ஹஜ்ரத் ஆன்மீகப் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது ஒரு முறை சொன்னார்கள், ஜியாமெட்ரிலெ, யுகலிட்ஸு [http://en.wikipedia.org/wiki/Euclid] ஒரு பிரின்சிபலை சொல்லி இதை ஒத்துக்கொள் என்பான். அதை ஒத்துக்கொண்டுத்தான் ஆகணும். அது பிறகுதான் புரியும். அதே சிஸ்டம்தான் நம்ம கிட்டேயும் ஒரு வார்த்தையை கொடுத்து அதை அல்லாவுடையப் பேராக சொல்லி திக்று செய் என்பேன். என்னா ஏதுண்டு யோசிச்சுக்கூடப் பார்க்காம செஞ்சுத்தான் ஆகணும். ஏன்னு கேட்கிறதா இருந்தா நாளையிலேந்து வராதே என்றார்கள். <br /><br />வேலூர் மதரஸாவில் ஓதிய ஆலிம்சா ஜியாமெட்ரி பத்தி சொல்றாக, அல்ஜிப்ராவைப் பத்தி சொல்றாக, யுகலிட்ஸ் என்கிறாக, யுகலிட்ஸ்..! அது யார் அல்லது என்னவென்றே புரியவில்லையே.!? என அப்போது நான் சிந்தித்ததுண்டு, காலஓட்டத்தில் அவர்கள் சொன்னமாதிரியே விளக்கம் தானாகவே புரிய ஆரம்பித்தது. யுகலிட் ஜியாமெட்ரியின் தந்தை என்று ரொம்ப வருஷத்துக்கு பிறகுதான் தெரிந்தது. அல்ஜிப்ரா எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி இருந்துச்சு அப்பொ, இப்ப எல்லாம் போச்சு. என்றாலும் அல்ஜிப்ராவைக் கண்டுபிடித்தது ஒரு இஸ்லாமியர் என எப்போதோ எங்கேயோ படித்த ஞாபகம், அல்லது கேட்ட ஞாபகம். அதில் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. கணிதவியலில் கிரேக்கர்கள் சூரர்களாக இருந்தார்கள் என்பதுதான் என் நம்பிக்கை.<br /><br />அருட்கொடையாளர்கள் வரிசையில் அல் குவாரிஸ்மி வந்தபோதுதான் தெரிந்தது மனித சமுதாயத்துக்கு அரபியர்கள் எத்துணை அர்பணிப்பு செய்திருக்கிறார்கள் என்பது. இஸ்லாமிய சிந்தனையாளர்கள் தனித்து நிற்காமல் இந்திய தத்துவங்களையும் கிரேக்கத் தத்துவங்களையும் இணைத்துக்கொண்டு புதிய வழிமுறைகளை புதையலாகத் தந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. அவர்களுடைய ஆய்வுகளில் அகம்பாவமோ கர்வமோ இல்லை. முந்தைய காலத்தவர்களையும் பிற நாட்டவர்களையும் அவர்களின் கண்டுபிடிப்புக்களையும், தத்துவங்களையும், அறிவுகள் முதல் அனைத்தையும் ஏற்றுக்கொண்டார்கள். அறிவுக்காகவே வாழ்ந்து developed invention ஐ இம்மனித சமுதாயத்துக்கு தந்திருக்கிறார்கள் எனும்போது பெருமிதம் கொள்வதில் தவறில்லை.<br /><br /><a href="http://abedheen.wordpress.com/2011/09/10/al-khwarizmi/">மேலும் படிக்க</a>ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-23328434428598783602011-08-31T10:53:00.006+04:002011-08-31T11:04:54.417+04:00இப்னு அல் ஹைதம்-FATHER OF MODERN OPTICSஅருட் கொடையாளர்கள் – 2
<br />
<br />இம்சை அரசன் 23ம் புலிகேசியை எல்லோருக்கும் தெரியும். கற்பனையாக இருந்தாலும் அறிவீனமும், அசட்டுத்தனமும், துன்பம் விளைவித்து அதில் இன்பம் காணும் பாத்திரம். இந்த மாதிரி அரசர்கள் நம் நாட்டில் மட்டுமல்ல உலக வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். 10-ம் நூற்றாண்டின் எகிப்தில் வாழ்ந்த மன்னர் ஒருவர் இப்படித்தான் இருந்தார் ஆனால் அவரிடமும் சில நல்ல குணங்களும் இருந்ததின் விளைவாக நல்ல விஞ்ஞானிகள் கிடைத்துள்ளனர். எனவே அவரைப் பற்றி இங்கே அறிமுகம் செய்வது அவசியம்.
<br />
<br />ஆம், அபு அலி அல் மன்சூர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் அறியப்படுவது ‘அல் ஹாகிம் பி அம்ரல்லாஹ்’ (Ruler by God’s Command). ஷியா வகுப்பின் இஸ்மாயிலி பிரிவான ஃபாத்திமியா வகுப்பை சேர்ந்தவர். இவரிடமிருந்த சில குணங்களை ஆதாரமாக வைத்து சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவது ‘The Mad Caliph’. இவருடைய ஆட்சியில் மக்களை மட்டுமல்ல சில விலங்கினங்களையும் பிரத்தியேகமாக கவனித்தார். உதாரணமாக அவரைப் பார்த்து எந்த நாயும் குரைக்கக்கூடாது. தெரியாத்தனமாக குரைத்தால் அதன் ஆயுள் முடிந்தது என்று அர்த்தம். எனவே குரைக்கும் நாய்கள் அனைத்தையும் கொன்று குவித்தார். சில வகையான காய்கனி வர்கங்களையும் சிப்பி, நண்டு போன்ற(shellfish) இனங்களையும் உண்ணக்கூடாது என கட்டளை இட்டார், (அதாவது அவருக்கு எவை பிடிக்கவில்லையோ அவற்றை வேறு யாரும் உண்ணக்கூடாது போலும்.) ஸுன்னி முஸ்லிம்கள் கிருஸ்துவர்கள், யூதர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் என encylopedia of britanica கூறுகிறது. Al-Hakim was highly eccentric, for example he ordered the sacking of the city of Al-Fustat என்கிறார் J.J.O’Connor and E.F.Roberston. அதே நேரம் சில நல்ல குணங்களும் இருந்தன. பஞ்சம் வந்தபோது உணவு தட்டுப்பாடு வராமல் பார்த்துக்கொண்டார். இப்போதுள்ள ஆட்சியாளர்கள் ’கண்டுக்காமல்’ இருப்பார்களே அதுபோல் இல்லாமல் நுகர்பொருள் விலை ஏறாமலும் பார்த்துக்கொண்டார். தவிர பள்ளிவாசல்கள் கட்டினார், அறிஞர்களையும் கவிஞர்களையும் ஆதரித்தார், இஸ்மாயிலி வகுப்பு வளருவதற்கு ஆதரவளித்தார். இதுவே Druze மதம் வளர்வதற்கு காரணமாக அமைந்தது என பிரிட்டானிகா கூறுகிறது. அவர் காலத்தில் வாழ்ந்த சூரிய கடிகாரத்தையும் பெண்டுலத்தையும் கண்டுபிடித்த அலி பின் யூனுஸ் என்ற கணிதமேதைக்கு வானவியல் ஆராய்ச்சிக்காக ‘ஜபல் அல் முகாத்தம்’ என்ற பகுதியில் வான் ஆய்வு நிலையம்(observatory) ஒன்றை அமைத்துக்கொடுத்தார். தனது இல்லத்தில் கெய்ரோவை ஆராய்வதற்காக வானவியல் கருவிகள் சிலவற்றை வைத்திருந்தார், நூலகமும் அமைத்தார். இவரைப் பற்றி தவறான கருத்துக்களை ஒருசில வரலாற்றாசிரியர்கள் பரப்பியுள்ளனர் என ismaili.net இணைய தளம் கூறுகிறது. Al-Ḥākim mysteriously vanished while taking a walk on the night of Feb. 13, 1021. என்று பிரிட்டானிகா கூறுகிறது. எப்படியோ, இவர் காலத்தில் வாழ்ந்தவர்தான் இன்றைய நவீன கேமராக்களின் முன்னோடி இப்னு அல் ஹைதம்.
<br />
<br /><a href="http://abedheen.wordpress.com/2011/08/17/jaffer2-haytham/">தொடருங்கள்....</a>
<br />
<br />
<br />ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-81358161248896126822011-08-26T17:19:00.005+04:002011-08-26T17:30:53.758+04:00அல் பைரூனிஅருட் கொடையாளர்கள் - 1
<br />
<br />வித்தியாசமான தலைப்பு என்று நினைக்க வேண்டாம் சில வருடங்களுக்கு முன் ‘சில மனிதர்கள்’ என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெரியவர்கள் செய்த சாதனைகள், கண்டுபிடிப்புகளைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து ஆரம்பமும் செய்துவிட்டேன். போதுமான குறிப்புகள் கிடைக்காததினாலும், அவைகளை தேடி எடுக்க பொறுமை இல்லாததினாலும், சோம்பேறித்தனத்தினாலும் எழுதிய நோட்டை கிடப்பில் போட்டுவிட்டேன். உறங்கிக்கொண்டிருந்த நோட்டைத் தூசித் தட்டி உசிப்பியதன் பெருமை ஆபிதீனை சாரும்.
<br />
<br />எப்போதுமே அவரிடமிருந்து திடீர் கேள்விதான் வரும். அதுபோல்தான் இதையும் கேட்டார். “நானா காம்பாஸைக் கண்டுபிடிச்சவர் யார்? இதில் அரபிகளுடைய பங்கு நிறைய இருக்கிதாம், கொஞ்சம் பாருங்க” என்றார். விளைவு நோக்குவார்கு நோக்கும் பொருள் தருபவள் அல்லவா கூகுல். <a href="http://en.wikipedia.org/wiki/Compass"><em>திசைக் காட்டும் கருவியை</em> </a>கி.மு. 247 ஆண்டுகளுக்கு முன்பே சீனர்கள் கண்டுபிடித்துவிட்டதாக சொன்னாள். இதில் அரபிகள் பங்கு என்ன? விடவில்லை ஏற்கனவே எடுத்து, குப்பையில் போட்டிருந்த குறிப்பைத் தேடினேன். பலன் கிடைத்தது. ‘Bayrooni discovered seven distinct methods of finding the direction of the North and South, and constructed mathematical techinques to determine the exact time of the commencement of the seasons’ என்ற குறிப்பு அதில் இருந்தது. ஆபிதீனின் கேள்வியால் ஆர்வம் உந்த இன்னும் தேடினேன். அள்ள அள்ள கிடைத்தன. அள்ளுவதற்குதான் பாத்திரம் இல்லை. அவரைப் பற்றி அவ்வளவு செய்திகள். அதற்கு முன்பாக ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் பெரிய ஆராய்ச்சியாளனுமல்ல, சரித்திர ஆசிரியனுமல்ல. ஒன்றும் தெரியாத சதாரண குப்பை நான். எனக்கு தெரிந்த சிலவற்றை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். இதுவே முழு செய்தி அல்ல. இன்னும், இன்னும் ஆழமான செய்திகள் இருக்கின்றன, விரிவான செய்திகளும் கொட்டிக்கிடக்கின்றன. அவைகளை தேடிக்கொள்வது ஆர்வமுள்ளவர்களின் பொருப்பு.
<br />
<br />சரித்திரம் படைத்தவர்கள் அனேகர் இருக்கலாம் ஆனால் மனித சமுதாயத்துக்கு காலங்காலமாக பயனுள்ள வகையில் தங்கள் சாதனைகளைத் தந்தவர்கள் ஒரு சிலரே. அந்த சிலர் யார் என்று தெரியாத வகையில் காலம் மறைத்துவிட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் நாம் மறந்திருக்கிறோம். சாதனைகள் படைத்த மேற்கத்தியவர்களையே பார்த்துப் பார்த்து பூரித்துப் போயிருக்கும் நாம் மத்திய கிழக்கில் உள்ளவர்களையோ அல்லது கிழக்கில் உள்ளவர்களையோ கண்டுகொள்வதில்லை. அறிவியல், கணிதம், மருத்துவம், வானவியல், உளவியல் இவைகளின் தந்தைகளை இஸ்லாம் தந்திருக்கிறது என்று பெருமைப் பேசிக்கொண்டிருக்காமல் அவர்களை நினைவுகூறத்தான் இது. எனவே அவர்களைப் பற்றிய நான் அறிந்த செய்திகளை உங்கள் முன் வைக்கிறேன். <strong><a href="http://abedheen.wordpress.com/2011/07/28/jaffer-on-bayrooni/">மேலும் படிக்க</a></strong>ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-32140677379991791322011-08-08T18:32:00.014+04:002011-08-10T17:48:34.334+04:00கலப்படமும் கஞ்சத்தனமும்இரண்டு தினங்களுக்குமுன் ஆபிதீன் பக்கத்தில் ஜஃபருல்லாஹ் நானாவின் '<a href="http://abedheen.wordpress.com/2011/08/04/z-kalappadam/">எல்லாமே</a>' என்ற தலைப்பில் வந்த கவிதை கலப்படத்தைப் பற்றி எழுதியிருந்தார்கள். 'கலப்படம் உணவில் மட்டும் அல்ல, தொழுபவர்கள் வட்டி வாங்கினால், அதுவும் கலப்படம்தான்'
<br />
<br />அதை படித்ததிலிருந்து என் சிந்தனை சுழன்றுகொண்டே இருந்தது. தொழுகையில் கலப்படம் மட்டுமா செய்கிறார்கள் அபகரிப்புமல்லவா செய்கிறார்கள். "அனாதைகளின் பொருள்களை எடுத்துக்காதீங்கப்பா, அவங்கள்ட சொத்தைப் பாதுகாத்து உரிய சமயத்தில் அளவில்
<br />குறைவில்லாமல் கொடுத்துடங்க" ன்னு கால்நடைகள்(அல் அன்ஆம்) அத்தியாயத்தில் 152 வது வசனத்தில் சொல்கிறான்.
<br />
<br />அனாதைகள்னா யாரு? தாய் தகப்பன் இல்லாதவங்க; அதரவு இல்லாதவங்க. அவங்களுக்கு ஞாயமா நடந்துக்குங்கன்னு நமக்கு சொல்றான். அப்பொ அல்லா யாரு? அவனும் அனாதிதானே! 'ஆதியும் அந்தியும் இல்லாத அனாதியானவன்' என்று சூஃபியாக்கள் சொல்றாங்களே! அப்படி இருக்கும்போது அவனுக்குள்ள தொழுகையிட அளவை குறைக்கலாமா? இது அனாதி சொத்தை அபகரிக்கற மாதிரியல்லவா?
<br />
<br />பர்ளு தொழுகை பதினேழு ரக் அத்தை பிரிச்சுப் பிரிச்சு பெருமானார் கொடுத்துட்டாஹ, அதுலெ கையெ வைக்கமுடியலெ நம்மாலெ. ஆனால் ஷியாக்கள் கையெ வச்சுட்டாங்க. அதுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை விட்டுத்தள்ளுங்க. ஆனா திராவிஹ்? ரமலானில் நோன்பிருந்து கொஞ்சம் அதிகப்படியா இறைவணக்கம் செய்தா ஈமான் பலப்படும், அந்த மனப்பான்மை அடுத்த ரமலான் வரை தொடரணும் என்பதற்காக திராவிஹைவைக் கொண்டுவந்தாஹ, மூணு நாள் தொழுதாஹ கூட்டம் அளவுக்கு மீறி வருவதைப் பார்த்து, தொடர்ந்து தொழுவித்தால் இது கடமயாகிவிடும் என்ற அச்சத்தால் பள்ளிவாசலுக்கு வராமல் தொழுதுகொள்ளுங்கள் என்று சஹாபாக்களிடம் சொல்லிவிட்டு வீட்டில் தொழுது கொண்டார்கள். ஆனால் எத்தனை ரக்அத் தொழுவித்தார்கள் என்ற ஹதீஸ் கிடையாது. நானும் தேடிப்பார்த்தேன் கெடைக்கலை.
<br />
<br />திராவிஹ்வைப் பத்தி <a href="http://www.quranenglish.com/hadith/sahih_bukhari/032.htm">புகாரி ஷரீஃபில்</a> பதிமூனு ஹதீஸ் இருக்கு அதே பதிமூனு முஸ்லிம் ஷரீஃபில் இருக்கு. அந்த பதிமூணுலெ <a href="http://chittarkottai.com/bukhari/tamil/index.php">ஒரு ஹதீஸ் </a>மட்டும் தெளிவானதா இருக்கு. அதாவது அபு சலாமா இப்னு அப்துற்ரஹ்மான் என்கிற ஒரு நபி தோழர் அன்னை ஆயிஷ (ரலி) அவர்களிடம் 'கைஃப கான சலாத்துன் நபியி ஃபில் ரமலான' - ரமலானில் நபியுடைய தொழுகை எப்படி இருந்தது? என்று கேட்கிறார்கள். அன்னை ஆயிஷா (ரலி) பதில் அளிக்கிறார்கள்: 'லா ஃபில் ரமலான வஅலா ஃபில் கைரிஹி' - ரமலானில் மட்டுமல்ல மற்ற மாதங்களிலும் சரி அவர்கள் நான்கு ரக்அத் தொழுவார்கள்; அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதீர்! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதீர்! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள் என்று.
<br />
<br />'லா ஃபில் ரமலான வஅலா ஃபில் கைரிஹி' என்ற ஒரே ஒரு வார்த்தையிலிருந்து நல்லா தெரியிது பெருமானார் அவர்கள் தொழுதது திராவிஹ் அல்ல தஹஜ்ஜத்(நடுநிசி தொழுகை) என்று. திராவிஹ் ரமலானில் மட்டும்தான், மற்ற மாதங்களில் கிடையாது. ஆனால் நம்ம ஆளுங்க எல்லாத்தையும் விட்டுட்டாங்க எட்டை மட்டும் எடுத்துக்கிட்டு திராவிஹ் 'எட்டு' தான் என்று அடம் பிடிக்கிறாங்க. வஹாபிஸம் உருவான நாட்டிலேயே இருபது ரக்அத் தொழுறாங்க, இந்த வஹாபி குஞ்சுகள் எட்டைவிட்டு எகிற மாட்டேன்கிறது. பெருமானார் அவர்கள் தொழுதது நாலு நாலா, இவங்க ரெண்டு ரெண்டா, அதுலேயும் கொழப்பம்.
<br />
<br />சஹாபா பெருமக்களிடையே சரியா ஆதாரம் கிடைக்காததால் பள்ளிவாசல்லெ குழு குழுவா தொழுதுகிட்டு இருந்தாங்க. ஹஜ்ரத ஒமர் கத்தாப்(ரலி) அவர்கள்தான் அதை மாற்றி இருபது ரக்அத்து தொழுகையாக அமைத்தார்கள். அதை நாம் ஏற்று கொள்ளக்கூடாதா? பயான்
<br />பண்ணும்போது உமர்(ரலி) அவர்களை முன்னுதாரணம் வைத்து பேசுகிறோம், தொழுகையில் அவர்கள் வழிமுறையை எடுத்துக்கொண்டால் என்ன? அல்லது புனிதமிகு ரமலான் மாதத்தில் அதிகமாகத் தொழுதால் என்ன குறைவு வரும்? இதில் ஏன் கஞ்சத்தனம்? குதிரைக்கு பட்டைக்
<br />கட்டியதுபோல் இருக்காமல் ஹதீஸை சற்று அலசிப்பாருங்கள். 'சிந்தியுங்கள், சிந்தியுங்கள்' என்று அல்லாஹ் குர்ஆனில் அனேக இடத்தில் சொல்கிறான். சிந்தித்துப்பாருங்கள்...
<br />ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-58805068679721043512011-07-30T19:10:00.005+04:002011-07-30T19:26:17.352+04:00ஜக்காத் எப்போது கொடுப்பது?என் கண்ணோட்டத்தில் ஜக்காத். <br /><br />நோன்பு வருகிறது, ஜக்காத்தை எதிர்பார்த்து எத்தனை எத்தனை ஏழைகள் ஏக்கத்துடன் காத்திருப்பர், கொடுக்கும் கொடைவள்ளல்களும் எதிர்பார்ப்புடன் இருப்பர். கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் உள்ள இணைப்பை இந்த புனித ரமலான் ஏற்படுத்துகிறது. வேறு வார்த்தையில் சொன்னால் நோன்புடன் ஜக்காத்தை இணைத்துவிட்டோம். இது சரியா? இறைவன் என்ன சொல்கிறான்? என் அலசல். இது ஜூன் 25ல் <a href="http://abedheen.wordpress.com/category/%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/%e0%ae%b9%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9c%e0%ae%be%e0%ae%83%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d/page/5/">ஆபிதீன்</a> பக்கத்தில் வெளியானது, இப்போது பொருந்தும் என மீள் பதிவு செய்கிறேன். தவறு இருப்பின் சுட்டவும். <br /><br />த.மு.மு.க வுடைய அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான ‘மக்கள் உரிமை’ பத்திரிக்கையில் வந்த கட்டுரை ஒன்றை எனது நண்பர் சிலாகித்து சொன்னார். அவர் த.மு.மு.க-வில் முக்கிய பொறுப்பு வகிப்பவர். அவர் சொன்ன அந்த கட்டுரை ‘தர்மம்’ பற்றியது, படித்துப் பார்த்தேன் அது கட்டுரை அல்ல. மாறாக பெருமானார் சொன்ன ஹதீஸ்களால் நிரப்பப்பட்ட ஒரு சிறிய தொகுப்பு.<br /><br />இஸ்லாமியப் பத்திரிக்கைகள் பெரும்பாலும் அது தினசரியாக இருந்தாலும் சரி மாதப் பத்திரிக்கையாக இருந்தாலும் சரி சொல்ல வேண்டிய செய்தியை சொல்லாமல் அதை சார்ந்த ஹதீஸ்களையும் குர்ஆன் ஆயத்துக்களையும் எழுதி பக்கத்தை நிரப்பி வைக்கிறார்கள். இவை மக்களை சென்றடையும்போது வெறும் ஆயத்துக்களும் ஹதீஸ்களுமாக இருக்கின்றனவே ஒழிய அவற்றால் உண்டாகும் விளக்கம், பெறும் பயன், சமூக சீர்திருத்தம் இவைகள் இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு விடுகிறார்கள். இதை செய்தால் நன்மை உண்டு, அல்லா சந்தோசப்படுவான், சொர்க்கம் கிடைக்கும். அதை செய்தால் தீமை, அதனால் அல்லாவின் சாபத்துக்கு ஆளாக நேரிடும், நாளை மறுமையில் நரகம், வேதனை என்று பயமுறுத்தல்கள் காணப்படுகின்றன. நாளை வரப்போவதைப் பற்றிய சிந்தனைச் செய்திகள் காணப்படுகிறதே தவிர இன்று ஆகவேண்டிய நடைமுறை இல்லை. நாளை மலரும் நல்லவைகளுக்கும் தீயவைகளுக்கும் இன்றைய எண்ணம், செயல்தான் காரணம் என்ற உண்மையை உணருவதில்லை.<br /><br />பத்திரிக்கையில் வந்த கட்டுரையுடன் அல்லாஹ், ரசூல் தர்மத்தைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்பதை பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம். இது முழுமையானதல்ல, ஒரு சிறு நோட்டம். என்றாலும் பத்திரிக்கையைக் கொடுத்து இக்கட்டுரை எழுதப் பணிந்த அதிரை நண்பர் அஷ்ரஃப் அண்ணாவியாருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />***<br /><br /><strong>தர்மம் / ஜக்காத்</strong><br /><br />தர்மத்தின் முக்கிய நோக்கமே பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைப்பதே, ஏழைக்கும் செல்வந்தனுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கக் கூடாது; ஒரு கூட்டம் சுகபோகமாக வாழவும் வேறொரு கூட்டம் அடுத்தவேளை சோற்றுக்கு ஏங்கவும் கூடாது, குறைந்த பட்சம் யாசிக்காது வாழவேண்டும் என்பதே அதன் அடிப்படை சித்தாந்தம். இதை கருத்தில் கொண்டுதான் எல்லா மதங்களும், மதங்களற்ற சமூக அமைப்புகளும் இதனை வலியுறுத்துகின்றன.<br /><br />இந்த வகையில் இஸ்லாம் மற்ற எல்லாவற்றையும்விட சற்று மாறுபட்டு நிற்கிறது. தர்மம் என்றால் என்ன? அது எப்படி இருக்கவேண்டும்? யார் யாருக்கு கடமை ஆகிறது? எப்போது கொடுக்கவேண்டும்? எப்படி கொடுக்கவேண்டும்? இப்படி பல கோணங்களில் வரையறுத்து வைத்திருக்கிறது. இந்த வரையறை கொடுப்பவருக்கும் கொடுக்கப்படுபவருக்கும் பாதுகாப்பாகவே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br />தொகுதி: 08 இதழ்: 05 ஜூன் 17 to 23 இதழில் மூன்றாம் பக்கத்தில் ‘இறைமொழியும் தூதர் வழியும்’ என்ற பகுதியில் ‘தர்மம்’ என்ற தலைப்பில் புகாரி ஷரீஃபிலிருந்து எடுக்கப்பட்ட ஆறு ஹதீஸ்கள் இருக்கின்றன. “பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.” என தர்மத்தை வலியுறுத்தும் ஹதீஸும் அதை சார்ந்த மற்ற ஹதீஸ்களே இருக்கின்றன. ஒரு ஹதீஸுக்குக்கூட விளக்கம் இல்லை. இப்போதெல்லாம் தினசரி நாள்காட்டி தாள்களில் இறை வசனங்களும், நபி மொழிகளும் இருக்கின்றன. அரசியல், சமூக நிலை, மசோதா, இட ஒதுக்கீடு, கமிஷன் ரிப்போர்ட் என பல துறைகளை அலசுகிற அளவுக்கு பத்திரிக்கைகள் குர்ஆனையும். ஹதீஸையும் விளக்குவதில்லை.<br /><br />இறைவன் ஜக்காத்தைப் பற்றி சொல்லும்போது தொழுகையோடு சேர்த்தே சொல்லுகிறான். “வ அக்கீமுஸ்ஸலாத்த வ ஆத்துஜக்காத்த…” அப்படி என்றால் எந்த அளவுக்கு தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து தினம் கடமையாக்கப்பட்டிருக்கிறதோ அதே போல் ஜக்காத்தும் கடமையாக்கப்பட்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். ஆனால் நாம் என்ன செய்கிறோம்..? ரமலான் மாதம் வந்துவிட்டால் ஜக்காத் கொடுக்கிறோம். அதாவது ஜக்காத்தை நோன்புடன் இணைத்துவிட்டோம்.<br /><br />அது ஷிர்க் இது குஃப்ரு, அல்லா ரசூல் சொல்லாததை செய்து இணை வைக்கிறார்கள் என்று கத்தும் மாட(ல்)ர்ன் ஆலிம்கள்கூட இதை பற்றி சிந்திப்பதில்லை. இது ஒரு பக்கம் இருந்தாலும் ஹதீஸை அடிப்படையாக வைத்து 40 க்கு 1 என்ற அடிப்படையில் நூத்துக்கு இரண்டரை ஜக்காத்தாக கொடுக்கவேண்டும் என்று மார்க்க அறிஞர்கள் நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள்.<br /><br />இது கணக்குபடி சரிதான், ஆனால் நூத்துக்கு இரண்டரை என்ற அடிப்படையில் பார்த்தால் 99 ரூபாய் வரை ஜக்காத் கடமை ஆகாது. நூறு ரூபாய் வந்தால்தான் ஜக்காத் கடமை ஆகிறது. இது முற்றிலும் தவறு. நாற்பதுக்கு ஒன்று என்ற அடிப்படையில் பார்த்தால் 39 ரூபாய் வரை ஜக்காத் கடமை ஆகாது. எப்போது நாற்பது ரூபாய் வந்துவிட்டதோ ஒரு ரூபாய் ஜக்காத் கொடுத்தாகவேண்டும். எண்பது ரூபாயானால் இரண்டு ரூபாய், பின் நூத்தி இருபதுக்கு மூன்று ரூபாய் ஆகும். நூறு ரூபாய் இருக்கும்போது ஜக்காத் கடமை ஆகாது. இதை எப்போது கொடுக்க வேண்டும்?<br /><br />இறைவன், ஜக்காத்தை நோன்புடனோ அல்லது ஹஜ்ஜுடனோ சேர்த்து சொல்லாமல் தொழுகையுடன் சேர்த்து, சேர்த்து ஜக்காத்தை வலியுறுத்துகிறான். அப்படி வலியுறுத்துவதின் நோக்கமே தினமும் கொடுக்கவேண்டும் என்று தெளிவாகத் தெரிகிறது. தினம் கொடுக்க முடியாமல் போகும்பட்சத்தில் ஒரு வாரமோ பத்து நாட்களோ சேர்த்துக் கொடுக்கலாம். ஆனால் ஒரு வருடம் வரை சேர்த்து வைத்தால் அங்கு இவ்வளவா…? என்ற மலைப்பு ஏற்பட்டு நற்செயலை மனம் தடுக்கும். <br /><br />ஒரு மனிதனுக்கு உணவு, உடை , இருப்பிடம் இம்மூன்றும் அவசியம் என்றாலும் இருப்பிடம் இல்லாமல் வாழ்ந்துவிடலாம்; இருக்கும் உடையை உபயோகித்து நாட்களைக் கழிக்கலாம்; ஆனால் உணவு…..? எனவே அவ்வுணவைப் பெறுவதற்கான வழி வகை செய்யவேண்டும். அது பணமாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. பொருளாகவும் இருக்கலாம், உணவாகவும் இருக்கலாம். வறுமை ஒழியவேண்டும். இதை கருத்தில் கொண்டுதான் இறைவன் தொழுகையுடன் ஜக்காத்தை இணைத்திருக்கிறான் என்று தெளிவாகிறது.<br /><br />முடியாதவனுக்கு நோன்பு கடமை ஆகாது, வசதியும் தெம்பும் இல்லாதவனுக்கு ஹஜ்ஜு கடமையாகாது. ஆனால் ஏழையாயிருந்தும் நாற்பதுக்குமேல் வருமானம் வந்தால் அங்கே ஜக்காத்து கடமையாகிவிடுகிறது. தொழுகை எந்த அளவுக்கு ஒருவனுக்கு முக்கியமோ அதே முக்கியம்தான் ஜக்காத்தும். நான்தான் ஏழையாயிற்றே எனக்கு ஜக்காத்து கடமை இல்லை என்று சொல்லமுடியாது. யாசிப்பையே தொழிலாக வைத்திருப்பவனுக்கும் இது பொருந்தும்.<br /><br />ஒருவன் வறுமையில் இருக்கிறான் அல்லது உழைத்து சம்பாதிக்க முடியாத நிலை அல்லது ஆதரவற்ற வயோதிகம் அல்லது பிணி; கேள்விக்குறியாக இருக்கும் இத்தகையவர்களின் அன்றாட வாழ்வு; அவர்களிடம் போய் இதோ ரமலான் நெருங்கிக்கொண்டிருக்கிறது, உனக்குத்தான் தெரியுமே ரமலான் மாதம் முழுவதும் நான் வாரி வழங்குவேன் என்று சொன்னால்…?<br /><br />அதற்காக ரமலானில் கொடுப்பது தவறு என்றோ அல்லது கொடுக்கக் கூடாது என்றோ பொருள் கொள்ளக்கூடாது. ரமலானில் மட்டும் கொடுப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. இந்த தவறை காலங்காலமாக ஒவ்வொரு நாட்டிலும் செய்துகொண்டிருப்பதால் ரமலானில் கொடுத்தால் அதிக நன்மை தரும் என்ற கருத்து ஒவ்வோர் மனதிலும் ஆழமாக வேரூன்றிவிட்டது.<br /><br />“ஒரு பேரிச்சை பழத்தையேனும் தர்மம் செய்யுங்கள்” என்று பெருமானார் கூறுவது, அது வறுமையை நீக்காவிட்டாலும் பசியை தணிக்கும் என்ற நோக்கம் அங்கே காணப்படுகிறது. “அடுத்தவீட்டுக்காரன் பசித்திருக்கும்போது தான் மட்டும் உண்பவர் என்னை சேர்ந்தவர் அல்ல” என்கிறார்கள். அப்படியென்றால் நீ முஸ்லிமே அல்ல என்ற பொருள் அங்கே தொனிக்கிறது. “எந்த விருந்து ஏழைகளுக்கு பங்கு கொடுக்கவில்லையோ அந்த விருந்து நான் வெறுக்கிற விருந்து” என்கிறார்கள். விருந்தில்கூட தர்மத்தை பெருமானார் அவர்கள் நிலைநாட்டுகிறார்கள்.<br /><br />எப்படிச் செய்யவேண்டும்? அதையும் அழகாகச் சொல்கிறது இஸ்லாம். ’வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது’ அந்த அளவுக்கு ரகசியமாக செய் என்கிறார்கள் பெருமானார் அவர்கள். சுருங்கச் சொன்னால் கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் மட்டுமே தெரியவேண்டிய ஒன்று விழாவாக இருக்கக்கூடாது.<br /><br />இஸ்லாம் சொல்லும் வழியில் தர்மம் செய்து வந்தால் ’வறுமைக்கோட்டுக்கு கீழே…’ என்ற நிலை வருவது எங்ஙனம்…?ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-9140880672923755192011-07-27T13:04:00.019+04:002011-07-27T14:26:49.174+04:00ஹிஜ்ரி அல்லாஹ் வழங்கிய காலண்டரா?<strong>ஹிஜ்ரி அல்லாஹ் வழங்கிய காலண்டரா?</strong>ஜனவரி 24, 2011 இல் 4:00 மாலை <a href="http://abedheen.wordpress.com/?s=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D">ஆபிதீன் </a>பக்கத்தில் வந்ததை மீள் பதிவு செய்கிறேன். <br /><br /><br />என்னுடன் வசிக்கும் நண்பர் அஷ்ரஃப் , <em>‘சமுதாய ஒற்றுமை’ </em>என்ற பத்திரிக்கையைக் காண்பித்து, ”அண்ணே! நாம் எவ்வளவு தப்பு பண்றோம், அழகான அரபி காலண்டரை நாம் சரியாகப் பின்பத்துறதில்லை, இதிலெ எழுதியிருக்காங்க பாருங்க ஹிஜ்ரி காலண்டரைப் பத்தி” என்றார். சமுதாய ஒற்றுமை பத்திரிக்கை த.மு.மு.க வின் மாத இதழ் என்று எனக்குத் தெரியும். அதில் நல்ல பல கருத்துக்கள், வரலாற்று நிகழ்வுகள் வந்து கொண்டிருக்கின்றன. இஸ்லாமியப் பத்திரிக்கைகளில் இதுவும் ஒன்று என்பதைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும் நான் கொடுப்பதைல்லை. நண்பர் அஷ்ரஃப் கொடுத்த டிச 2010 இதழில் ‘வரலாற்றுப் பின்னணியில் ஹிஜ்ரா காலண்டர்’ என்ற கட்டுரையைப் படித்தபோது முஸ்லிம் வெறித்துவம் புகட்டப்படுவதை உணரமுடிந்தது. இதை வேறு யாரும் எழுதியிருந்தால் மன்னித்து விடலாம் ஆனால் அந்த பத்திரிக்கையின் ஆசிரியரே எழுதியிருப்பது வேதனைக்குரியது.<br /><br />உலகளவில் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற மாயை பல்முனைகளில் தாக்குதல் நடந்துக்கொண்டிருக்கும் சமயத்தில் எண்ணெய் ஊற்றுவதுபோல் இச்செய்தி அமைந்துள்ளது. கட்டுரையில் ஹிஜ்ரி, கிருத்துவம், தமிழ் காலண்டர்களை அலசிப்பார்த்து அவைகள் சரியில்லை குழப்பம் நிறைந்தது ‘அல்லாஹ் வழங்கிய சந்திரக் காலண்டர்தான் சரியானது’ என்ற கருத்தை வலியுறுத்துகிறார் இந்த ஆலிம்சா.<br /><br />அல்லாஹ் வழங்கியதா இல்லையா என்று பார்ப்பதற்குமுன் சில விசயங்களைப் பார்க்கவேண்டும். 1985/86 களில் எங்க ஹஜ்ரத் ஹிஜ்ரியையும் கிரிகோரியன் காலண்டரையும் ஒன்று படுத்தி perpetual calendar ஒன்றை <a href="http://www.rskey.org/detail.asp?manufacturer=Casio&model=FX-801P">CASIO FX-801P </a>Programmable Calculator ல் BASIC language ல் ப்ரோக்ராம் பண்ணிக்கொண்டிருந்தபோதுதான் உலகத்தில் எத்தனை வகையான காலண்டர்கள் இருக்கின்றன என்ற செய்தி எனக்கு தெரியவந்தது. அதில் memory போதவில்லை தவிர டிஸ்ப்ளே ஸ்கிரீன் சின்னதாக இருந்ததால் ஒவ்வொரு முறையும் பிரிண்ட் எடுக்கவேண்டியதாக இருந்தது. 1987 ல் <a href="http://en.wikipedia.org/wiki/Casio_PB-1000">Casio PB1000 </a>என்ற பாக்கட் கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கிச் சென்றேன். புரோகிராமிலுள்ள சில குறைபாடுகளை நீக்கி அதில் மிகவும் சரியாக வரத்தக்க ரீதியில் வடிவமைத்தார்கள். 1-1-1 தேதியிலிருந்து infinite date வரை எந்த தேதியை தட்டினாலும் சந்திரத் தேதி (ஹிஜ்ரிக்கு முந்திய தேதி உட்பட) கிடைக்கும். வேலூர் பாக்கிஹாத்து சாலிஹாத்து மதரஸாவில் ஓதிய ஒரு மௌலவி, இண்டர்நெட் போன்ற எந்த வசதியும் இல்லாத காலத்தில் வீட்டில் இருந்துக் கொண்டே இப்படி ஒரு காலண்டரை உருவாக்கியது என்னைப் பொருத்தவரை பெரும் ஆச்சரியமாக இருந்தது. அவர்களின் மரணத்திற்கு பிறகு எனக்கு அதில் ஆர்வம் ஏற்படவில்லை தவிர இப்போது பொத்தானைத் தட்டினால் போதும் காலண்டர் கொட்டுகிறது. அந்த அளவுக்கு பல்வேறு அமைப்புக்களின் ப்ரோக்ராம் இருக்கின்றன. ஆனால் இந்த கட்டுரையைப் படித்தபின் கை அரிக்க ஆரம்பித்தது, பழைய ஆவணங்கள் இல்லாததால் நேராக இணையத்துக்குள் மூக்கை நுழைத்து மோப்பம் பிடித்தேன். அவைகளில் கிடைத்தவற்றை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.<br /><br />காலண்டர் முதன் முதலில் பண்டை காலத்து மனிதர்கள் (bronze age) இரவு பகல் <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihHgt2HDOSOj4mzzBbVOlxPJorMmut6FF4Xndy1n8reLWbHTz7ONlNuP3HfWcr2SbVyEJj5KI8nbeXN9C7h419XFhFX3EF9CT6w6UTi1vwdy9SF-cUWaFSJohOXw8kfppux2hmUZdg7w0/s1600/Pic+1+anciant+month.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 210px; height: 120px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihHgt2HDOSOj4mzzBbVOlxPJorMmut6FF4Xndy1n8reLWbHTz7ONlNuP3HfWcr2SbVyEJj5KI8nbeXN9C7h419XFhFX3EF9CT6w6UTi1vwdy9SF-cUWaFSJohOXw8kfppux2hmUZdg7w0/s320/Pic+1+anciant+month.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5633959622040404290" /></a><br />மாறிவருவதை வைத்து நாட்களை வகைப் படுத்தினாலும் சந்திரனின் சுழற்சியை வைத்து மாதங்களை எலும்புகளில் குறித்து வந்தார்கள் என்று அறியமுடிகிறது. சந்திரக் காலண்டரை முறையாகப் பயன்பாட்டுக்கு முதலில் கொண்டுவந்தது மெஸபடோமியர்கள் (கி.மு.2800) என்றும் பண்டைய எகிப்தியர்கள் என்றும், ரோமானியர்கள் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலம் 27.321582 நாட்கள்(27D 7Hr 43.1Min) என்று கணக்கிடப்பட்டுள்ளது. என்றாலும் பூமியுடைய சுழற்சி, பூமியின் சுற்றுப்பாதை இவைகளினால் சந்திரன் ஒரு முழு சுற்று பெற (The synodic month) 29.530589 நாட்கள் (29D 12Hr 44min 2.9 s) ஆகின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு வருடம் முழுமைபெற அது எடுத்துக்கொள்ளும் காலம் 354.375 நாட்கள். இதெல்லாம் வானவியல் கணக்கு, இது நமக்கு தேவையில்லை. ஒரு பிறைக்கும் மறு பிறைக்கும் இடைப்பட்ட காலம் சரியாக 29/30 நாட்கள் வராததால் ஒரு மாதம் 29 ஆகவும் மறு மாதம் 30 ஆகவும் கணக்கிடப்படுகிறது. ஆக ஒரு வருடத்துக்கு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi21WocRlH0-RrdL5ZRNr5mbIXtzL1-lRbaIZnPiqxYaClK2m_ylmoLYFcxDA5UJFWmu3aWKRS9GDvcYBxHW76u_REilfUAtIjOO3D4buAQe3GauS1jt3WWwGkn_unKBS73Eh9NtgoRrjs/s1600/Pctr+2-Moon_phases_en.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 128px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi21WocRlH0-RrdL5ZRNr5mbIXtzL1-lRbaIZnPiqxYaClK2m_ylmoLYFcxDA5UJFWmu3aWKRS9GDvcYBxHW76u_REilfUAtIjOO3D4buAQe3GauS1jt3WWwGkn_unKBS73Eh9NtgoRrjs/s320/Pctr+2-Moon_phases_en.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5633959983263271538" /></a><br /><br /><br /><br />ரோமானிய சக்ரவர்த்தி ஜுலியஸ் சீசர் (45 கி.மு.) வானவியல் நிபுணர்களை வைத்து <a href="http://en.wikipedia.org/wiki/Julian_calendar">ஜுலியன் காலண்டரை </a>உருவாக்கினார். இதில் 12 மாதங்களும் 365.25 நாட்கள் கொண்ட ஒரு வருடமும் வருவதால் 365 நாட்கள் கொண்டது ஒரு வருடமாகவும் துண்டு விழும் பகுதியை நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஆக்கி 366 நாட்களாகவும் கணக்கிட்டார்கள். இதை அடிப்படையாக வைத்து <a href="http://en.wikipedia.org/wiki/Gregorian_calendar">போப் கிரிகோரி XIII </a>என்பவரால் இப்போது புழக்கத்திலிருக்கும் ஆங்கிலக் காலண்டர் கண்டுபிடிக்கப்பட்டது 24 பிப்ரவரி 1582 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூலியன் காலண்டரில் இருந்த சில தவறுகள் இதிலும் தொடர்ந்து வந்ததால் அவ்வருடமே திருத்தப்பட்டது 1582 அக்டோபர் 4ம் தேதி வியாழக்கிழமைக்குப் பிறகு மறு நாள் வெள்ளிக்கிழமை 15ம் தேதி வருகிறது.<br /><br />ஜூலியன் காலண்டரும் <a href="http://en.wikipedia.org/wiki/Gregorian_calendar">கிரிகோரியன் காலண்டரும் </a>பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றி வரும் காலத்தை வைத்தே கணக்கிடப்பட்டுள்ளது. ஆய்வின்படி எடுக்கும் காலம் 365.2564 நாட்கள். இதை அடிப்படையாக வைத்து நான்காண்டுகளுக்கு ஒரு நாள் கூடுதலாக எடுத்து 366 நாட்கள் கொண்ட லீப் ஆண்டாக எடுக்கப்பட்டுள்ளது. (Gregorian solar calendar is an arithmetical calendar. It counts days as the basic unit of time, grouping them into years of 365 or 366 days; and repeats completely every 146,097 days, which fill 400 years, and which also happens to be 20,871 seven-day weeks.[10] Of these 400 years, 303 (the “common years”) have 365 days, and 97 (the leap years) have 366 days. This gives an average calendar-year length of exactly 365.2425 days, or 365 days, 5 hours, 49 minutes and 12 seconds.)<br /><br />ஒரு சூரிய வருடத்துக்கும் ஒரு சந்திர வருடத்துக்கும் இடையில் வித்தியாசப்படும் நாட்கள் 11. இது 3 வருடங்களில் ஒரு மாதம் மூன்று நாட்கள் அதிகமாகி 300 சூரிய வருடங்களில் 11 வருடங்கள் அதிகமாகி 311 சந்திர வருடங்கள் ஆகின்றன. எப்படி இருந்தாலும் -சூரிய காலண்டரும் சரி சந்திர காலண்டரும் சரி – சூரியன், பூமி, சந்திரன் இவைகளின் சுழற்சி(spinning), ஓட்டம் (orbiting) இவைகளை வைத்து துல்லியமாக நாட்களை கணக்கிட முடியாததால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு நேரத்தில் மாற்றம் செய்து சரிசெய்ய வேண்டியுள்ளது. இது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.<br /><br />இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாது ஜனாப் முஜிப் ரஹ்மான் உமரி அவர்கள் <strong><em>’சந்திரக் காலண்டருக்கு நிகராக சூரிய காலண்டரை உருவாக்கவேண்டும் என்பதற்காக கி.மு.700 காலகட்டங்களில்..’ என்று தொடங்கி அதிலுள்ள குறைபாடுகளை வரிசைப்படுத்தி ‘ஒவ்வொரு மாதத்துக்கும் அவர்களின் கடவுள் பெயரையும் தங்கள் பெயர்களையும் வைத்துக்கொண்டனர். துண்டு விழும் கால் நாளை பிப்ரவரியில் சேர்த்து லீப் வருடமாக்கிக் கொண்டனர், இப்படி குழப்பம் நிறைந்த கிருஸ்துவ காலண்டர் உலகை ஆண்டுக்கொண்டிருக்கிறது’ </em></strong>என்று எழுதியுள்ளார். (பக்கம் 20)<br /><br />ஒருவர் புதிதாக ஒன்றை கண்டுபிடித்தால் தன் பெயரை வைத்துக்கொள்வது இயல்பு. சர் ஐசக் நியூட்டன் கண்டுபிடிப்பு ‘நியூட்டன் லா’; சர் சி.வி.ராமனுடையது ‘ராமன் எஃபக்ட்’; பிதாகரஸின் கணதவியலுக்கு ‘பிதாகரஸ் தேற்றம்’ அதுபோல மாதங்களுக்கு ஜூலை ஆகஸ்ட் என்று அவர்கள் பெயரை வைத்துக்கொண்டதில் தவறு என்று சொன்னால் அப்துல் வஹாப் நஜ்தி என்ற சட்டாம்பிள்ளையுடன் சேர்ந்து குறு நில மன்னர்களை மண்டியிடச் செய்து நாட்டைப் பிடித்த முஹம்மது பின் சவுது தன் பெயரை (சவுது) <a href="http://en.wikipedia.org/wiki/First_Saudi_State">சவுதி அரேபியா </a>என்று தன் நாட்டுக்குப் பெயர் சூட்டிக்கொண்டது தவறாகாமல் எப்படி இருக்கமுடியும்? (நஜ்தி எப்போதாவது கட்சி மாறிவிடுவானோ என்று பயந்து அவர்களுக்குள் சம்மந்தம் பண்ணிக்கொண்டது வேறு விஷயம்)<br /><br />பெருமானார் அவர்கள் காலத்துக்கு முன்பிருந்தே சந்திரக் காலண்டரை அரேபியர்கள் பின்பற்றி வந்துள்ளனர். அந்த அடிப்படையிலேயே ஹஜ் உள்பட அவர்களுடைய எல்லா செயல்களும் நடைபெற்று வந்தன. இதில் எந்த மாற்றம் ஏற்படாமல் இஸ்லாத்தின் எல்லா செயல்களும் இறை உத்திரவுகளும் அமையப் பெற்றுள்ளன. பெருமானார் அவர்களும் அப்படித்தான் செயல்பட்டு வந்தார்கள். இன்று வரை அனைத்து முஸ்லிம்களும் மார்க்க சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களையும் ஹிஜ்ரி காலண்டரை பின்பற்றியே செயல்பட்டு வருகிறார்கள். இது ஆலிம்சாவின் கண்ணுக்குப் புலப்படவில்லை<br /><br />சந்திரக் காலண்டர் அல்லா வழங்கியதா?<br /><br /><strong><em>’எண்ணிலடங்கா பிரச்சனைகளுக்கு மத்தியில் உள்ள கிருத்துவ காலண்டரை மனித இனம் முழுமையாக ஏற்கத் தக்க வகையில் கிருத்துவ உலகம் திணித்துக் கொண்டிருக்கும்போது மிகவும் துல்லியமாக, நாட்களைக் காட்டவே அல்லாஹ்வால் படைக்கப்பட்டுள்ள சந்திரக் காலண்டரில் BOLD முஸ்லிம் உலகம் அக்கரை செலுத்தாமல் இருப்பதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயம்’</em> </strong>என்று ஆசிரியர் அங்காலாய்க்கிறார். (பக் 21)<br /><br />சந்திரக் காலண்டரை அல்லாஹ் படைத்தான் என்றால் சூரியனை யார் படைத்தார்? அவைகளின் ஓட்டத்தை யார் நிர்ணயித்தார்? “தன்னுடைய வரையரைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் (ஓர் அத்தாட்சியாகும்)” (அல் குர்ஆன்36:38); “சூரியன் சந்திரனை அணுகமுடியாது; இரவு பகலை முந்த முடியாது. (இவ்வாறே கிரகங்களும் நட்சத்திரங்களும்) ஒவ்வொன்றும் (தன்னுடைய) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.” (அல் குர்ஆன்36:40)<br /><br />சூரியன் இல்லாமல் சந்திரனுக்கு ஒளி ஏது? ஓளி இல்லாவிட்டால் பிறை ஏது? பிறை இல்லாவிட்டால் காலண்டர் ஏது? “(தவறாது)ஒழுங்காக நடைபெற்றுவருமாறு சூரியனையும் சந்திரனையும் உங்களுக்கு பயனளிக்கக்கூடிய விதத்தில் (படைத்து)அமைத்தான், (மாறிமாறி வரக்கூடிய) இரவு பகலையும் உங்களுக்காக (அமைத்து அதில்) பயனடைய வகை செய்தான்.” (அல் குர்ஆன்14:33)<br /><br />ஒரு முறை நபி(சல்) அவர்களிடம் சில யூதர்கள் வந்து, “ஒ முஹம்மதே, குகை மனிதர்கள் 300 ஆண்டுகள் இருந்ததாக இன்ஜீல் கூறுகிறது. உங்கள் குர் ஆனில் 300ம் பின் ஒரு 9 வருடங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. குர்ஆன் அல்லாஹ் இறக்கியதாக சொல்கிறீர்கள். இன்ஜீலும் அல்லாஹ் இறக்கியிருக்கும்போது உங்களுக்கு ஒரு மாதிரியாகவும் எங்களுக்கு ஒரு மாதிரியாகவும் எப்படி சொல்ல முடியும்? இதில் எது உண்மை? என்ற வினாவை வைத்தனர். அப்போது அருகிலிருந்த அலி (ரலி) அவர்கள் பெருமானார் அவர்களிடம் அனுமதிபெற்று “சூரியனைப் படைத்தவனும் அல்லாஹ்தான் சந்திரனைப் படைத்தவனும் அல்லாஹ்தான், உங்களுக்கு சூரிய கணக்குப்படி சொல்லியிருக்கிறான் எங்களுக்கு சந்திர கணக்குப்படி சொல்லியிருக்கிறான்” என யாருடைய மனமும் புண்படாதவாறு சரியான விளக்கத்தை அளித்தார்கள்.<br /><br />ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை மிக எளிமையாக பதிலுரைத்து தெளிவுபடுத்தியுள்ளார்கள் அலி (ரலி) அவர்கள். இதையே நம்ம ஆலிம்சாவிடம் கேட்டால்.. “உங்க இன்ஜீல் மனுஷன் எழுதினது எங்க குர்ஆன்தான் அல்லாஹ் இறக்கியது அது சொல்றதுதான் சரி” என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள். <br /><br />துல்லியமானதா?<br /><br /><strong><em>‘மாத நாட்கள் 29 ஆகவும் 30 ஆகவும் கொண்ட சந்திரக் காலண்டர் வருட நாட்களாக 354-355 நாட்களைக் கொண்டதாக மிகத்துல்லியமாக அமைந்துள்ளது. இந்த காலண்டர் மனித திருத்தங்களுக்கு அப்பாற்பட்டது.’</em></strong> எதிர்வரும் பல நூறு வருடங்களுக்கு சந்திரனின் மிகத்துல்லியமான ஓட்டத்தை கணித்து ‘உம்முல் குரா’ காலண்டரை சவுதி அரேபியா பின் பற்றிவரும்போது (பக் 22) பிறை பார்ப்பதில் குழப்பம் எதற்கு? பிறை கமிட்டி எதற்கு?<br /><br />ரமலானையும் நோன்புப் பெருநாளையும் இரவு 11 மணிக்கும் 12 மணிக்கும் கொண்டுவருவது ஏன்?. பிறை மஃக்ரிபில் தோன்றி ஒரு சில நிமிடங்களில் மறைந்துவிடும், பிறை பார்த்தாகிவிட்டது என்று பல குழப்பத்துக்கிடையில் பத்து மணிக்குமேல் அறிவிக்கிறார்கள். துல்லியத்தில் ஏன் இந்த குழப்பம்?<br /><br /><a href="http://agritech.tnau.ac.in/ta/itk/almanac_types_ta.html">தமிழ் பஞ்சாங்கம் </a><br /><strong><em>பௌர்ணமி அன்று பிறை 13 ஆகவும் அமாவாசை அன்று பிறை 27 ஆகவும் இருக்கும் சிவகாசி காலண்டரையே நம்முடைய மதரஸாக்களும் இஸ்லாமிய நிறுவனங்கள் பின்பற்றுவது வேதனையான விஷயமாக </em></strong>(பக் 22) ஆலிம்சாவுக்குப் படுவது வேதனையானது.<br /><br />பாவம் அவருக்குத் தெரியாது, நாம் எடுக்கும் முதல் பிறையை ஹிந்துக்கள் மூன்றாம் பிறையாக கணக்கிடுவார்கள் என்று. இன்னும் சொல்லப் போனால் நம்மைவிட ஆச்சாரங்களை அனுசரிக்கும் ஹிந்து மக்கள் சந்திர ஓட்டத்தை மிகத் துல்லியமாகப் பார்க்கிறார்கள். மத சடங்குகளுக்கும் சோதிட முறைகளுக்கும் சந்திர ஓட்டத்தை 30 பாகங்களாகப் பிரிக்கப்பட்ட ‘திதி’ முக்கியமாக கருதப்படுகிறது, எனவே அவர்களுடைய பஞ்சாங்கத்தில் பிறை எந்த நாழிகையிலிருந்து எந்த நாழிகை வரை தெரியும்; எந்த பருவத்தில்(கோணம்) தெரியும்; வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்வானதா இல்லை தெற்கு உயர்ந்து வடக்கு தாழ்வானதா இல்லை சமமாகத் தெரியுமா என்பதையெல்லாம்<br />குறிப்பிட்டிருப்பார்கள். (வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்வு என்றால் பிறை சற்றே வடக்கு திசையில் உயர்வாகவும் தெற்கு திசையில் தாழ்வாகவும் இருக்கும்; சமம் என்றால் சந்திரனின் இரண்டு முனைகளும் சமமாக இருக்கும்). கிரிதாரிலால் சியால்கோட்டி என்பவரால் கணிக்கப்பட்ட ‘ஜன்த்ரி’ என்ற உருது பஞ்சாங்கத்தில் இன்னும் துல்லியமாக சொல்லப்பட்டிருக்கிறது. <br /><br /><strong><em>‘ஹிஜ்ரா காலண்டர் என்பது பெரும்பாலான முஸ்லிம்களிடம் அன்னியமாகி விட்டது; ஹிஜ்ரா காலண்டரை பின்பற்றுமாறும் கிருத்துவக் காலண்டரை புறக்கணிக்குமாறும் முஸ்லிம்களுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது முஸ்லிம் அறிஞர்களின் கடமையாகும். மார்க்க அறிஞர்களும் முஸ்லிம் சமுதாயத் தலைவர்களும் ஹிஜ்ரா காலண்டர் தொடர்பாக பொடுபோக்காக இருப்பது வேதனைக்குரிய விஷயம்.’</em> </strong>என்கிறார். (பக்கம் 18/19)<br /><br />இவ்வளவு வேதனைப் படும் ஆலிம்சா முதலில் தான் நடக்கிறாரா என்று உணர்ந்து பார்க்கவேண்டும். அவர் நடத்தும் பத்திரிக்கை எந்த காலண்டரை பின்பற்றுகிறது? அவருடைய சொந்த கணக்கு வழக்குகளை கிருத்துவ காலண்டரைப் புறக்கணித்துவிட்டு ஹிஜ்ரிக்கு மாற்ற முடியுமா? இது என்ன ஊருக்கு உபதேசமோ? பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவை வைத்து கணிக்கப்பட்டுள்ள கிருத்துவ காலண்டரை எப்படி புறக்கணிக்க முடியும்? தவிர நம்முடைய தொழுகை நேரம் சூரிய ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டல்லவா இருக்கிறது. அப்படி இருக்க வாழ்க்கை முறைக்கு கிருத்துவ காலண்டரை பயன் படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது? “ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும் சந்திரனை ஒளியாகவும் அமைத்தான்.” (அல்குர்ஆன் 10 : 5)<br /><br /><strong>‘<em>சந்திரனின் வளர்பிறையையும் தேய்பிறையையும் முறையாக தொடர்ந்து பார்க்கக் கூடிய ஒருவரால் அதன் தோற்றத்தை வைத்தே தேதியை கூறிவிட முடியும் எனும் அளவிற்கு எளிதான நாட்காட்டி அது. படகோட்டிகளும் விவசாயிகளும் இன்றும் இதற்கு சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட எளிதான சந்திரக் காலண்டர் இன்று முஸ்லிம்களிடம் அந்நியமாகி வருவது பெரும் வேதனைக்குரியதும் ஆபத்தானதுமாகும்’</em>.</strong> என்கிறார். (பக் 21/22)<br /><br />சந்திரனை மட்டும் அவர்கள் பார்ப்பதில்லை, பகல் நேரத்தில் சூரியனையும் இரவு நேரத்தில் சந்திரனையும் நட்சத்திரங்களையும் வைத்து நேர காலத்தையும் கடல் பாதைகளையும் தெரிந்துகொள்கிறார்கள். ஹிஜ்ரி காலண்டர் முஸ்லிம்களிடமிருந்து அந்நியமாகவுமில்லை, மறக்கவுமில்லை. இப்போதுள்ளவர்களில் குறிப்பாக பெண்கள் அரபி மாசத்தை சரிவர புரிந்து வைத்திருந்தாலும் வயதானப் பெண்களுக்கு மாதங்களின் பெயர் தெரியாவிட்டாலும் அந்தந்த பகுதியில் நடக்கும் கந்தூரியை வைத்து மாதங்களின் பெயர்களைத் அறிந்து வைத்திருந்தார்கள்.<br /><br />1 முஹர்ரம் - ஆஷுரா மாசம் <br />2 சஃபர் - அப்பா கந்தூரி(சதக்கத்துல்லாஹ் அப்பா கந்தூரி)/சபர் மாசம்<br />3 ரபியுல் அவ்வல் - ரசூலுல்லாஹ் மவுலிது மாசம்<br />4 ரபியுல் ஆகிர் - முஹைதீன் ஆண்டவர் மாசம்<br />5 ஜமாத்துல் அவ்வல் - முத்துப்பேட்டை கந்தூரி மாசம்<br />6 ஜமாத்துல் ஆகிர் - நாகூர் கந்தூரி மாசம்<br />7. ரஜப் - மெஹ்ராஜ் மாசம்<br />8 ஷஹ்பான் - பராத்து /வராத்து மாசம்<br />9 ரமலான் - நோன்பு மாசம்<br />10ஷவ்வால் - நோன்புப் பெருநாள் மாசம்<br />11துல் கஃதா - ஏர்வாடி கந்தூரி மாசம்<br />12துல் ஹஜ்ஜு - ஹஜ்ஜுப் பெருநாள் மாசம்<br /><br />இம்மாதங்களை வைத்து அந்தந்த மாதங்களில் ஹத்தம் ஃபாத்திஹா ஓதி இரண்டுமூன்று ஏழைகளுக்கு சோறு கொடுத்துவந்தார்கள். பெட்ரோலிய வஹாபிசம் வந்தபிறகு இது மறையத் தொடங்கியுள்ளதால் ஏழைகளுக்கு கிடைத்துக்கொண்டிருந்த இறைச்சிக் கறி நெய் சோறு CUT.<br /><br />பெட்ரோலிய டாலர்களால் வரும் குழப்பம்<br /><br />சென்ற முப்பதாண்டுகளுக்கு முன் வரை இஸ்லாத்தில் குழப்பம் எதுவும் இல்லை பிறை பார்ப்பதைத் தவிர. பெட்ரோலிய டாலர் வந்தது, இஸ்லாத்தை நாங்கள்தான் தூயவடிவில் கொண்டுச்செல்கிறோம் என்று பறை சாற்றிகொண்டு (தொழும்போது) தொப்பியை தூக்கினார்கள்; நேராக இருந்த விரலை துடிக்க வைத்தார்கள்; இருபதை எட்டாக சுருக்கினார்கள்; இறைவன் அருவ நிலைக்கும் அப்பாற்பட்டு தூய நிலையில் உள்ளவன் என்ற இஸ்லாத்தின் கொள்கைக்கு வேட்டு வைக்கும் வகையில் இறைவனுக்கு கால் இருக்கிறது என்று புதிய கண்டுபிடிப்பை புகுத்தியிருக்கிறார்கள்; நபி வழி என்று சொல்லிக்கொண்டு போட்டுத்தள்ளுகிறார்கள். ஹஜ்ரத் உமர் கத்தாப் (ரலி) அவர்கள்<br />கொண்டுவந்த ஹிஜ்ரி காலண்டரை நாங்கள் பின்பற்றுவோம் ஆனால் அவர்கள் முறைபடுத்திய திராவிஹ் 20 ரக்அத்தை ஏற்றுகொள்ள மாட்டோம் என்று அடம்பிடிக்கிறவர்களுக்கு நபி (சல்) அவர்கள் தொழுதது தஹஜ்ஜத்தா இல்லை திராவிஹா (புஹாரி 2013) என்ற வித்தியாசம் இன்னும் தெரியவில்லை. ஆனால் நம்மிடம் பெருமைப் படும் விஷயம் ஒன்று இருக்கிறது, யாராவது புதிதாக எதையாவது கண்டுபிடித்தால் எங்கள் குர்ஆனில் 1400 வருடத்துக்கு முந்தியே அல்லாஹ் சொல்லிவிட்டான், இப்போதுதான் நீங்கள் சொல்கிறீர்கள் என்று பெருந்தன்மையாக பீற்றிக்கொள்வதிகள் முன்னோடிகளாக இருக்கிறோம்.<br /><br />நாம் பெருமைப் படுவதற்காக ஒரு விசயம் காத்திருக்கிறது. அது வெகு விரைவில் நடந்தேறும் என்று நம்புவோமாக. பிரபஞ்சம் உருவானது பெரு வெடிப்பிலா (Big Bang)<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjun_-bJxGRTRC9nk01TgnKqc_HpryUaY5PU2_vQo7emWcsO9WW97sbloqVNIXfeSaQCZOHNW5gy6UkbevTFgKPLWEc8-RgnEArvPFXxyzJqF0ZeEGB71F2OF1j30OngFodC6BR9sbh_5I/s1600/Pic+3+Stephen+Hawking.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 120px; height: 174px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjun_-bJxGRTRC9nk01TgnKqc_HpryUaY5PU2_vQo7emWcsO9WW97sbloqVNIXfeSaQCZOHNW5gy6UkbevTFgKPLWEc8-RgnEArvPFXxyzJqF0ZeEGB71F2OF1j30OngFodC6BR9sbh_5I/s320/Pic+3+Stephen+Hawking.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5633962635558131458" /></a><br />இல்லையா என்று விஞ்ஞானிகளுக்குள்ளே குடுமிப்பிடி சண்டை இருந்துவருகிறது. என்றாலும் நாற்பத்தெட்டாண்டுகளுக்கு மேலாக தன் வாழ்க்கையுடன் போராடிக்கொண்டிருக்கும் <a href="http://www.thinnai.com/?module=displaystory&story_id=41101021&edition_id=20110102&format=html">ஸ்டீஃபன் ஹாக்கிங்</a> பேசமுடியாமல் சக்கர நாற்காலியில் இருந்துக்கொண்டே அல்லாஹ்வுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அல்லாஹ்வின் குரல் கேட்ட நாளிலிருந்து அவருக்கு ஓர் ஆசை வந்துவிட்டது. தாத்துல் கிப்ரியாவில் கன்ஜு மக்ஃபியாக இருக்கும் அல்லாஹ்வை சந்தித்துவிட வேண்டும் என்ற ஆசையில் பயணித்துக்கொண்டிருக்கிறார். ஒரு வேளை சந்தித்துவிட்டால் “ஆண்டவரிடத்திலிருந்து முதலில் சப்தம் வந்தது, அச்சப்தத்திலிருந்து வெளிச்சம் பிரகாசித்தது” என்ற பழைய ஏற்பாட்டின் (இன்ஜீல்) வசனமும், “விந்து நாதம்” என்று சொல்லும் ஹிந்து மத அத்துவைதமும், “அவ்வல ஃகலக்கல்லாஹு நூருன்நபிய்யி யா ஜாபிர்” (ஓ ஜாபிரே! அல்லாஹ்வின் முதல் படைப்பு உம்முடைய நபியின் ஒளியாகும்) என்ற ஹதீஸும் விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிடும். பின்பு, நீங்கள் இப்போதுதானே சொல்கிறீர்கள் எங்கள் குர்ஆனில் “ஆரம்பத்தில் ஒன்றாகச் சேர்ந்திருந்த வானங்களையும் பூமியையும் நாமே பிரித்தமைத்தோம்….” (21:30) என்று 1400 வருடங்களுக்கு முன்பே அல்லாஹ் சொல்லிவிட்டான் என நாம் சொல்லி பெருமிதம் அடைவோமாக…! ஆமீன்.. யாரப்பல் ஆலமீன்…!!ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-15759970432819771112011-07-02T19:38:00.008+04:002011-07-02T19:58:39.897+04:00"அல் இஸ்ரா வல் மிஃராஜ்”<a href="http://abedheen.wordpress.com/page/2/">மேனி சிலிர்க்கும் மெஹ்ராஜ் : விவாதமும் விளக்கமும் </a>என்ற தலைப்பில் ஆபிதீன் பக்கத்தில் வந்ததை மீள் பதிவு செய்கிறேன்<br /><br />நானும் சின்ன வயதிலிருந்து எத்தனையோ ஆலிம்கள், மௌலானாக்கள் மிஃராஜின் சிறப்பைப் பற்றி ஆற்றிய சொற்பொழிவை கேட்டிருக்கிறேன். எல்லா ஆலிம்சாக்களின் தொனியும் ஒரே மாதிரி, ஒரே தடத்தில்தான் இருந்து வருகிறது. உண்மையான நிகழ்வை அல்லது கருத்தை அல்லது படிப்பினையை அல்லது பயனை இன்றுவரை யாரும் சொல்லவில்லை. தவிர மிஃராஜ் பற்றிய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இரண்டு புஹாரி <a href="(http://sacred-texts.com/isl/bukhari/bh1/bh1_345.htm"> Bukari Vol 1. no 345 </a> <a href="http://sacred-texts.com/isl/bukhari/bh4/bh4_433.htm">Bukari Vol 4. no 429</a> ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறது; அதாவது அவை தவறாக இருக்கிறது என்றுகூட சொல்லலாம். அவற்றை தொகுத்து வழங்கிய ஆலிம்கள்கூட அதைப் பற்றி சிந்திக்கவில்லை. அத்தகைய புத்தகங்களை வாங்கிப் படிக்கிறவர்கள் கண்ணில்கூட தவறுகள் சிக்குவதில்லை. சரியான கருத்தைத் தவிர வேறொன்றும் இருக்கமுடியாது என்ற அசையாத நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும் மனித அறிவுக்கு அகப்படாதது, சிந்தனைக்கு அப்பாற்பட்டது, ஈமானின் ஒரு பகுதி என்றெல்லாம் சொல்லி மக்களை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள். <br /><br />நான் ஹஜ்ரத்திடம் பயிற்சி பெறும்போது அவர்கள் சொன்ன கருத்தினால் தெளிவைப் பெற்றேன்; உண்மையைப் புரிந்துக்கொண்டேன். அவர்களின் கருத்தின் அடிப்படையில்தான் சென்ற வருடம் <a href="http://abedheen.wordpress.com/category/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%83%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%8d/">மிஃராஜ் </a> பற்றிய கட்டுரை எழுதியிருந்தேன். அதில்கூட நான் உண்மையை சற்று மறைத்தே எழுதினேன். காரணம் படிப்பவர்களுக்கு செரிமானம் ஆகாது என்பதால். உண்மையை மறைத்தேனே ஒழிய பொய்யைக் கலக்கவில்லை. இப்போது இன்னும் ஆழமான செய்தியைத் தரப்போகிறேன். படிப்பவர்கள் பயந்துவிடக்கூடாது; அவசரப்பட்டு சொன்னவரையும், என்னையும், ஆபிதீனையும் காஃபிர், முஷ்ரிக் என்றெல்லாம் பட்டம் கொடுத்துவிடக்கூடாது. தெளிந்த மனத்துடன் கடைசிவரைப் படியுங்கள். <br /><br />நீங்களும் இதுவரை எத்தனையோ ஆலிம்கள் மிஃராஜைப் பற்றி சொன்னதை கேட்டிருக்கலாம், எத்தனையோ புத்தகங்கள் படித்திருக்கலாம். அந்த கருத்துக்கள் எல்லாம் உங்கள் மனதில் பதிந்திருக்கும். அவற்றை ஒரு தட்டிலும் இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்தை மறு தட்டிலும் வைத்துப் பாருங்கள், எந்த தட்டு கனமாக இருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்; எது லேசாக இருக்கிறதோ அதை குப்பையில் போட்டுவிடுங்கள்.<br /><br />சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1974 ம் ஆண்டு காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் (இது திருநல்லாரிலிருந்து சுமார் 10 கி,மீ தூரம்) என்ற ஊரில் எங்க ஜஃபருல்லாஹ் நானா பேசியதை தொகுத்து எழுதியுள்ளேன்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZQPWH_bqtup2Ue_FLeJ6kMyCX2YkOLkzg8HH4iYdwPUxJOG7qJeKZkrsGkXqbqiFJj1E_0bz-pJCnHE4PHSQwV-JSNg4veMs1isWT39mW81OUtxnxWVdROrjXlMSnROekuIyJQS2FNRg/s1600/Zaffarullah.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 227px; height: 299px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZQPWH_bqtup2Ue_FLeJ6kMyCX2YkOLkzg8HH4iYdwPUxJOG7qJeKZkrsGkXqbqiFJj1E_0bz-pJCnHE4PHSQwV-JSNg4veMs1isWT39mW81OUtxnxWVdROrjXlMSnROekuIyJQS2FNRg/s320/Zaffarullah.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5624782787802926706" /></a><br /><br /> <br /><br /> <strong>"அல் இஸ்ரா வல் மிஃராஜ்”</strong><br />தொகுப்பு: ஹமீது ஜாஃபர்<br /><br /><br />மெஹ்ராஜைப் பத்தி இரண்டே இரண்டு விசயம்தான் இருக்கு குர்ஆன்லெ, "என்னுடைய அடிமையை இறை இல்லத்திலிருந்து பைத்துல் முகத்திஸுக்கு நான் வரவழைச்சேன்"டு அல்லா சொல்றான், அதுக்கப்புறம் சிதரத்துல் முந்தஹா என்ற மரத்தின் பக்கத்தில் அவர் இறங்கக்கண்டேன்னு சொல்றான். அது யாருங்கிறது ஜிப்ரீலா ரசூலுல்லாஹ்வா என்கிறது பின்னாடித்தான் சொல்றாங்க. மொதல்லெ கஃபத்துல்லாவிலேந்து பைத்துல் முகத்திஸுக்குப் போறது மெஹ்ராஜு அல்ல அதுக்குப் இஸ்ரான்னு பேரு. அங்கேந்து ரசூலுல்லாஹ் மேலே போனாஹன்னு சொன்னீங்கல்ல அதுக்கு பேரு மெஹ்ராஜு. இதுலெ நீங்க என்ன தெரிஞ்சுக்கனும்னு சொன்னா ரசூலுல்லாஹ்வுடைய எல்லா வழிமுறைகளிலும், எல்லா செய்கைகளிலும், எல்லா சொற்களிலும் நமக்கு முன்மாதிரி இருக்குது. ரசூலுல்(சல்) வந்து இஸ்ரா போனாஹ, மெஹ்ராஜுக்குப் போனாஹ அதுலெ என்ன நமக்கு முன்மாதிரி இருக்கு? நம்ம போக முடியாதே !<br /><br />என்னுடைய முஹம்மதை நான் கூப்பிட்டேன், என்னுடைய முஹம்மது பின் அப்துல்லாஹ்வை கூப்பிட்டேன், என்னுடைய நபியுல்லாஹ்வை கூப்பிட்டேன், ரசூலுல்லாஹ்வை கூப்பிட்டேன்னு எங்கேயாவது சொல்லிருக்கானா அல்லாஹ்? குர்ஆன்லெ வந்து. கடுகடுன்னு பேசும்போதுகூட "யா முஜம்மில்" அப்டீன்னு கேக்கிறான். கம்பளியால் போர்த்தப்பட்டவரே அப்டீங்கிறான்; சிராஜுல் முனீர் அப்டீங்கிறான், இந்த மாநிலத்துக்கெல்லாம் மிக ஒளின்னு சொன்னான். அஹமது, முஹம்மதுன்னு சொன்னான். புகழுக்குரியவர், புகழைப்பெற்றவர் அப்டீன்னு சொன்னான். இப்படியாப் புகழ்ந்துப் புகழ்ந்து.... அது மாத்திரமல்ல ரசூலுல்லாஹ்ன்னும் சொன்னான். <br /><br />யாரை....? நம்ம அவாம். ரசூலுல்லாஹ் யாரு ? நபியுல்லாஹ், ரசூலுல்லாஹ். நம்ம அவாமு ஒன்னுமே தெரியாத ஆளு. நம்மளுக்கு யாரை வந்து மிகப் பெரிய முன்மாதிரியா வச்சான்? ரசூலுல்லாட்டெ போயி உங்க முன்மாதிரியை பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறான். அப்டீன்னா நீங்களும் ரசூலுல்லாஹ்வும் ஒன்னுன்டா அர்த்தம்? அந்த அளவுக்கு உங்களை உயர்த்தி வச்சிருக்கிற அல்லாஹ். என்னுடைய ரசூலிடத்தில் உங்களுடைய முன் மாதிரியைத் தேடிக்கொள்ளுங்கள்னு அல்லாஹ் சொல்றான். அப்படி இருக்கும்போது நமக்கு முன்மாதிரிங்கிறதுக்கு ரசூல் என்கிற வார்த்தையெ போடும்போது - மலையிலே ஏறித்தான் வஹியைப் பெற்றார்கள் மூஸா (அலை) ஆனால் ரசூலுல்லாஹ்வை அல்லாஹ் கூப்பிட்டான். அப்படி கூப்பிடும்போது என்னுடைய ரசூலை நான் விண்ணகத்துக்கு அழைத்துக்கொண்டேண்டு சொல்லலாமுல்ல.? என்னுடைய அபுதை என்கிறான். அப்ப என்ன அர்த்தம்னா, நம்முடைய முன்மாதிரி என்று சொல்லும்போது ரசுல்ண்டு ஏத்திவைக்கிறான். அவன்ட்டெ போகும்போது என்னுடைய அபுது என்கிறான். அதுலெ நமக்கென்ன முன்மாதிரின்னா அல்லாஹ்வை நீங்க நெருங்குறதா இருந்தா நான் பெரிய உஸ்தாது, நான் பெரிய குரு, நான் பெரிய வலி, நான் பெரிய நபி அப்டீன்னுல்லாம் அல்லாஹ் கிட்டெ போகமுடியாது. அவன்கிட்டெ போறதா இருந்தா எவரா இருந்தாலும் சரிதான் நீங்க பெரிய ஜனாதிபதியா இருந்தாலும் சரிதான், கலிஃபாவா இருந்தலும் சரிதான், அவாமா இருந்தாலும் சரிதான் போமுடியாது. அடிமையா இருந்தாத்தான் போகமுடியும் என்கிற முன்மாதிரி இங்கே இருக்கு. நீங்க அல்லாவா மாற முடியாது. ஹக் வேறே ஹல்க் வேறே அதான் நம்ம சித்தாந்தம். அதுகிட்டே நெருங்கலாம் அப்படி நீங்க நெருங்கும்போது நீங்க இங்கே இருக்கிறவரைக்கும் ஜஃபருல்லாஹ் கவிஞரு. அங்கே கொஞ்சங் கொஞ்சமா நெருங்கும்போது ஒன்னுமே தெரியாத அல்லாவை மட்டும் தெரிஞ்ச அல்லாவுடைய அடிமை அப்டீன்னு போனாதான் அங்கே இருக்க முடியும். அதைதான் அங்கே சொல்றான். ரசூலுல்லாஹ்வை அடிமையாக அழைத்துக்கொண்டேன். இதுதான் மெஹ்ராஜுலெ நமக்கு உள்ள முன்மாதிரி.<br /><br />அடுத்தது திருமிதியிலெ இருந்தது புஹாரிலெ இருந்ததுன்னுல்லாம் சொல்றீங்க, ரசூல் (சல்) போயிட்டு வந்தாஹ அம்பது ரக்காத்தை முப்பதா கொறச்சாக, இருபதா கொறச்சாக மூஸா அலைஹிஸ்சலாத்தைப் பார்த்தாஹ, ஈசா அலைஹிஸ்சலாத்தை பார்த்தாஹா அப்டீன்னுல்லாம் சொல்றீங்க. ஈசா அலைஹிஸ்சலாத்தை அந்த பதிமூனுபேர்லெ ஒருத்தன்தான் காட்டிக் கொடுத்தாரன், அந்த பதிமூணுபேருலெ யாரு உண்மையான சீடர் யாருன்னு அவருக்குத் தெரியலெ! அவரு ரசூலுல்லாஹ்வுட்டெ சொன்னாங்க இவங்க கேட்டுக்கிட்டாங்கன்னு சொல்றீங்க; அதே மாதிரி மூஸா அலைஹிஸ்சலாம் தூருசினா மலைக்குப் போயிட்டு வரங்காட்டியும் கீழே உள்ள இவனுவ காளை மாட்டை தூக்கிட்டானுவ, அது அவர் உம்மத்தைப் பத்தி அவருக்குத் தெரியலை. இஹலுக்கு சொல்லிக் கொடுத்தாஹன்னு சொல்றீங்க; அடுத்தது என்னான்னா “உங்க உம்மத்து தாங்கமாட்டார்கள்” என்று சொன்னதாக சொல்றீங்க. அவங்க உம்மத்தை அவங்களுக்கே தெரியலை, முஹம்மதுடைய உம்மத்து தாங்க மாட்டார்கள் என்று முஹம்மதுட்டேயே சொன்னால், அப்ப முஹம்மதுக்கு வந்து தன்னுடைய உம்மத்துடைய capability என்னா capacity என்னான்னு தெரியலேன்னு அர்த்தம்னு சொல்றீங்க. இதுலேந்து என்ன தெரியுதுன்னா நபியை நுபுவத்தை முடிச்சுட்டான், குர் ஆனை நிலை நிறுத்திட்டான், அப்பொ பின்னாடி, இப்ப இருக்கிறவர்கள் யாரு அப்டீன்னா யூதர்களும் கிருஸ்துவர்களும்தான். எனவே என்னாதான் மெஹ்ராஜ் போயிட்டு வந்தாலும் சரி அந்த ஃபர்ளை எல்லாம் எங்களுடைய நபிதான் வரையறுத்துக் கொடுத்தார் என்று காட்டுறதுக்காக பின்னாலெ எழுதி வச்சிருக்கானுவ. ஹதீஸில். இப்பொ இருக்கிற அறிவான யூதர்கள் இருக்கிற மாதிரி அப்போ புஹாரி காலத்தில் இருந்திருப்பானுவ, மூஸாவுடைய ஆளுவளும் இருந்திருப்பனுவ ஈசாவுடைய ஆளுவளும் இருந்திருப்பானுவ அவன் ஏத்திவிட்டுருப்பான் இதை. இதை வச்சு நாம பேசிக்கிட்டிருக்கோம். <br /><br />நான் என்ன கேட்கிறேன், இருபத்திநாலு மணி நேரத்துலெ உழைக்கிற பண்ணெண்டு மணி நேரம் போக எட்டு மணிநேரம்தான் நம்ப கையிலெ இருக்கு. இது தூங்குற நேரம். (இந்த தூங்குற நேரத்திலெ தொழுகை கிடையாது), இதுலெ அம்பது வக்துன்னா எப்படி தொழுவீங்க ? அப்படி தொழுதுக்கிட்டே இருந்தா பகலையிலெ போயி நீங்க சம்பாதிங்கன்னு அல்லா சொல்றானே! அந்த ஆயத்து பொய்யா போயிடுமே? அப்ப அம்பது வக்து எப்படி பண்ணமுடியும் நீங்க? அப்ப தொடர்ந்து பாங்காதானே இருக்கும்? வேறே என்ன நீங்க பண்ண முடியும்? அப்ப விவசாயத்தைப் போய் பாருங்க, வியாபாரத்தைப் பாருங்கன்னு சொல்றானே அதை எப்பப் பார்க்கிறது? தொழுதுக்கிட்டே இருந்தா....? அதுமட்டுமில்லாமல் ரசூல்(சல்) தானாக திரும்பித் திரும்பி போகக்கூடிய சக்தி அவங்களுக்கு கிடையாது. அல்லாஹ் கூப்பிட்டான் போயிட்டு வந்துட்டாஹ. ரசூலுல்லாஹ் என்ன அல்லாஹ்வுடைய ஷண்டிங் பஸ்ஸா போயிட்டுப் போயிட்டு வர்றதுக்கு? இப்படித்தன் ஒருத்தரு சொன்னாரு, ரசூலுல்லாஹ் போயிட்டுப் போயிட்டு வந்தாஹ அலுப்புப் பார்க்காம இன்னொருதரம் போயிட்டு வந்திருந்தா நமக்கெல்லாம் தொழுகையும் இல்லாம நோன்பும் இல்லாம போயிருக்கும் அப்டீன்னார்..<br /><br />இதுமாதிரி எல்லாம் இருக்காதுங்க, நாம ரசூல்(சல்) உடைய தரத்தை குறைக்கிறமாதிரி இருக்கு. மூசா(அலை)த்தைப் பார்த்தாங்க. ஈசா(அலை)த்தைப் பார்த்தாங்க அது உண்மை. அந்த உண்மையை அடிப்படையா வச்சுக்கிட்டு இந்த கான்வர்சேஷனை விட்டுருக்கான். மூசாவையே பார்க்கலை ஈசாவையே பார்க்கலை அப்டீன்னு ரசூலுல்லாஹ் சொல்லை. பார்த்தாங்க. பார்த்த உண்மையை வச்சு அதுக்கு மேலே பொய்யை வச்சிருக்கான். அஹ இப்படி பேசினாஹ இஹ இப்படி பேசினாஹ அப்டீன்னு. “இறைவா.. நானும் முஹம்மதுடைய உம்மத்தாக இருக்கவேண்டும்” என்று மூசா(அலை) துஆ செஞ்சாஹ அப்படி இருக்கும்போது நபியுடைய உம்மத்துக்கு capacity இல்லைன்னு சொன்னா என்ன அர்த்தம்? அப்ப அதுலெ இருக்கு, இதுலெ இருக்கு, புஹாரியிலெ இருக்குன்னு சொல்றீங்களே என்ன அர்த்தம்? “சிந்தியுங்கள், சிந்தியுங்கள்” என்று அல்லாஹ் சொல்றானே குர்ஆன்லெ, என்ன அர்த்தம்? எனவே இதையே சொல்லிக்கிட்டு இருக்காதீங்க. நாமலெ recognise பண்ணுறது மாதிரி ஆயிடும். இதுவே சரித்திரமா ஆயிடும். ரசூலுல்லாஹ்வுக்கு ஒன்னுமே தெரியலே மூசா நபி சொல்லி, ஈசா நபி சொல்லிதான் தெரியும் அப்டீன்னு வந்துடும். இது என்னுடைய கருத்து, ஏத்துக்கிட்டா ஏத்துக்குங்க ஏத்துக்காட்டிப் போங்க. நீங்க நல்லா யோசனைப் பண்ணிப் பாருங்க, நான் சொன்னேன்னு பார்க்காதீங்க.<br /><br />அடுத்து இன்னொன்னு சொல்றேன், ரசூலுல்லாஹ் கிட்டெ கேட்டாங்க நீங்க மெஹ்ராஜுக்கு போயிட்டு வந்தீங்களான்னு, ஆமான்னாங்க. சரி, நீங்க மட்டும் போயிட்டு வந்தீங்களே எங்களுக்கெல்லாம் இல்லையான்னு. அப்பொ ரசூலுல்லாஹ் என்ன சொன்னாங்க, “ஒவ்வொரு முஃமினுக்கு தொழுகை மிஃராஜா இருக்கும்” அப்டீன்னாங்க. நீங்க யோசனைப் பண்ணிப் பாருங்க, நல்லா பாருங்க. அது மண்ணிலிருந்து விண்ணுக்குப் போனப் பயணம். நம்ம ஃபர்ளுலெ அல்லாஹ்வுடைய அர்ஷுக்குப் போறது, அல்லாஹ்வுடைய இல்லத்துக்குப் போற ஹஜ்ஜு இருக்குல்ல, அதை சொல்லணும்ல! ஒரு பயணத்துக்கு... சரி நான் மேலே போனேன், அல்லாஹ்வுடைய அர்ஷுக்கு. நீங்க அல்லாஹ்வுடைய இல்லத்துக்குப் போற ஹஜ்ஜை மெஹ்ராஜுன்னு சொல்லலாமுல்ல.. அதை சொல்லலையே ஏன் சொல்லலை? காரணம் என்ன? "சிந்தியுங்கள்" என்கிறான் அல்லாஹ்.<br /><br />நான் சொறேன் கேளுங்க, என்னுடைய சுய சிந்தனை; ஹஜ்ஜுலே நடக்கிறது பூறா நம்முடைய சம்பந்தமோ அல்லது ரசூலுல்லாஹ்வுடைய சம்பந்தமோ கிடையாது. இபுறாஹிம்(அலை)த்தை நண்பன்னு அல்லாஹ் வருணிச்சிட்டான், அவங்களுக்கு ஒரு tribute கொடுக்கணும், அவருதான் அங்கே இஸ்லாத்தைக் கொண்டு வந்தது. எனவே மரணம் வரையில்... அங்கே நடக்கிறது பூறா...அவரு பொண்டாட்டி ஓடினதுக்கு நாம ஓடிக்கிட்டிருக்கோம். அவர் புள்ளைக்கு தண்ணி கெடச்ச ஜம் ஜம்மை நாம குடிச்சிக்கிட்டிருக்கோம்; அவர் நிண்ட இடத்துலெ நாம தொழுதுக்கிட்டிருக்கோம், இல்லையா? அவரு renovate பண்ணின கஃபாவை சுத்திக்கிட்டிருக்கோம். இங்கே ஒரு சேதி சொல்றேன் கேளுங்க, அல்லாஹ் அப்போது என்ன சொன்னானோ அதைதான் இப்போதும் சொல்லுவான். ரொம்ப தெளிவா தெரிஞ்சிக்குங்க, அல்லாஹுவுக்கு இபாதத் செய்யின்னா அவன் சொன்னதை கடைபிடின்னு அர்த்தம். இஸ்லாம்னாலே கடைபிடித்தல்னு அர்த்தம், கீழ்படிதல்ன்டு அர்த்தம், அதான் முக்கியம். நீங்க செய்யிற தொழுகை இருக்குப் பாருங்க அல்லாஹ்வுக்கு நீங்க பண்ணவே இல்லை. அல்லாஹ் யாருக்கு சஜ்தா செய்ய சொன்னான்? சஜ்தா என்ற வார்த்தை எப்போ வந்துச்சு? சஜ்தாங்கிற வார்த்தை குர்ஆன்லெ எங்கே மொதல்லே வருது? மண்ணாலெ ஒரு மனுசனைப் போட்டு அதுக்கு சஜ்தா செய்யிண்டான் அதுக்கு முன்னாடி சஜ்தா செய்யிண்டு எங்கேயாவது இருக்கா குர்ஆன்லெ? எனவே மனிதர்களுக்கு சஜ்தா என்கிற வார்த்தை முதன்முதலில் இந்த மண்ணால் செய்த மனிதர்லேந்துதான் வருது. அந்த மண்ணால் செய்த மனிதருக்குத்தான் சஜ்தா செய்ய சொன்னான் அல்லாஹ். சொன்னமாதிரி கரக்டா செஞ்சிட்டாங்க மலக்குமார்கள். ஷைத்தான் போய் reason கேட்டான். நான் நெருப்பு இவரு மண்ணுனாலெ படைச்சிருக்கே நான் உன்னைதானே பண்ணனும்னு இவரை பண்ணனுமா நான் என்று கேட்டான். இதுலேந்து என்ன தெரியுது முன்னாடி ஷைத்தான் வந்து அல்லாஹ்வுக்கு சஜ்தாபண்ணிருக்கான் போலயிருக்கு, இவருக்கு மாட்டேண்டுட்டான். அப்பொ சஜ்தா என்கிற வார்த்தை அங்கேதான் வந்துச்சு.<br /><br />இப்ப நீங்க என்ன பண்ணுறீங்க? எந்த திக்கை வக்கிறீங்க? மேற்கே பார்த்து பண்ணுறீங்க. ஏன் கிழக்குலெ அல்லாஹ் இல்லையா? தெற்குலெ இல்லை? அப்பொ மேற்கு அல்ல, கஃபத்துல்லா எந்த பக்கம் இருக்கிறதோ அங்கேதான். அங்கே போனால் நாலு பக்கமும் பண்ணுவாங்க. அப்ப கஃபத்துல்லாஹ் என்ன...? சிலை வச்சா தப்பு கட்டடம் வச்சா பண்ணலாமா? சிலை வச்சா இணை வைக்கிறது! கட்டடம்னா? அது அல்லாட இல்லம்னா இதெல்லாம்/பள்ளிவாசல்லாம் வாடகை இல்லமா? அது சொந்த வூடு, இது வாடகை வீடா இல்லை அடமானம் புடிச்சிருக்காரா அல்லா? அல்லா யாருக்கு சஜ்தா பண்ண சொன்னான்? ஆதத்துக்கு. இந்த ஆதத்துடைய கபுரு உலகத்துலெ எங்கே இருக்குன்னு யாருக்காவது தெரியுமா? ரசூலல்லாஹ்வுடைய கபுரு தெரியிது; அபுபக்கர் சித்தீக் (ரலி) கபுரு தெரியிது, மூசாவுடெ தெரியுது; ஃபிர் அவ்ண்டெ பாடி இருக்குது, ஆத்ததுடையது எங்கே இருக்கு? அதைதானே நீங்க தொழுதுக்கிட்டிருக்கீங்க இன்னைக்கும். இல்லைண்டு சொல்ல முடியுமா? அப்ப இருக்கிற இடத்தை காண்பிங்க. அந்த கஃபத்துல்லாவை கட்டினது யாரு? முதல் மனிதன் தானே கட்டியிருக்கணும் மத்தவங்கள்லாம் renovate தானே பண்ணினாங்க. அல்லாஹ் யாருக்கு சஜ்தா பண்ண சொன்னானோ அதை நீங்க பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க, அப்படி பண்ணுறதுதான் அல்லாவுடைய இபாதத்து; அல்லாவுக்கு கீழ் படிதல். அவன்தானே சொன்னான், அவன் சொன்னதை நாம கீழ்படிகிறோம். சஜ்தா பண்ணுறது அங்கேதான் அல்லா யாருக்குப் பண்ணச்சொன்னானோ... இல்லை, மாட்டேண்டு சொன்னால் நீங்களும் ஷைத்தான்டு அர்த்தம். ஆதத்தை சஜ்தா பண்ணமாட்டேன்டு அவன் சொன்னான்ல அதையே நீங்களும் சொன்னா? ஆதத்தை சஜ்தா பண்ணலை அல்லாவைத்தான் பண்றோம்னு சொன்னால்.... அல்லா மாத்திட்டானா இடத்தை? எனக்கு இபாதத்து பண்ணுண்டுத்தானே சொல்றான் அவன். கீழ்படிதல் அடிமைப் படுதல்னு இருக்குல்ல.. அவன் சொன்னதை நீங்க செய்யிறீங்க, இன்னமும் அதுதான் பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க. இல்லைன்னு சொல்லுங்க? யோசனைப் பண்ணிப் பாருங்க; என்னை காஃபிர்னு வேனும்னாலும் சொல்லுங்க.. இதுதான் சார் உண்மை.. அதுக்கு ஒன்னு சொல்லவா? <br /><br />ஹஜரத் நீங்க சொல்லுங்க தொழுகும்போது நிய்யத்து சொல்றீங்களே அதை சொல்லுங்க பார்ப்போம்! சுபுஹுடைய தொழுகை இரண்டு ரக்காத்தை, இமாமைப் பின் தொடர்ந்து, கஃபாவை முன்நோக்கி அல்லாவுக்காக நான் தொழுகுறேன். அல்லாவுக்குத்தான் தேவையே கிடையாதே! அல்லாவுக்காக நீங்க என்ன தொழறது? அல்லாவைத் தொழுகுறேண்டல்ல சொல்லணும் அது என்ன அல்லாவுக்காக? your prayer is to him or to for..?! to him or for him அதை சொல்லுங்க அல்லாவைத் தொழுவுறீங்களா? அல்லாவுக்காகத் தொழுவுறீங்களா? இவருக்காக நான் காசு கொடுத்தேன்; இவருக்காக செஞ்சேன்னு சொன்னா அவருக்கு கொடுக்கலைன்னுதானே அர்த்தம்; இவருக்காக துஆ செஞ்சேன்னா, இவர் துன்பத்துலெ இருக்காரு இவருக்காக செஞ்சேன்னு அர்த்தம். அல்லாவுக்காகன்னா..? எதுலெ இருக்கான் அவன்? அவனுக்காக நீங்க என்ன செய்யப்போறீங்க..? நமக்காகத்தானே அல்லா சொல்லிக்கிட்டு இருக்கான். அல்லாவுக்காக நீங்க செஞ்சா..? For Him or To Him? அதனாலெ அல்லா என்ன சொன்னான்... ரசூலுல்லாஹ் சொன்னாங்க, ஹஜ்ஜு அது இப்றாஹிம் (அலை)க்கு உள்ளது; நோன்பு, அது பசிக்கும் பசிக்காதவனுக்கும் உள்ளது; ஜக்காத்து/தான தர்மம் உள்ளவனுக்கும் இல்லாதவனுக்கு கொடுக்கிறது- இந்த இரண்டுபேருக்கும் உள்ள உறவு; லாயிலாஹ இல்லல்லாஹ்/கலிமா, உன்னுடைய நெஞ்சத்துக்கும் உன்னுடைய நம்பிக்கைக்கும் உள்ளது; அங்கு நீயும் அல்லாவும் இருக்கீங்க அல்ல, நீ ஒத்துக்கிட்டாத்தான் அல்லா வருவான் இல்லாகட்டி அல்லா வரமாட்டான்; நாத்திகன். ஆனால் ரசூலுல்லாஹ் மெஹ்ராஜுலெ இருக்கும்போது யாரும் யாருமாக இருந்தார்கள்? ஒரு அடிமையும் ஒரு ஆண்டவனுமாக இருந்தார்கள். அதே மாதிரி தொழுகையிலெதான் இந்த உறவு. ஒரு அடிமையும் ஒரு ஆண்டவனுமாக. நீ தொழுவும்போது அல்லா முன்னாடி இருக்கிறாண்டு பார்க்கணும், இல்லை, அல்லாஹ் நம்மளைப் பார்த்துக்கிட்டு இருக்கிறாண்டு நெனைக்கணும்னு ரசூலுல்லாஹ் சொன்னாங்க. அப்ப மெஹ்ராஜுலெ இருந்த உறவு எந்த ஃபர்ளுலெ இருக்கு..? தொழுகை. அதனாலெத்தான் ரசூலுல்லாஹ் சொன்னாங்க தொழுகை உங்களுக்கு மெஹ்ராஜுன்னு, அது பயணமாக இருந்தாலும் கூட. இதெல்லாம் எனக்கு எப்படி தெரிஞ்சுச்சு ? அல்லாத்தான் சொன்னான், தெரிஞ்சிச்சு. எனக்கு என்ன தெரியும்? யோசனைப் பண்ணும்போது மனசுலெ வந்துச்சு. மனசுலெ நல்லது வருவது அல்லாடெ, மனசுலெ தீயது வந்தா ஷைத்தாண்டெ. அல்லாட இவ்வளவு சேதியை ஷைத்தானா சொல்லுவான்? இந்த செய்தி பூறா அல்லாதான் என்று நம்புறேன், ஏன்னு கேட்டால் குர்ஆனை அல்லாதான் கொடுத்தான், நல்லது அது. இது அல்லாவைப் பத்தி சொன்னது, நல்லது இது. இது ஷைத்தாண்டா குர்ஆனும் ஷைத்தானாலெ ஏன் கொடுக்கமுடியாதுன்னு கேட்கமுடியும். இன்னொருத்தனாலே. நான் கேட்கமாட்டேன் இன்னொருத்தன் கேட்கலாம். <br /><br />அதனாலெ ஆதம் என்கிறது சாதாரண மனிதர் அல்ல அது மிகப்பெரிய சக்தி. சக்தி உள்ள மாபெரும் மனிதர், அதை நாம லேசா சொல்லிக்கிட்டிருக்கோம். அப்பொ அல்லா எங்கே இருக்கிறான்? மேலே இருக்கிறான், அவன் கால் படாத இடத்தில் இருக்கிறான், அது தப்பு, சிரசாசனம் பண்ணினால் கால் போகுமே மேலே! தலையிலெ இருக்கிறாண்டா தலைக்கும் கால் போகும். அவன் உருவம் இல்லாதவன், உருவம் இல்லாத இடத்திலேதான் இருப்பவன். மனசுலெ இருக்கிறான். மனசுக்கு உருவம் இருக்கா..?அது எங்கே இருக்குன்னு சொல்லமுடியுமா..? நாம என்ன செய்யிறோம் உருவம் இல்லாத அல்லாவை உருவமுள்ள மூளையிலெ கொண்டு வச்சிருக்கோம் அதனாலெத்தான் எல்லா குழப்பமும் வருது என்று பேசி முடித்தார்.<br /><br />இனி அலசி ஆராய்வது உங்கள் வேலை. - ஹமீது ஜாஃபர்.ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-23739689435236285322010-12-23T19:21:00.012+04:002010-12-23T19:48:46.496+04:00சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம்சற்றேரக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன் செல்லி நகரம் என்று அழைக்கப்பட்ட அதிராம்பட்டினத்தில் வாழ்ந்த பெரும் புலவரும் சூஃபி ஞானியுமாகிய <a href="http://hameedjaffer.blogspot.com/2009/10/2.html">செய்யது முஹம்மது அண்ணாவியார்</a> அவர்கள் தம் நண்பர் கதிர்வேல் உபாத்தியாயருக்கா பழனி முருகனை அதிராம்பட்டினத்திலேயே காட்சித்தரச் செய்தார். <br /><br />முருகப்பெருமானைத் தோன்ற செய்வதற்காக எழுதிய பதிநான்குப் பாடல்கள் தொகுப்பை அவரின் வழிதோன்றல்களால் ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டு கடந்த 2003ல் ஐந்தாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. என்றாலும் அண்ணாவியாரின் கொள்ளு கொள்ளு கொள்ளுப் பேரன் அதிரை அஷ்ரஃப் அவர்களின் அனுமதியுடன் இதனை ஈங்கு வெளியிடுகிறேன். <br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNugGSodxZEkJ5mJtavuDlPOYefzuB2SvomajRC1gmTKpeGZfJ0dpF04yuI-8Zlgo0r0RUnaoUaArQIFdRFM_Y0b4bPRI_MDnwygaOz1JvMPntWzvhKVjozQk-nnRs-5C2w6ckSwek7KM/s1600/sbramaniya+Pathikam+4.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 237px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNugGSodxZEkJ5mJtavuDlPOYefzuB2SvomajRC1gmTKpeGZfJ0dpF04yuI-8Zlgo0r0RUnaoUaArQIFdRFM_Y0b4bPRI_MDnwygaOz1JvMPntWzvhKVjozQk-nnRs-5C2w6ckSwek7KM/s320/sbramaniya+Pathikam+4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553900805185424386" /></a><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiHb0NqvOiSnhXqCC3PZY5N0vljBJOxWlAh7DFQj1D0msGJH0ZF-f5OI_kKHp9vQvl7sqBlgKcePjgwfglwku-eUGQUHk-o0YAZOLckml24oSqZ1wkQgLlS8Yg6IeHE8YkGk-sI4GzR7o/s1600/sbramaniya+Pathikam+5.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 218px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiHb0NqvOiSnhXqCC3PZY5N0vljBJOxWlAh7DFQj1D0msGJH0ZF-f5OI_kKHp9vQvl7sqBlgKcePjgwfglwku-eUGQUHk-o0YAZOLckml24oSqZ1wkQgLlS8Yg6IeHE8YkGk-sI4GzR7o/s320/sbramaniya+Pathikam+5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553900808481760226" /></a><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpEooNyc_qX7AR6mvGkoKVtDf933s-aHHUlDf-_mBAjt49_-rpyjj40OrCNXhXcrUBl_6j-SALJ4Swxi6bY9-A5sf2fz0wiuI3kEhP8yv5cxZYug1GO2jT32GA0OM7z_WWYJEfj0yDWH0/s1600/sbramaniya+Pathikam+6.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 237px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpEooNyc_qX7AR6mvGkoKVtDf933s-aHHUlDf-_mBAjt49_-rpyjj40OrCNXhXcrUBl_6j-SALJ4Swxi6bY9-A5sf2fz0wiuI3kEhP8yv5cxZYug1GO2jT32GA0OM7z_WWYJEfj0yDWH0/s320/sbramaniya+Pathikam+6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553900813221543618" /></a><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzpBZ56ZMmWZ34dsIhj_jIaAsh5NYN89D9bUI9nkP6kycAXXk5H9SvaJ1H3Wvg8mayhOYd89U0j402hiKEG62PeRAxGmQATtTpd7LIrgpvk6pT8QGDjMZjaox5D3L5_txMekvLLGAWWsU/s1600/sbramaniya+Pathikam+7.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 190px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzpBZ56ZMmWZ34dsIhj_jIaAsh5NYN89D9bUI9nkP6kycAXXk5H9SvaJ1H3Wvg8mayhOYd89U0j402hiKEG62PeRAxGmQATtTpd7LIrgpvk6pT8QGDjMZjaox5D3L5_txMekvLLGAWWsU/s320/sbramaniya+Pathikam+7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5553900818477024322" /></a><a href="http://hameedjaffer.blogspot.com/2010/12/blog-post_23.html"></a>ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-74875440105623925372010-11-07T20:54:00.006+04:002010-11-09T20:32:50.076+04:00புலவர் மெய்தீன்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsvhKtM_ZZq6930CY_VtUXZBwLh1aT0LFgwwLszBTzyTO1veuTXsxpcs0gaQZdaAYVVVu5lbm0WL-CN35hlBnhmE71e_K2jn-CsrSiPZKAGKIyjCfngGyjU_AZATIh5RDPxKYwthx3oqc/s1600/Pallikulam4.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsvhKtM_ZZq6930CY_VtUXZBwLh1aT0LFgwwLszBTzyTO1veuTXsxpcs0gaQZdaAYVVVu5lbm0WL-CN35hlBnhmE71e_K2jn-CsrSiPZKAGKIyjCfngGyjU_AZATIh5RDPxKYwthx3oqc/s320/Pallikulam4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5537588544979675010" /></a><br /><br /><br /><br /><br /><br /><br />ரசூல்(சல்) அவர்கள்மீது இஷ்க் வைத்த எத்தனையெத்தனைப் பேர்களில் புலவர் பெருமக்கள் ஒரு சாரார், புரவலர்கள் ஒரு சாரார், கவிஞர்கள் ஒரு சாரார். இப்படி எண்ணிலடங்காதவர்கள் எத்தனையோ? அவர்களில் ஒர் சிலரைத் தவிர பெரும்பாலானோர் அறியப்படாமலே இருக்கின்றனர். உலகுக்கு அறிமுகமாகாவிட்டாலும் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த சொந்த ஊரிலேயே அறியப்படாமலேயே மண்ணாகிவிட்டனர். அவர்களில் எனதூர் மஞ்சக்கொல்லை என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் வாழ்ந்தவர் புலவர் மெய்தீன்.<br /><br /> நான் சிறுவனாக இருந்த போது எங்களூர் பைத்து சபைக்கு பாடல் எழுதிக் கொடுத்துள்ளார். இஸ்லாம் என்றாலே பிரிந்து இருப்பதுதானே. அதனால் நீயா நானா போட்டி வந்து எங்கள் சபை இரண்டாகப் பிரிந்தது. அதில் அவர் தெருவிலிருக்கும் சபைக்கு பாடல்கள் எழுதிக்கொடுத்தார், எங்களுக்கு கவிஞர் மதிதாசன், கவிஞர் நாகூர் சலீம் போன்றவர்கள் பைத்து எழுதிக்கொடுத்தனர்.<br /><br /> ஒவ்வொருத்தரும் அவங்கவங்க ஊரைப் பற்றி, அதன் சிறப்பைப் பற்றி இணையத்தில் எழுதியிருக்கிறார்கள். நாமும் நம் ஊரைப் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது. விளைவு சென்ற ஜூலையில் ஊர் சென்ற போது செய்திகள் சேகரித்தேன். அப்போதுதான் புலவர் மெய்தீனைப் பற்றி நிறைய செய்திகள் கிடைத்தன. எனவே அதை தனிப் பதிகையாக இட முடிவு செய்து இதனைத் தருகிறேன்.<br /><br /> நான் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே அவரைத் தெரியும். மெலிந்த ஒட்டிய உடம்பு, கருப்பு நிரம், அம்மைத் தழும்புள்ள முகம், அளவான மீசை, வெடுக்கென்ற நடை. அவரைப் பார்த்தால் யாரும் புலவர் என்று சொல்லமுடியாது. தன் புலமையை வெளிப்படுத்திக் கொள்ளாத எளிமையானவர். எளிமை தோற்றத்திலும் மட்டுமில்லை, பேச்சிலும் செயலிலும் இருந்தது.<br /><br /> இவரின் பாடல்கள் அனைத்தும் ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளவனவாகவே இருந்தன. கொள்கைப் பிடிப்பில் உறுதியாக இருந்த இவர் தனிப்பட்ட எவர் மீதும் பாடல்கள் புனைந்ததில்லை. எப்போதுமே கருப்புச் சட்டைப் போடும் அவர் நண்பர் பீர் முஹம்மது தந்தை பெரியாரைப் புகழ்ந்து அவரது கொள்கைகளைப் பாராட்டி ஒரு பாடல் எழுதித்தருமாறு ஒரு முறை வினவியபோது, நீ கெஞ்சிக்கூத்தாடினாலும் பெருமானாரைத் தவிர வேறு யார் மீதும் பாடல் புனையமாட்டேன் என்று மறுத்துவிட்டார். <br /><br /> கலைமாமணி கவி கா. மு. ஷரீஃபு இவருக்கு உறவினர் மட்டுமல்ல நண்பரும் ஆவார். ஒரு முறை கா. மு. ஷரீஃப் மஞ்சக்கொல்லை வந்திருந்தபோது இங்கே இருந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க வேண்டாம் என் கூட மெட்ராஸ் வா, சினிமாவுக்குப் பாட்டு எழுத வாய்ப்பு வாங்கித் தருகிறேன், நிறைய சம்பாதிக்கலாம் என்றழைத்தபோது. எனக்கென்று ஒரு கொள்கை உண்டு, அதை விட்டு நீங்கமாட்டேன், தூய்மையான இஸ்லாத்தின் கொள்கையை விட்டுவிட்டு அசிங்கத்தனமாகப் பாட்டெழுத சொல்கிறாயா? அதை நீயே செய்துக்கொள் என்று மறுத்தவர் நம் புலவர் பெருமான்.<br /><br /> அவரது பாடல்களில் பெரும்பாலனவை நபிகள் கோமானைப் புகழ்ந்ததாகவே இருக்கின்றன, அவைகளில் சில:<br /><br /><strong>"பாடுவோம் பாடுவோமே - புகழ்<br /> பாடுவோம் பாருள<br /> ஆளவந்தோன் நபி மீது......<br /> <br /> நாடுவோம் நபி னடை<br /> யதை யொழுக<br /> நலனடைவீர்<br /> பலனடைவீர் - புகழ் பாடுவோம்.."</strong><br /><br /> நபிகள் கோமானைப் பின் பற்றி வாழ்ந்தால் நலன் மட்டுமல்ல பலனும் அடைவீர் எனவே நபிகள்பிரானைப் புகழ்ந்தால் மட்டும் போதாது அவர்களின் வழிமுறையையும் ஏற்று நடக்கவேண்டும் என்று அறிவுறுத்தும் அவர் வேறொரு பாடலில் நபிசொல் மறந்தால் நாம் என்ன நிலைக்கு ஆளாவோம் என்பதையும் எச்சறிக்கத் தவறவில்லை. இதோ:<br /><br /><strong>"நன்கோன் நபிசொல்<br /> நாம் மறந்தோம்<br /> நலிவடைந்தோம் சோதரனே<br /> நன்குணர் வாயே நீயே..!<br /> நன்குணர் வாயே..!!"<br /><br />"நாயகர் நாளிதுவே - நபி<br />நாயகர் நாளிது<br />நாம் புகழ்வோம்<br />களி கூறி" </strong> <br /><br /> என்று மீலாது நபியன்று பாடுவதற்காவே தனிப் பாடல் தீட்டிய புலவர். தன் மனம் சங்கடப்படும்போதெல்லாம் நபிகள் பெருமானார் அவர்களின் உதவியை நாடாமலிருந்ததில்லை.<br /><br /><strong>"இரசூல் நபியே ! <br />இது ஞாயமா - அண்டிடும் <br />ஏழை மீது கோபமா <br />இனி ஏது செய்வேன் - இரசூல் நபியே"<br /><br />"மகா மேதையெனும் விளங்கும் நபியே<br />மனதோடு உமை நம்பினேன் பாரிலே<br />சதா நான் துன்பம் காண்பது ஞாயமோ<br />அதை தீர்க்காத தென்ன மாயமோ<br /><br />உலகினில் வாழ்ந்த தீமையை மாற்றி<br />உயர்வினைத் தந்த சாதகரே..!"<br /><br /> என்று நபிகளாரிடம் வினவும் புலவர் நம்மையும் சிந்திக்கச் சொல்கிறார்<br /><br />"சிந்தித்துப் பாராய் சோதரா - நபி சேவை<br />சிந்தித்துப் பாராய் சோதரா - நபி சேவையை<br /><br />வட்டியினால் பல குடும்பத்தை <br />வாட்டியர் வம்பர்கள் என்றே - ஒரு<br />சட்டம் வகுத்த நம் தருமராம்<br />துட்டர்களின் சூதாட்டத்தை<br />துளைத்தனர் அன்றோ - சோதரா.."</strong><br /><br /> சிந்தனை என்பது மனித சமுதாயத்துக்கு இறைவன் அளித்த அருட்கொடைகளில் ஒன்று. இறைவனே தன் திருமறையில் பல இடங்களில் சிந்தியுங்கள், சிந்திப்பவர்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன என்று மொழிகிறான். சிந்தனையினால் பெறும் பயனை நல்வழியில் செலவிடாமல் தீய வழியில் செலவிடவே பலரில் சிலர் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அங்கே அந்த சிலருக்கென்று தனிப் பயன் இருப்பதை வழிநடக்கும் பாமரர்களுக்குத் தெரிவதில்லை. எனவே இப்போதெல்லாம் அறிவை விட அகந்தையே முன்நிற்கிறது. இதை அன்றே எச்சரித்துள்ளார் நம் புலவர் பெருமான். இதோ....<br /><br /><strong>"அல்லாஹ்வின் செயல் எல்லாம் நீ அறிவாய்<br />அகந்தைக் கொள்ளாதே - நபி<br />சொல் தள்ளாதே...!<br /><br />நில்லாது உன் தேகம் எந்நேரம் <br />நீங்காது சந்தேகம்<br />பொல்லாத பாவ செயலைப் புரிந்து<br />பொழுதை வீன் கழிக்காதே<br />அழுது பின் சலிக்காதே..!<br /><br />செல்லாது உன் வாதம் - ஆது<br />அவன் மகன் சத்தாதும்<br />கல்லான நெஞ்சன் நமுரூது பிர்அவ்ன்<br />கதி என்ன உணர்ந்தாயோ<br />நிலை என்ன தெரிந்தாயோ..!<br /><br />வெல்லாது உன் அறிவு - இறைவன்<br />விதியினை இது தெளிவு<br />பாவவினை யனுகா இறையோனை-தொழுது <br />பலன் பெற முனைவாயா<br />நலம் மிகும் நினைவாயா..!" </strong> <br /><br /> ஆழமான கருத்துக்களை அள்ளித் தெளித்த புலவரவருக்கு இரண்டு மகன்கள் மூத்தவர் நெய்னார் முஹம்மது, இவர் டீகடை வைத்திருந்தார் இரண்டாமவர் ஜாஃபர் யூசுஃப், நல்ல அறிவாற்றல் பெற்ற இவர் பல கலைகளில் சிறந்து விளங்கி பலரின் பாராட்டைப் பெற்று முப்பதை நெருங்கும்போது விடைபெற்றுவிட்டார்.<br /><br /> புலவரைப் பற்றிய செய்திகளை சேகரிக்கும்போது அவருடைய புகைப் படம் கேட்டேன், தேடினேன், அவர் வீட்டிலும் இல்லை வேறு எங்கும் கிடைக்கவில்லை. அனால் ஒரு செய்தியை மட்டும் மகனார் சொன்னார், மஹான் ஷிப்ளி பாவா(ரஹ்) அவர்கள் மீது பாடல்கள் இயற்றி வைத்திருந்தார். அது யாரிடமும் கிடைக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தீயிட்டு எரித்துவிட்டேன், மற்ற பாடல்கள் அடங்கிய புத்தகம் செல்லரித்துவிட்டது என்று எந்த வருத்தமுமில்லாமல் சொன்னபோது எனக்கு வருத்தமாக இருந்தது. புலவரின் தந்தையும் புலவராகவே வாழ்ந்தவர் ஆனால் அவர் புலமை வழித்தோன்றல்களுக்கில்லை. புலமை என்பது இறைவன் அளிக்கும் அருள். அது தகுதி உள்ளவர்களுக்குத்தானே கிடைக்கும்.<br /> <br />நன்றி: தகவல்களும் சில பாடல்களும் தந்துதவியவர், மூத்த மகன் நெய்னார் முஹம்மது அவர்கள்ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-52980440705660792732010-08-19T15:26:00.003+04:002010-08-19T16:00:09.446+04:00தலாயில் கைராத்<strong>அல் ஜஜூலி(ரஹ்)</strong> <br />(807- 870 ஹிஜிரி) <br /><br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOjZhBMZpIcwmaGbshBSVUn0MgCjodE-vXxQ78PG2qCTReScR_wzNFPLHs-fDQpm6mbQDiSR8DAun4E09ro5xdTj-OoJrALoZfO_nB6CZDAZNYkoD45MWLQrA0fX6-ltc6V6FIuC8VnC4/s1600/jazuli.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 273px; height: 275px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOjZhBMZpIcwmaGbshBSVUn0MgCjodE-vXxQ78PG2qCTReScR_wzNFPLHs-fDQpm6mbQDiSR8DAun4E09ro5xdTj-OoJrALoZfO_nB6CZDAZNYkoD45MWLQrA0fX6-ltc6V6FIuC8VnC4/s320/jazuli.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5507089294234671298" /></a><br /><br /><br />உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம் என்று புனிதக் குர் ஆனின் தோற்றுவாயில் நமக்குத் சொல்லித்தரும் இறைவன் மற்றுள்ள எல்லா அத்தியாயங்களிலும் என்னிடமே உதவித் தேடுங்கள், உங்கள் தேவைகளை நானே பூர்த்திச் செய்கிறேன் என்று அறுதியிட்டு உறுதிக்கூறுகிறான்.<br /><br />அவனது உயர் படைப்பினமாகிய நாமும் அவனையே வணங்குகிறோம்; அவனிடமே அனைத்தையும் கோருகிறோம். ஆனால் நம்முடைய கோரிக்கை நிறைவேறுவதில்லை, நம்முடையத் தேவை பூர்த்தியடைவதில்லை. நாம் எவ்வாறு தொழுதாலும் எத்தனை முறை முறையிட்டாலும் நம்முடையத் தேவைகள் நிறைவேறுவதில்லை; குறைந்த பட்சம் பகுதியாகிலும் நிறைவேறியுள்ளதா என்றால் இல்லை என்ற பதிலே நிற்கிறது. <br /><br />அப்படியானால் இறைவன் தன் வாக்குறுதியைத் தவறவிடுகிறானா? இல்லை "பிறகு" என்ற அலட்சிய மனப்பான்மையில் இருக்கின்றானா? இல்லை நமக்கு கேட்கத்தெரியவில்லையா? இல்லை நாம் கேட்கும் துஆவில் குறைபாடுகள் உள்ளனவா? கேள்வி அதன் வடிவிலேயே இருக்கிறது.<br /><br />விடை............!<br /><br />இறைவன் தன் நிலையிலிருந்து மாறுவதில்லை; வாக்குறுதியை மீறுவதில்லை; அவன் சரியாகவே இருக்கிறான். நமக்குத்தான் கேட்கத் தெரியவில்லை, தெளிவில்லாமல் குழம்பிய மனத்தோடு கேட்கிறோம். வேறுவார்த்தையில் சொன்னால் குழப்பம் மனதில் இருப்பது மனதுக்கே தெரியவில்லை; சிந்தனைச் சிதறிகொண்டிருப்பது நமக்கும் தெரியவில்லை. மனதை எங்கோ வைத்துக்கொண்டு நாவை சுழற்றிகொண்டிருக்கிறோம் என்பதுதான் எதார்த்தம்.<br /><br />"காலையில் கேட்கும் துஆ மாலைக்குள் நிறைவேறி இருக்கவேண்டும்; இரவில் கேட்கும் துஆ மறு நாள் நிறைவேறவேண்டும், அதிக பட்சமாக இரண்டு நாட்களுக்குள் நிறைவேறவேண்டும். அப்படி இல்லையென்றால் நீங்கள் கேட்கும் துஆவில் குறைபாடு உள்ளது. <br /><br />இறைவனிடத்தில் துஆ கேட்பதானால் வெறும் வார்த்தைகளால் கேட்கக்கூடாது. அவன் உள்ளத்தைப் பார்ப்பவன், எனவே மனதால் கேட்கவேண்டும். உடல், மனம், ஆன்மா இவை மூன்றும் இணைந்த நிலையில் கேட்கப்படும் துஆ உடனே கபூலாகும். வெறு வார்த்தையில் சொன்னால் எது நிறைவேறுமோ அதை மட்டுமே திரண்டிருக்கும் மனம் கேட்கும். மற்ற எதையும் கேட்காது.<br /><br />"அல்லல்பட்டு, சங்கடப்பட்டு, மனம் நொந்துபோயிருப்பவனை ஏசாதீர்கள், அவன் கேட்கும் துஆ உடனே பலித்துவிடும்" என்று பெருமானார் அவர்கள் சொன்னதில் எவ்வளவு ஆழமான கருத்து இருக்கிறது என்பதை உற்றுப்பாருங்கள்" என்று ஹஜ்ரத் (அப்துல் வஹ்ஹாப் பாக்கவி) அவர்கள் சொன்னார்கள்.<br /><br />துஆ கேட்பதில் மனத்தின் பங்கு பெருமளவு இருக்கிறது. மனதைக் கட்டுப்படுத்தி ஓர் நிலைக்குக் கொண்டுவருவது சாதாரணக் காரியமல்ல. பல இரவுகள் கண்விழித்து, உணவைத் துறந்து, ஆசையை அகற்றி அல்லல்கள் பல பட்டாலே மனத்திரட்சி வசமாகும்.<br /><br />இத்தகைய சிரமங்கள், அவதிகள் வேண்டாமென்று ஒரு சில பெரியோர்கள், வலிமார்கள் சுலபமான சில வழிமுறைகளை வகுத்துத் தந்திருக்கிறார்கள். அத்தகையப் பெரியோர்களில் ஒருவரான ஹஜ்ரத் முஹம்மது பின் சுலைமான் <a href="http://en.wikipedia.org/wiki/Dala'il_al-Khayrat ">அல் ஜஜூலி </a>அவர்கள் <strong>"<a href="http://www.naksibendi.org/hayrat.html">தலாயில் கைராத்</a>"</strong> என்ற உயர்வான அவ்ராதை நமக்கு தந்திருக்கிறார்கள்.<br /><br />அவ்ராது என்ற அரபி வார்த்தைக்கு தினம் ஓதக்கூடிய புகழ்மாலை என பொருள் கொள்ளலாம். அவர்கள் எழுதிய அதனை உற்று நோக்கினால் இறைவனைப் புகழ்ந்தவண்ணமாகவே இருக்கும். அப்படி புகழ்ந்துக்கொண்டு வரும்போது இடையில் ஒரு வரியில் சின்ன துஆ, பின் புகழ்ச்சி, இப்படியாக கடைசிவரை இருக்கிறது. <br /><br />ஆழ்ந்து சிந்தித்தால் இறைவனைப் புகழ்ந்துக்கொண்டு வரும்போது அப்புகழ்ச்சியில் மனம் லயித்து ஆன்மாவுடன் சங்கமித்த நிலையில் முறையீட்டை இறைவனிடம் வைக்கப்படுகிறது. வேறு வார்த்தையில் சொல்லப்போனால் மனம் ஒன்றி கேட்கப்படும் துஆ இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற உறுதிப்பாட்டை இங்கு உருவாக்கி இருக்கிறார்கள் இமாமவர்கள். இவர்கள் இயற்றிய இவ்அவ்ராது இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமல்ல ஆப்ரிக்கா ஐரோப்பிய மேலை நாடுகளிலும் பரவலாக ஓதப்படுகிறது. <br /><br />இமாம் அவர்களின் முழுப் பெயர் அபு அப்துல்லாஹ் முஹம்மது பின் சுலைமான் பின் அபு பக்கர் அல் ஜஜூலி அல் சிமாலி. இவர்கள் மொராக்கோ நாட்டின் ஜஜுலா பகுதியைச் சார்ந்த பெர்பெர் இனத்தைச் சார்ந்தவர்கள் தம் எட்டாம் வயதில் தந்தையை இழந்து தம் சகோதரர் ஈசா அவர்களுடன் மராகிஸ் பகுதியில் தன் ஆரம்ப வாழ்க்கை பகுதியை கழித்தார்கள்.<br /><br />ஆரம்பக் கல்வியை தம் சொந்த ஊரிலும் பின் ஃபெஜ்(Fez) என்ற ஊரிலும் பயின்றார்கள். இளம்பருவத்திலே திருக்குரானை மனனம் செய்ததோடு மட்டுமல்லாமல் பிக்ஹ், அரபி மொழியியல், கணிதவியல் ஆகியவற்றை அபுல் அப்பாஸ் அல்ஹல்பானி மற்றும் அவரின் சகோதரர் அப்துல் அஜுஜ் ஆகியோரிடம் சற்றேரக்குறைய பதினாறு ஆண்டுகள் பயின்றார்கள். நீண்ட நாட்களாக நடந்துவந்த இனப்போராட்டக்காரணமாக புலம்பெயர்ந்து சற்றேரக்குறைய நாற்பதாண்டுகாலம் மக்கா, மதினா, பைத்துல் முகத்திஸ் ஆகிய நகர்களில் வாழ்ந்தவர்கள் தம் சொந்த ஊரான ஃபெஜ்(Fez) க்குத் திரும்பினார்கள். அங்குதான் <a href="http://naksibendi.org/delail.pdf ">"தலாயில் கைராத்"</a> தை நிறைவுப் படுத்தினார்கள்.<br /><br />ஒருமுறை பயணத்தின்போது ஒலு செய்வதற்காகத் தண்ணீர் தேவைப்பட்டது. அங்கிங்கும் சுற்றிப்பார்த்தபோது ஒரு கிணற்றைக் கண்டார்கள். ஓடிச்சென்று பார்த்தபோது தண்ணீர் ஆழத்தில் இருந்தது. மொள்வதற்கு வாளி வேண்டும். வாளி இருந்தால் கையிறு வேண்டும், இரண்டும் இல்லாத நிலையில் தண்ணீரை எப்படி மொள்ள முடியும்? கவலைக் கொண்டவர்களாக எதாவது உதவிக் கிடைக்குமா என்று அங்குமிங்கும் பார்த்தார்கள். தூரத்தே இதை கவனித்துக்கொண்டிருந்த ஒரு மங்கை அருகே வந்து கிணற்றில் துப்பினாள், உடனே தண்ணீர் பொங்கிக்கொண்டு மேல் மட்டத்திற்கு வந்தது. இதை கண்ணுற்ற இமாம் அவர்கள் எப்படி செய்தாய் என்று வினவினார்கள். பெருமானார் அவர்களின் ஆசியால் என்னால் செய்ய முடிந்தது என்று பதிலளித்தாள். இந்நிகழ்வே தலாயில் கைராத் எழுத காரணமாக அமைந்தது.<br /><br />ஷாதலியா தரீக்காவை தம் வாழ்வில் இணத்துக்கொண்ட இவர்கள் சுமார் பதினாங்காண்டு காலம் தனிமையில் (கல்வத்து) இருந்தார்கள். தனிமைக்குப் பிறகு அசஃபி என்ற பகுதியில் வாழ்ந்த போது பல்லாயிரகணக்கானோர் அவர்களின் சீடர்களானர். இதனைக் கண்ணுற்ற அப்பகுதியின் ஆளுநர் அவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டார். ஆளுநரின் உத்திரவுக்கிணங்கி ஆப்ரகால் பக்கம் பயணமானார்கள். ஞானச் சுவைக்கு அடிமையான அவர்களின் சீடர்கள் கூடவே சென்றனர். அங்கும் தன் சீடர்களை ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபடுத்துவதில் தன் நேரத்தை செலவிட்டார்கள். முரிதீன்கள் எனப்படும் சீடர்கள் அதிகமானதன் காரணமாக தன் மணவர்களை பல பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். அவர்களின் ஷேக் அபூ அப்துல்லாஹ் முஹம்மது அல்ஸகீர் ஸஹலி மற்றும் ஷேக் அபூ முஹம்மது அப்துல் கரீம் அல்முந்திரி பிரபல்யமானவர்கள். <br /><br />இதை கண்ணுற்ற அவ்வாளுநர் பொறாமைத் தீயின் வெம்மையினால் அவர்களுக்கு நஞ்சூட்டிக் கொன்றார். காலை சுபுஹுத் தொழுகையின்போது அவர்கள் உயிர் பிரிந்தது. எழுபத்தேழு ஆண்டுகளுக்குப் பின் அவர்களை உடலை மரக்காஷ் என்ற ஊரில் மீண்டும் அடக்கம் செய்வதற்காகத் தோண்டியபோது எந்த கேடுமில்லாமல் சற்று முன்பு அடக்கம் செய்யப்பட்ட உடல் போலிருந்ததாக <a href="http://www.angelfire.com/pa/durood/Bio.html">தி என் சைக்லோபீடியா ஆஃப் இஸ்லாம் </a>1957 லீடன் பதிப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-18672788165027166192010-03-07T19:41:00.006+04:002010-03-08T19:06:52.570+04:00பெரிய நூஹ் வலியுல்லாஹ்<strong>வேத புராணம்</strong><br /><br /><br />தலாக் கொடுக்கப்பட்ட அந்தப் பெண்ணை மீண்டும் மணமுடித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு ஏற்பட்டது. தன் மாஜி மாமனாரை அணுகி தான் செய்த இமாலயத் தவறை உணர்ந்துவிட்டதாகவும் மீண்டும் அந்தப் பெண்ணையே மணமுடித்துக் கொள்ள விரும்புவதாகவும் தன் உள்ளக் கிடக்கையை சொன்னான். அவருக்கோ தலைச் சுற்றல் ஏற்பட்டது. <br /><br />சடுதியில் சாத்தியப்படாத விசயத்தை சாதாரணமாகச் சொல்கிறானே என்று. தம்பி, கல்யாணம் என்பது கிள்ளுக்கீரை அல்ல இஷ்டத்துக்கு முடிக்கவும் எடுக்கவும், உங்களால் நாங்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறோமென்று தெரியுமா உங்களுக்கு? என்றார் பெண்ணின் தந்தை சற்று ஆத்திரமும் வேதனையும் கலந்த குரலுடன். அவனும் விடுவதாக இல்லை, என்னால் ஏற்பட்ட துன்பம் அனைத்துக்கும் நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன், <br />அவற்றை நிவர்த்தி செய்கிறேன், தயவு செய்து முடியாது என்று மறுத்துவிடாதீர்கள் என்று கெஞ்சினான். சரி என்னை மட்டும் சாந்த விஷயமல்ல எல்லோரையும் கலந்தாலோசிக்கவேண்டும் என்றார்.<br /><br />மார்க்கச் சட்டப்படி தலாக் கூறப்பட்ட ஒரு பெண்ணை அதே மாப்பிள்ளை கல்யாணம் செய்துக்கொள்ள முடியாது. அப்படி செய்வதானால் அந்தப் பெண்ணை வேரொருவருக்குத் திருமணம் செய்துக்கொடுத்து அவர் தலாக் கொடுத்து, நான்கு மாதம் பத்து நாள் இத்தா இருந்த பிறகுதான் திருமணம் செய்ய வேண்டும். ஒரு வேளை அந்தப் பெண் ஹமலாகிவிட்டால் குழந்தைப் பிறந்த பிறகே கல்யாணம் செய்யமுடியும்.<br /><br />நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் மீண்டும் அதே மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்துவைக்கும் முடிவுக்கு வந்தனர். ஆனால் அதற்கு முன் வேரொருவருக்கு மணமுடித்துக் கொடுத்து உடன் தலாக் கொடுக்கப்படவேண்டுமே! இதற்கு யார் சம்மதிப்பார்கள்? வாலிபன் ஒருவன் நிச்சயமாக சம்மதிக்கமாட்டான் எனவே வயோதிகராக யாராவதும் கிடைப்பார்களா என்று தேடலானர்.<br /><br />அதுகால் அங்கு பள்ளிவாசலுக்கு வந்தார் ஒரு முதியவர். பழுத்தப் பழம், வயது மதிப்பிடமுடியாது, குடும்ப வாழ்க்கையைக் கடந்தவர்; லாயக்கற்றவர். அவரை அணுகினர், பெரியவருக்கு விருந்து படைத்தனர். பின் மெதுவாக செய்தியை சொன்னார்கள். <br /><br />அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த அந்தப் பெரியவர், நானோ மவுத்தை நோக்கிக்கொண்டிருக்கிறேன், இந்த சமயத்தில் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்வித்தால் ஊர் சிரிக்கும் ஆகவே வேறு யாருக்காவது செய்து வையுங்கள் என்றார்.<br /><br />அவர்கள் அவரை விடுவதாக இல்லை. ஒரு இரவு மட்டும், இன்று இரவு கல்யாணம் செய்துக்கொள்ளுங்கள் மறு நாள் காலை தலாக் கொடுத்துவிடுங்கள். மார்க்கச் சட்டப்படி நாங்கள் முதல் கணவனுக்கே மறுகல்யாணம் செய்து வைத்துவிடுகிறோம். தாங்கள் எப்படியாவது சம்மதியுங்கள் நீங்கள் கேட்கும் வெகுமதிகள் தருகிறோம் என்றனர்.<br /><br />அவர் சற்று யோசித்துவிட்டு, சரி நான் சம்மதிக்கிறேன் ஆனால் ஒரு நிபந்தனை என்று பீடிகைப் போட்டார். என்ன, என்ன சொல்லுங்கள் என்றனர்.<br /><br />மறுநாள் காலையே தலாக் கொடுத்துவிடுகிறேன், ஆனால் அந்தப் பெண் அதாவது உங்கள் மகள் அதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் தலாக் கொடுக்கமாட்டேன் என்றார். அதை அவர்கள் ஏற்றனர்.<br /><br />விரைவாகவே திருமணம் நடந்தேறியது, மணமக்கள் தனி அறைக்குத் தள்ளப்பட்டனர், பொழுது விடிந்ததும் தலாக் பெறுவதற்கு எல்லோரும் தயாராகி அம்முதியவரை அணுகி தலாக் கொடுக்க நிர்பந்தித்தனர்.<br /><br />அவர் அமைதியாக நான் சொன்ன நிபந்தனைப் படி அந்தப் பெண்ணை வரவழைத்து என் முன்னால் சம்மதம் தெரிவிக்கச் சொல்லுங்கள் என்றார்.<br /><br />வரவழைக்கப்பட்ட மணப்பெண் அமைதியாகச் சொன்னாள், "என் வாழ்நாள் முழுவது இம்முதியவரே என் புருஷன், இனி நான் வேறு யாரையும் திருமணம் செய்துக்கொள்ளமாட்டேன்" என்று உறுதியாகச் சொல்லிவிட்டாள்.<br /><br />இது சற்றேறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன் தமிழக எல்லையையொட்டி கேரளத்திலிருக்கும் பூவாறு என்ற ஊரில் நடந்தேறியதாகவும் அந்த முதியவர் பெரிய நூஹ் வலியுல்லாஹ் என்றும் வாய்மொழி வரலாறு ஒன்று உண்டு. ஆனால் இதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை என்பதால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது; இப்படியும் நடந்திருக்கலாம் என்று நம்பாதிருக்கவும் முடியாது.<br /><br />நாகையை அடுத்த மஞ்சக்கொல்லை என்ற எமது சிற்றூரில் அடங்கியிருக்கும் செய்யது அப்துல் காதர் என்ற வலியுல்லாஹ் அவர்களின் புதல்வராக காயல்பட்டணத்தில் பிறந்த அவர்கள் சிறு வயதில் திருவடிக் கவிராயர் அவர்களிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறைப்படி கற்றிருக்கிறார். நபிகள் நாயகத்தின் மீது 'திருப்புகழ்' பாடிய <a href="http://muslimpoets.wordpress.com/category/காசிம்-புலவர்/ ">காசிம் புலவர் </a><br /> அவர்களும் அதே திருவடிக்கவிராயரிடம் பாடம் கற்றிருப்பதால் இருவரும் சக மாணவர்கள், சமகாலத்தவர்கள் என்ற செய்தி கிடைக்கிறது.<br /><br />இவர்கள் மஞ்சக்கொல்லையில் தம் தந்தையுடன் தங்கிருந்து அங்கு அடக்கமாயிருக்கும் செய்யது அஹமது வலியுல்லாஹ் அவர்களிடம் மார்க்கக் கல்வி பயின்றதாகவும் பின்பு பரங்கிப்பேட்டை சென்று <a href="http://www.tamilvu.org/courses/diploma/a071/a0714/html/a07145l4.htm">மஹ்மூது தீபி(ரஹ்)</a> அவர்களிடம் ஆன்மீகக் கல்வி பயின்றதாகவும் சொல்லப்படுகிறது. பின் அவர்கள் பொன்னானி சென்று அங்கு சில காலம் ஆசிரியராகப் பணியாற்றியதாகவும், பின் தன் வாழ்நாள் முழுவதையும் ஞானப்பாட்டையில் செலவு செய்ததாகவும் செய்திகள் கிடைக்கின்றன. ஆனால் அவர்கள் எப்போது பூவாறு வந்தார்கள் என்ற செய்தி தெளிவாக இல்லை. அங்கேயே தம் இறுதி நாள்வரை தங்கியிருந்து <a href="http://www.kayalpatnam.in/Dargah-Sharif/nooh-wali.html ">வேதபுராணத்தை</a> இயற்றியதாக சொல்லப்படுகிறது. <br /><br />வேதபுராணம் 27 படலமும் 910 பாடல்களும் கொண்ட பெரும் நூல். இதற்கு பாண்டி மண்டலம் செவ்வல்மா நகரம் வித்துவான் எம். ஏ. நெய்னா முஹம்மது பாவலர் அவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். அதில் முதலாவதாக கலிமாக் காரணப் படலத்தில் 22 பாடல்கள் இருக்கின்றன. இவை அகமியத்தின் அடிப்படையை விளக்குகின்றன. அடுத்து தொழுகைப் படலம், இன்னிசைப் படலம், குத்துபா படலம், மிஃராஜ் படலம், நோன்பு படலம் என்று நீண்டுக்கொண்டே போகிறது. ஒவ்வொன்றிலும் அதனதன் அகமியத் தாக்கமே உள்ளது புறச்செய்திகள் என்பது குறைவு. ஆத்மீக அறிவு சிறிதாகிலும் உள்ளவர்களே படிக்கமுடியும் <br />மற்றவர்களால் புரிந்துக்கொள்ள முடியாது.<br /><br />ஆனால் எல்லோரும் புரிந்துக்கொள்ளும்படியாக இல்முனிசாப் படலம் என்ற பாடல் தொகுப்பை யாத்தளித்துள்ளார்கள். இதில் 15 பாடல்கள் உள்ள இத்தொகுப்பில் கணவன் மனைவிக்கிடையே உடலுறவு இஸ்லாமிய முறைப்படி எப்படி இருக்கவேண்டும் என்பதை விளக்கியுள்ளார்கள். இஸ்லாத்தின் sexology பற்றிய ஒரே பாடலாகத்தானிருக்கும். <br /><br /><strong>"இருகண் முடித்தா னொருகண்னாலே<br />இல்லெனுந் தம்மா லிழுத்துவாங்கி<br />முருகு நூனிலே நுக்தாவிலே <br />முட்டுவ துமட்டும் சுல்புமட்டும் <br />பருகும் நுகத்துமேல் வாங்கிக்கட்டப் <br />பாகமறியாத மானுடர் கேண்மோ<br />சொருகுங் குழல்மங்கை ஹாலுடனே<br />சுகமாய் மதந்தீர்க்க வறியமாட்டீர்" </strong> - பாடல்: 1 <br /><br />என்று தொடங்கி மனைவி என்பவள் வெறும் போகப் பொருளல்ல; கூடல் என்பது வெறும் உணர்ச்சியின் வடிகாலல்ல; அது எத்தகைய புனிதம் வாய்ந்ததாக இறைவன் அமைத்துள்ளான் என இப்பாடல்களில் விளக்கியுள்ளார்கள் என்பது இக்கடைசி வரிகளில் தெளிவாகிறது<br /><br /><strong>".....ஒளிவு லாநபி முஹம்மதைவு<br />முவந்து மனதிலே யுறுதியாக்கித்<br />தெளிவா மனதிலே திறமதாக்கிச்<br />சேர்ந்து முஷாஹிதா செய்துவாவே" </strong> - பாடல்: 15<br /><br />இதன் முழுப்பாடலும் விரைவில் <a href="http://abedheen.wordpress.com/">ஆபிதீன்</a> பக்கங்களில் காணலாம் காயல் மாநகரம் ஈன்றெடுத்த புலவர்கள் பலர், அவர்கள் வெறும் புலவர்களாக மட்டும் இருந்துவிடாமல் இறை நேசர்களாக வாழ்ந்து இஸ்லாத்திற்கு ஆற்றிய தொண்டு மகத்தானது. வெறும் மார்க்கத்தோடு நின்றுவிடாமல் தமிழ் வளர்ச்சிக்கு அரும் பாடுபட்ட இவர்களை தமிழக மக்கள் மட்டுமல்ல, தமிழக முஸ்லிம்கள் மட்டுமல்ல, அந்த ஊர் மக்களும் மறந்துக்கொண்டிருக்கிறார்கள்.ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-39688095570685253112010-02-15T20:20:00.007+04:002010-02-20T20:14:22.987+04:00ஞானி பீர்முஹம்மது(ரஹ்)<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRFhAfnZVWteu6ii72maPXtHFmLMe8w_3SBpoz8RZGUsJ8e-VzuwHLDwb7sT4eGFrE_9To07n_L762B5oeKBPGv7B0rKqnahRvk0qr2XEom49pI0DYKoDnZWYLTUAMzP-wzvX3xckvWes/s1600-h/darha.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 111px; height: 150px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRFhAfnZVWteu6ii72maPXtHFmLMe8w_3SBpoz8RZGUsJ8e-VzuwHLDwb7sT4eGFrE_9To07n_L762B5oeKBPGv7B0rKqnahRvk0qr2XEom49pI0DYKoDnZWYLTUAMzP-wzvX3xckvWes/s320/darha.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5440359434620123666" /></a><br /><br /><strong>தக்கலை பீர் முஹம்மது அப்பா </strong><br /><br /> <br />இஸ்லாம் அகிலமெல்லாம் பரவியபிறகு அந்தந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்கள் வாழ்வியலிலும் வழிபாட்டிலும் மார்க்கச் சட்டங்களைப் பின்பற்றி வந்தாலும் கலாச்சாரப் பண்பாட்டு முறையில் தங்கள் பகுதியின் சமூக நாகரீகத்திற்குட்பட்டே வாழ்ந்து வருகிறார்கள். உணவு, உடை, மொழி, சடங்கு, சம்பிரதாயங்களில் இவற்றை காணமுடிகிறது. இவை மேலோங்கி இஸ்லாம் முற்றிலும் மாறுபட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுவிடாமலிருக்க "ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தைப் <br />புதுப்பிக்கக்கூடியவர்கள் (முஜத்திதுகள்) தோன்றுவார்கள்" என பெருமானார் அவர்கள் நவின்றுள்ளார்கள். <br /><br />சூஃபியாக்கள் அல்லது ஞானிகள் என்றழைக்கப்படும் வலிமார்கள் இறைவணக்கத்தோடு நின்றுவிடாமல் அரசியல், சமூகம், பொருளாதாரம், மொழி வளர்ச்சியிக்கும் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். மக்களின் அறிவுத்தாகத்திற்கேற்ப இறைவிளக்கங்களை அள்ளித்தந்திருக்கிறார்கள். அரபியில் மட்டுமல்லாது வட்டார மொழியிலும் புலமை பெற்றவர்களாக விளங்கியிருக்கிறார்கள். தமிழைப் பொருத்தவரை அவர்களின் பங்கு மகத்தானது; வரையறைக்கு அப்பாற்பட்டது. ஆனால் தூரதிருஷ்டவசமாக அவைகள் மறைக்கப்பட்டன; இன்று மறுக்கப்படுகின்றன.<br /><br />தமிழ் புலவர்கள் விட்டுச் சென்ற மரபைத் தொடர்ந்து இறைநேசர்களான சூஃபிப் பெரியார்களும் மஸ்தான்களும் பக்திச்சுவை சொட்டச்சொட்ட இறையுணர்வில் தன்னை மறந்து இன்பலயத்தில் எண்ணிறந்த மெஞ்ஞானப் பாக்களைப் பாடியுள்ளனர். <br /><br />ஒவ்வொரு முஸ்லிமும் ஒப்பற்ற இறைவனான அல்லாஹ் ஒருவனுக்கே தலைசாய்க்கவேண்டும்; தான் என்ற அகந்தையை மாய்த்து ஏகனின் அடைக்கலம் அடையவேண்டும்; அண்டசராசரங்களுக்கும் அதிபதியான அவனின் அடிமை என்ற எண்ணம் <br />எப்போதும் இருக்கவேண்டும்; தன்னிடம் ஒன்றுமே இல்லை, தான் ஆட்டுவிக்கப்படுபவன், எல்லாம் அவனே என்ற மாறாத உணர்வு எந்தகாலமும் இருந்துக்கொண்டே இருக்கவேண்டும். அவனே உள்ளத்தில் குடி இருக்கிறான், உலகத்தின்மேல் அருள் மழை பொழிகிறான்; உயிர்பிக்கிறவனும் அவனே, மரிக்கச் செய்பவனும் அவனே; சுருங்கச் சொன்னால் 'தௌஹீது' என்பது அல்லாஹ்தான் என்ற உண்மையில் ஊறித் திளைத்த ஞானிகளில் ஒருவரான பீர் முஹம்மது அப்பா அவர்கள் தாம் பெற்ற நம்பிக்கையை நம் நெஞ்சிலும் பதிக்கின்றார்கள் இங்கே..<br /><br /><em>"தந்தையிலி தாரமிலி தானவனு நீயே<br />தன்மைகொ டெவர்க்குமொரு தாபரமு நீயே<br />மைந்தரிலி யன்னையிலி மன்னவனு நீயே<br />மண்ணிலடி யார்க்கிரணம் வழங்குவது நீயே<br />சிந்தைதனி லிடறுதனைத் தீர்த்தருள்வை நீயே<br />தேட்ட மறிந்தெனக்குதவி செய்பனு நீயே<br />அந்தமிலி நீயெனக்கோ ரிழிவு வராமல் <br />ஆதியே நானுன் னடைக்கலம தானேன்" </em> (1)<br /><br />இஸ்லாமியப் புலவர்கள் இறைவனையும் அவனின் தூதர் பெருமானார் ரசூல்(சல்) அவர்களையும் புகழ்ந்து பாடுவதோடு நிறுத்திவிடாமல் சித்தர்களாகவும் இறை பித்தர்களாகவும் இருந்து அகமியத்தை, அகமியத்தின் ரகசியத்தை அள்ளித் தந்திருக்கிறார்கள். அத்தகைய சித்தர்கள் குணங்குடி மஸ்தான் சாஹிபு(ரஹ்) அவர்களும் தக்கலை பீர் முஹம்மது அப்பா(ரஹ்)அவர்களும் இன்னும் சிலருமாவார்கள்.<br /><br />சித்தர்கள் என்றாலே இரும்பைப் பொன்னாக்கும் வித்தையைக் கற்றவர்கள் என்ற நம்பிக்கை பாமரர்களுக்குமட்டுமல்ல படித்தவர்களுக்கிடையேயும் இருந்து வந்தது; இன்னமும் இருந்து வருகிறது. ஆனால் இரும்பு போன்ற இதயத்தைப் பொன் போன்று மாற்றவைப்பவர்கள் என்ற எண்ணம் மட்டும் இல்லை. இவர்கள் பஞ்சை மனிதர்களுக்கு எப்பாலை ஊட்டத்தவறினாலும் <br />ஞானப் பாலை மட்டும் ஊட்டத் தவறியதே இல்லை. ஆனால் ஒரு சங்கடம்! எதனையும் நேரிடையாகச் சொல்லாமல் யாவற்றையும் மறைமுகமாகவே சொல்லியிருக்கிறார்கள்.<br /><br />சொல்லுக்குச் சொல், வரிக்கு வரி பரிபாஷை சொற்களால் அலங்கரிக்கப்பட்டு படிப்பவர்கள் மயக்கமேற்படும் வகையில் அமைந்திருக்கும். இத்தகைய சொற்களிலிருந்து வரும் கருத்துக்கள் புடம்போட்ட பத்திரைமாற்று தங்கம்போல் துலங்கும். ஆனால் அவற்றின் உட்கருத்தைப் புரிந்துக்கொள்வது எளிதான காரியமன்று. இரும்பை தங்கமாக்கும் இரசவாதாம் எத்துனைக் கடினமானதோ அதைவிடக் கடினமானது அதன் உண்மைப் பொருளை அறிவது. இந்த இரசவாதம் அகமியத்தை மட்டுமே உணர்த்துகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.<br /><br />புறச்சடங்குள் இல்லாது அகமியத்தை அடையமுடியாது என்பதால் புறச்சடங்குகளைப் பற்றியும் அவற்றின் செயல்முறைகள் பற்றியும் அங்காங்கே விளக்கியுமிருக்கின்றார்கள். அண்டகோடிகள் படைக்குமுன்பாக 'கன்ஜு மஃக்ஃபி' என்றழைக்கப்படும் மறைவான பொக்கிஷமாக இருந்த இறைவனை, அவன் நிலைகளை, அவன் பண்புகளை அப்பா அவர்கள் விளக்குகிறார்கள் 'பிஸ்மில்க்குறம்' என்ற ஞானப்பாவில்.<br /><br /><em>"ஆதிபெரியோனே றப்பில் ஆலமீனேயாதி<br />அஹதுநிலைசமதாக ஆலநிரைந்தோனே<br />அஹதியத்திலுஹதியத்தும் வாகிதத்துமாகி<br />அரூபவுரூபத்துள்ளே தானல்லவோதாத்து<br />தாத்தல்லவோ பாத்தினது லாகிறுசிபாத்து<br />லாகிறுக்குள் பாத்தினானான் ரகசியத்தின் பொருளே...."</em><br /><br />உலகிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் அருவமாக இருந்து நடத்தப்படுகிறதுதான் தாத்து என்றும் தாத்தை பாத்தின் - மறைவானது என்றும் சிபத்தை லாஹிர் - வெளிப்பாடானது என்றும் வெளிப்பட்ட பொருட்களில் மறைவாக இருப்பது மகா ரகசியமாக இருக்கிறது என்றும் நெய்னா முஹம்மது பாவலர் அவர்கள் பொருள்படுத்துகிறார்கள்.<br /><br />அவர்களின் வரலாறு அவர்களின் பாடல்கள்மூலமாகவே அறியமுடிகிறதே தவிர வேறு வகையில் அறியமுடியவில்லை. சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் அல்லது மாதிஹர் ரசூல் சதக்கத்துல்லா அப்பா (1632 - 1703)காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை கீழ் வரும் பாடல்மூலம் அறியமுடிகிறது.<br /><br /><em>"நினைவுடன் பொருளு நிறைந்திடும்வகைநீதீயும் பிசுமிலினோடே<br />அனந்தமுந்தெரிய அஹுமதருரைக்க ஆதிதன் கிருபையினாலே<br />கனசயமாரும்மவுலானாறூமி கழறினார் அகதியத்ததிலே<br />மனதுமகிழ அறிவையுமறிந்து வழுத்தினார்சதக்கத்துல்லாவே"</em><br /><br />நினைவில் கலந்திருக்கின்ற எல்லா ஞானப் பொருள்களையும் கூட்டித் திரட்டி, பிஸ்மில்லா என்கிற திருநாமத்துடன் நமது நபிகள் நாயகம்(சல்) அவர்கள் அருளிச்செய்தார்கள். அதை ஒன்றாகத் திரட்டி ஹலரத் மௌலான ரூமி(ரஹ்) அவர்கள் தமது மஸ்னவி ஷரீஃபில் சொன்னார்கள். அதனை ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் மொழி பெயர்த்துச் சொல்ல அதை எனது ஞானமணிமாலை, மஃரிபத்துமாலை முதலிய நூல்களுக்குச் சரிபார்த்து உலகத்தார்கள் விளங்கிக் கொள்ளும்படியாக குறமாகப் பாடினேன். (2) <br /><br /><em>"தென்காசி நாடு சிறுமலுக்க ரென்னுமவர்<br />தன்பால னிக்கதையைச் சாற்றினான் - வெங்காயம் <br />சுக்கோ சிவனிருப்பன் சுரோணிதமோ வல்லவிஞ்சி<br />ஹக்கோவென் றுள்ளறிந்தக் கால்"</em><br /><br />திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் சிறுமலுக்கர் என்பாரின் செல்வப்புதல்வராகப் பிறந்து இறைவனின் தன்மைகள் யாவையும் தன்னிடத்து வருவித்துக்கொண்டவர்கள். அவனில் தன்னை நுழைத்துக்கொள்ளும் நுட்பமான ஞானத்தைப் பெற்றிருந்த ஹுசைன் மன்சூர் ஹல்லாஜ்(ரஹ்) அவர்களின் வழிமுறையில் வந்துவிட்டவர் என்று பறைச்சாற்றுகிறார்கள். <br />இஞ்சி, நீரும் ஈரமும் பெற்றுள்ளது, அது உலர்ந்துவிட்டால் சுக்காக மாறிவிடுகிறது, அதற்கு என்றும் அழிவில்லை. ஐம்புலன்களையும் அடக்கியாண்டு தூங்காமல் தூங்கி, சாகாமல் செத்து சமாதி நிலை எய்துவிடுகிறவர்களை அந்த சுக்குக்கும் மற்றவர்கள் அனைவரையும் வெறும் இஞ்சியாகவும் பரிபாஷை மூலம் காட்டுகிறார்கள் அப்பா அவர்கள்.(3)<br /><br />தென்னாட்டு கஜ்ஜாலி என்ற புகழைப் பெற்ற இவர்களை எத்துனைபேருக்குத் தெரியும்?<br /><br />நன்றி:<br />(1) இலக்கியப் பேழை - கே. பி. எஸ். ஹமீது, பாவலர் பதிப்பகம். <br />(2) பிஸ்மில்க்குறம் ஞான விளக்கவுரை - செவ்வல் மாநகரம் மகாவித்துவான் எம்.ஏ. நெய்னா முகம்மது பாவலர் <br />(3) இலக்கியப் பேழை - கே. பி. எஸ். ஹமீது, பாவலர் பதிப்பகம்.ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-9677875644848329222009-12-04T17:24:00.005+04:002009-12-04T17:47:26.002+04:00வாழ்வில் வெற்றி‘இலக்கியப் பேழை’ – கே.பி.எஸ்.ஹமீது<br /><br /><br />ஆத்மாவிற்கும் மனித உடலுக்கும் தொடர்பு உண்டு என்பதை வேதாந்திகள், சித்தாந்திகள் <br />மட்டுமல்ல, மனத்தத்துவ ஆராய்ச்சி வல்லுனர்களும் கூறுகின்றனர். ஆத்மா என்பது என்ன? <br />ஆத்மாவிற்கும் மனித உடலுக்கும் இடையேயுள்ள உறவும் தொடர்பும் என்னென்ன? என்பதைப் பற்றி சிந்திப்பவர்களுக்கு ஏக இறைவன் பற்றிய எண்ணம் வராமல் போகாது.<br /><br />மனித உடல், அதனுள் குடிகொண்டிருக்கும் ஆத்மா இவை இரண்டையும் படைத்து, இயக்கியும் வரும் இறைவன் ஆகிய மூவற்றிற்கும் இடையேயுள்ள பந்தத்தைச் சுற்றி எழுந்தவைதான் உலகின் மதங்கள் அனைத்தும். உடல் என்றோ ஒருநாள் மாய்ந்து கட்டையாகி விடுகின்றது. உடலுக்கும் ஆன்மாவிற்கும் இடையேயுள்ள தொடர்பு மரணத்தோடு முடிந்து விடுகின்றது. பிறப்பதும், பிறந்து உயிர்வாழ்ந்த பின்னர் இறப்பதும் இயற்கையின் நியதிகள் என்றால் உடலோடு தொடர்பு கொண்டிருக்கும் ஆன்மாவிற்கும் மரணம் உண்டா?<br /><br />ஆன்மா இறப்பதில்லை என்பது இஸ்லாமியக் கோட்பாடு. அங்ஙனமாயின் முடிவு என்ன? மரணம் என்பது மறு உலக வாழ்வுக்குப் புகும் வாயில். மரித்தபின் ஆன்மாவிற்கு வாழ்வு உண்டு. நரகம், சொர்க்கம் என்பதைப் பற்றிய தத்துவார்த்தங்கள் எல்லாம் ஆன்மாவைப்பற்றி நிற்பனவையே.<br /><br />நபிபெருமானார் அவர்களிடம் ஆன்மா எத்தன்மையானது என்று ஒரு சமயம் கேட்கப்பட்டபோது அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள்:<br /><br />"ஆன்மா என்னுடைய 'அம்ரி'ல் உள்ளது."<br /><br />இவ்வாறு விடை கூறும்படி திருநபியவர்களுக்கு இறைவன் அறிவித்தான். 'அம்ர்' - அம் என்ற பதத்திற்கு கட்டளை, மட்டுதிட்டம் இல்லாதது, விவரிக்க முடியாதது, சூக்கும உலகத்தைச் சார்ந்தது என பலபொருள்கள் உள்ளன. இப்பொருள்களிலிருந்து ஆன்மா இத்தன்மையதுதான் என விவரிக்க முடியாததாகப் படலாம், ஆனாலும் திருகுர்ஆனின் மற்றொரு திருவசனம், "நாம் அதில் 'மனித சரீரத்தினுள்' நம்முடைய உயிரை ஊதினோம்" என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. நபிபெருமான் அவர்களும் ஆண்டவன் ஆதமை தன்னுடைய உருவத்தில் படைத்தான் என திருவாய் மளர்ந்தருளியிருக்கிறார்கள். இங்கு சிந்திப்பவர்களுக்கு ஓருண்மை புலப்படுகின்றது. "தன்னுடைய உருவத்தில்" என்பது மனித சரீரத்தைக் குறிப்படுவதல்ல. ஏனனில் இறைவன் அரூபி; மட்டுதிட்ட மில்லாதவன்.<br /><br />மேற்கூறிய திருகுர்ஆனின் திருவசனத்தையும் திருநபியவர்களின் திருமொழியையும் இணைத்துப் பார்த்தால் ஆன்மா இறைவனுடைய அம்சத்தின்பால் பட்டதென்பதும் அவனோடு மிக நெருங்கிய பந்தமுள்ள தென்பதும் தெரியவரும். இத்தகைய ஆன்மா உயிரென்றும் "ரூஹ்" என்றும் பேசப்படுகின்றது.<br /><br />இத்தகைய ஆன்மா மனித சரீரத்தினுள் குடி கொண்டிருக்கின்றது. இந்த ஆன்மாவின் தீராத வேட்கைதான் எங்கிருந்து வந்ததோ அங்கு செல்ல வேண்டுமென்பது. ஆன்மாவைக் கட்டுப்படுத்துவதும், அடக்கி ஆள்வதும் அதன் வருங்கால வாழ்விற்கு வழிகோலுவதும், மனித உடலின், மனித மனத்தின் கடமைகளாகும். ஆன்மாவோ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சுதந்திரம் பெற்றிருப்பது. அதைக் கட்டுப்படுத்துவதற்கு மனிதன் அரும்பாடு படவேண்டும். அதைக் கட்டுப்படுத்தி பரிசுத்தப் படுத்துவதற்கோ மனிதன் மிகப் பெரும்பாடு படவேண்டும். ஐம்புலனாசைகளை அடக்கி உலக இச்சைகளை ஒதுக்கி இவ்வுலக வாழ்வைத் துறந்தும், துறவறம் பூண்டும் உடலையும் மனத்தையும் ஒழுங்குபடுத்தி ஆன்மாவை பரிபக்குவப்படுத்த வேண்டுமென்பது ஒரு மார்க்கத்தின் கொள்கை.<br /><br />இஸ்லாமோ துறவறத்தை ஏற்றுக்கொள்வதில்லை. எண்ணம், சொல், செயல், மூன்றையும் ஒழுங்கு முறைக்குள் கொண்டுவந்து நித்திய வாழ்க்கையை நடத்தி சில சித்தாந்தங்களில் உறுதியான நம்பிக்கை வைத்துக்கொள்ளவேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை. ஆதி ஒருவன், தொழுகை ஐவேளை, நோன்புடைமை, போதியநல் ஏழைவரி, ஹஜ் ஆகியவை எல்லாம் இவ்வுலக வாழ் விலிருந்துகொண்டே மன, மொழி, மெய்களை ஒழுங்கு முறைக்குக் கொண்டுவருவதற்கே. மனிதன் எவ்வளவுதான் ஆற்றல் படைத்தவனாக இருப்பினும் அவன் ஆற்றல்கள் அனைத்தையும் மிஞ்சி நிற்கும் சக்தியொன்று அவனை ஆட்டுவிக்கின்றது. அச்சக்தியே அல்லாஹ். அவனின் அன்பைப் பெறுவதற்கு, அவனை அணுகி அணுகி அவன் பக்கமாக வர முயல்பவன் ஆன்மாவை பரிபக்குவப்படுத்தி அவன் வருங்கால சுக வாழ்விற்கு அடிகோலுபவனாவான்.<br /><br />இவ்வுலக வாழ்வில் இறைவன் வழி நிற்பவன் மறுமை வாழ்வில் நற்பலன் எய்துகிறான். இங்கு தீய கர்மம் செய்தவன் மறு உலகில் தண்டனையையும், வேதனையையும் அனுபவிக்கிறான். "(இறைவா!)உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகின்றோம், நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! எவ்வழி அவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் சென்ற வழி. உன் கோபத்திற்குள்ளானவர்களோ, வழிதப்பியவர்களோ சென்ற வழியல்ல."<br /><br />இறைவனை நேசிப்பது ஒன்றின் மூலமாகவே ஆன்மாவைப் பரிபக்குவப் படுத்தமுடியும். "ஒருவன் ஒரு சாண் அளவு என்னை நெருங்கினால், நான் ஒரு கெஜம் அளவு அவனை நெருங்குவேன். அவன் ஒரு கெஜம் அளவு என்னை நெருங்கினால் நான் இரண்டு கெஜம் அளவு அவனை நெருங்குவேன். அவன் என்னிடம் நடந்து வந்தால் நான் அவனிடம் ஓடிச்செல்வேன்." என இறைவன் நபிபெருமானவர்களுக்கு அறிவித்திருக்கிறான். இறைவனிடம் உண்மை அன்பிருந்தால் ஒருவன் மற்றெல்லாவற்றையும் விட இறைவனையே மிக மிக நேசிப்பான். அவன் ஒவ்வொரு செயலும் இறைவனின் கருத்தின்படியே நடக்கும். இறைநாட்டத்தில் நடப்பதன்றி வேறு எண்ணம் அவனிடம் இருக்காது. "உங்கள் பிதாக்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும். உங்கள் மனைவியரும், நீங்களும் முயன்று சேகரித்த பொருட்களும் குறைந்துபோகுமென நீங்கள் அஞ்சுகின்ற உங்கள் வியாபாரங்களும், நீங்கள் பிரியம் வைத்திருக்கும் உங்கள் வாசஸ்தலங்களும் ஆண்டவனை விடவும், அவனுடைய இரசூலைவிடவும், அவனின் பாதையில் முயற்சி செய்வதை விடவும் உங்களுக்கு அதிகம் பிரியமுள்ளதாக இருப்பின், இறைவனுடைய கட்டளை வருவதை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். <strong>இறைவன் வரம்பு மீறுகிறவர்களை நேர்வழியில் நடத்திச் செல்வதில்லை</strong>" என்று இறைவன் கூறுகிறான்.<br /><br />மனிதன் இறையன்பு காரணமாக நேர்வழி செல்லத் தவறிவிட்டால் அவன் தன் ஆன்மாவிற்கு, அவன் தன் வருங்கால வாழ்வுக்கு ஊறு விளைவித்தவனாக ஆகிவிடுகின்றான். ஆன்மாவைப் <br />பக்குவப்படுத்தும் வழி வகைகளிலிருந்து தவறி விட்டவனாகிவிடுகின்றான். "முஹாசபா" வையும், "முராக்கபா" வையும், "முஷாஹிதா" வையும் கடைபிடிக்கத் தவறியவனாகி விடுகின்றான். இத்தகையவர்களின் ஆத்மா, மனித சரீரம் இறந்துவிட்டபின்னர் தான் பெறவேண்டிய உயர் பதத்திற்கு தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டதாக மாட்டாது.<br /><br />"எவன் தன் ஆன்மாவைப் பரிசுத்தமாக்கிக் கொண்டானோ அவன் நிச்சயமாக வெற்றியடைந்து <br />விட்டான்; எவன் அதை பாவத்தில் புதைத்துவிட்டானோ அவன் நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான்" என்பது திருமறையின் வசனம். "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவனிடம் செல், அவனிடம் நீ திருப்தி கொள், உன்மீது அவன் திருப்தியடைகிறான், நீ நல்லடியார்கள் குழுவில் சேர்ந்து என் சொர்க்கத்திடம் நீ நுழைந்து விடு" என இறைவன் கூறுவான் என்பது திருகுர்ஆனின் மற்றோரிடத்தில் வரும் வசனங்களாகும். <br /><br />இவ்வுலக வாழ்வில் சன்மார்க்கத்தின் வழிநின்று இறை நேசத்தால் பரிபக்குவப்படுத்தப்பட்ட <br />ஆன்மாவைப் பெற்றுவிட்டவர்களின் மரணம் எப்படி சம்பவிக்கும் என்பதை கவி அல்லாமா இக்பால் அவர்கள் ஓரிடத்தில் கூறுகிறார்:<br /><br /><em>"மூமின் என்பதைப் பற்றிய ஓரு அடையாளம் நான் சொல்லுகிறேன்<br />மரணம் அண்டி வருங்காலை அவன் உதட்டில் புன்னகைத் தழுவும்." </em><br /><br />தூக்கம்போல் சாக்காடு என்பார்களல்லவா? இஸ்லாம் தூக்கத்தையும் ஒருவித மரண நிலை என்றே கருதுகிறது. இரவு துயில் சென்று காலை எழுவதற்கும், மரித்தபின் ஆன்மா விழித்தெழுவதற்கும், உலக வாழ்வில் கண்துயில்வதையும் பிற்றை நாள் உயிர்த்தெழுவதையுமே உவமானமாக சுட்டிக் காட்டுகின்றனர் இஸ்லாமிய ஆன்ம ஞான வல்லுனர்கள்.<br /><br />நல்வாழ்வு வாழ்ந்து இறைபக்தியின் மூலம் ஆத்மாவைக் கட்டுப்படுத்தி மறுமை வாழ்வுக்குத் <br />தன்னை பக்குவப்படுத்தி இறைவனின் 'அம்ர்' என்ற ஆன்மா இறைவனின் பக்கமாக மிக மிக<br />அண்டிவரச் செய்து கொண்டவர்களின் மரணம் இன்பகரமானது, அல்லாதார் மரணம் துன்பமிக்கது.<br /><br />இந்த தத்துவார்த்தங்களையெல்லாம், ஆன்னமஞான உண்மைகளையெல்லாம் உள்ளடக்கி நிற்கின்றது தக்களை பீர்முஹம்மது சாஹிபு ஒலியுல்லாஹ் அவர்களின் பக்திப் பரவசமிக்க ஆன்ம விசாரணை விருத்தப்பாவொன்று:<br /><br /><br /><em>"ஆதியொருவனை மறந்துலகில்<br />அனேகம் பிழைகள் செய்தி றந்தாலங்கண்<br />நீதிபெறுமுயிர் தனையோ விண்ணோர்<br />நெறிசேருடலையோ கேட்பார் பின்னே<br />சோதியருட்படி நரகிலிட்டுச்<br />சுடும்போபடுந்துயரவனோ நாமோ<br />ஓதியுணர்ந்தோர்களடியேன் சொன்ன<br />வுண்மை யறிந்துரை சாற்று வீரே."</em><br /><br /><br />ஆதி ஒருவனை மறந்துவிட்டால் பிழைகள் யார்தான் செய்யமாட்டார்கள்? பிழைகள் அனேகம் செய்திருந்தால் மறுமையில் நீதி பெறும் உயிர்தனையோ பின்னர் நெறிசேர் உடலையோ விண்ணோர் கேட்பர். இரண்டையுமே கேட்கக்கூடும். உலக இச்சைகளின்பால் பட்டழிந்து ஆன்மாவைப் பரிபக்குவப் படுத்தாதவரின் உடலுக்கும் இங்கே விமோசனமில்லை. ஆங்கே உயிருக்கும் விமோசனமில்லை. பின் எதற்குத்தான் விமோசனம்? ஓதியுணர்ந்தோர் உண்மையறிய வேண்டும்; விளக்கம் தரவேண்டும் என்று தம்மை 'அடியேன்' நிலையில் வைத்து சூஃபிஞானக் கவிஞர் பீர் முஹம்மது சாஹிபு ஒலியுல்லாஹ் பாடலில் கேட்கும் கேள்வியில் ஒரு அலாதி பாவம் சுடர்விடுகிறது.<br /><br /><br />நன்றி: ‘இலக்கியப் பேழை’ – கே.பி.எஸ்.ஹமீது<br /> பாவலர் பதிப்பகம் - சென்னைஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-22075268813570001762009-11-22T19:29:00.018+04:002009-11-26T13:00:39.520+04:00ஹஜ்ஜு பெருநாள்கடந்த 2006 ம் ஆண்டு டிசம்பர் , சத்தாம் ஹுசைனை குர்பானி கொடுத்த தினம் , தமிழன் டி.வி. யில் மக்கள் மன்றம் நிகழ்ச்சியின் நேர்காணலில் கவிஞர் இஸட். ஜஃபருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடனோ அல்லது சமுதாயத்தை குறை கூறவேண்டும் என்ற எண்ணத்துடனோ இது எழுதப்படவில்லை. உண்மையின் எதார்த்தத்தை விளக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டும் எழுதப்பட்டது.<br /><br />ஹஜ்ஜு பெருநாள் என்பது ஹஜ்ஜை மையமாக வைத்து கொண்டாடப்படும் திருநாள். இதனை தியாகத் திருநாள் என்றும் அழைக்கிறோம். இது முழுக்க முழுக்க இபுறாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர் மகன் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் சுற்றி இருக்கிறது. கஃபத்துல்லாஹ்வை புதுப்பித்து 'வந்தேன், வந்தேன்' எனப் பொருள்தரும் 'லப்பைக், லப்பைக்' என்று சொன்னால் யார் வருவார்?' என்று இபுறாஹிம்(அலை) கேட்டபோது, 'நீ சொல்லு, வருவார்கள்' என்றான் இறைவன். இப்போதும் வந்துகொண்டிருக்கிறார்கள். ரசூல்(சல்) அவர்கள் காலத்திலிருந்து மட்டுமல்ல அதற்கு முந்தியும் நடந்துக் கொண்டிருந்தது. ஆனால் ரசூல்(சல்) அவர்கள் ஹஜ்ஜின் முறையை ஒழுங்குப் படுத்தினார்கள்.<br /><br />ஓரிறைக் கொள்கைக் கொண்டதினால் வீடு துறந்து, நாடு துறந்து இன்னல் பல அடைந்து மக்கா வந்தடைந்தார்கள் இபுறாஹிம்(அலை). எண்பத்தாறாம் வயதில் அவர்களுக்கு இஸ்மாயில் என்ற மகன் பிறந்தார். இன்னல்கள் தொடர்ந்தன, மனைவியையும் மகனையும் தனியே விடச்சொல்லி இறை உத்தரவு; இருவரையும் சுடும் பாலைவனத்தில் தனியே விட்டு விட்டுப் போகிறேனே உங்கள் இருவரையும் யார் பாதுகாப்பார் எனக் கவலைக் கொள்கிறார்கள். மனைவி ஹாஜிராவிடமிருந்து கேள்வி எழுகிறது, உங்கள் இஷ்டத்திற்கு விடுகிறீர்களா? இல்லை இறைவன் சொல்லி விடுகிறீர்களா? என்று. இறை உத்திரவு என்றதும் எந்த இறைவன் விடச்சொன்னானோ அந்த இறைவன் எங்களை கவனித்துக்கொள்வான், நீங்கள் கவலைக் கொள்ளவேண்டியதில்லை என்று பதில் நல்குகிறார்கள் அன்னை ஹாஜிரா(அலை) <br /><br />தனித்து விடப்பட்ட குழந்தைக்கு தாகம் ஏற்பட்டு அழுகிறது; பெற்ற தாய் பரிதவிக்கிறார்; வறண்ட பாலையில் எங்கே தண்ணீர்? தூரத்தே தெரிகிறது தண்ணீர்; ஓடுகிறார் தாய், தெரிந்த இடத்தில் இல்லை; புறப்பட்ட இடத்தில் தெரிகிறது தண்ணீர், திரும்ப ஓடி வருகிறார். இப்படி கானல் நீரைக் கண்டு 'சஃபா - மர்வா'வுக்கு ஒடியதன் நினைவாகத்தான் ஹஜ்ஜில் நாம் ஏழுமுறை ஓடுகிறோம். இதற்கு தொங்கோட்டம் என்று பெயர்.<br /><br />அன்று அவர்கள் ஓடியது தண்ணீருக்காக, ஆனால் இன்று நாமும் ஓடுகிறோம், எப்படி? கையில் மினரல் வாட்டரைப் பிடித்துக்கொண்டு, ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட வழித்தடத்தில் ஓடுகிறோம். அப்படியானால் என்ன அர்த்தம்? பொய்யாகச் செய்கிறோமா? இல்லை, நினைவுகூறுகிறோம். நினைவுகூறுகிறோம் என்று சொல்லும்போது அந்தத் தாயின் மனதில் ஏற்பட்ட பரிதவிப்பை நம் மனதில் இருத்தி ஓடவேண்டும். 'உங்கள் உருவத்தையும் தோற்றத்தையும் பார்க்கவில்லை, உள்ளத்தையும் எண்ணத்தையும் பார்க்கிறேன்' என்று அல்லாஹ் சொல்வதாக பெருமானார் சொல்கிறார்கள். அப்போதுதான் அது உண்மையான தொங்கோட்டமாக அமையும். <br /><br />அடுத்தது, 'குர்பானி', இது முக்கியமானது. இபுறாஹிம்(அலை) ஒரு கனவு காண்கிறார்கள், அந்த கனவில் தன்னுடைய மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிடுகிற மாதிரி வருகிறது. உடனே எழுந்து பார்க்கிறார்கள்; கண்டது கனவு என்றாலும் அதை இறைச் செய்தியாக பாவிக்கிறார்கள்; தயாராகிவிடுகிறார்கள். ஆனால் கனவு இவர்களை மட்டும் சார்ந்ததல்ல, மகனையும் சார்ந்திருக்கிறது. மகனிடம் சென்று கேட்கிறார்கள். சின்ன உதாரணம் சொல்கிறேன், எனக்கு இதேபோல் ஒரு கனவு வருகிறது "உன் மகனை அறுத்து பலியிடு" என்று. நான் என்ன செய்வேன்? முதலில் Reasoning பண்ணுவேன். எப்படி? இது அல்லாஹ்வுடைய கனவாக இருக்கமுடியாது, ஏனென்றால் அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன், அவன் நரபலியெல்லாம் கேட்கமாட்டான்; இது ஷைத்தானுடைய கனவு, என்று காரணம் கற்பிப்பேன். அப்படித்தான் நாம் பொதுவாகச் சொல்லுவோம். ஏனென்றால அல்லாஹ் நமக்கு அறிவை கொடுத்துள்ளான்! ஆனால் நாம் கனவு என்று நினைப்பதை அவர்கள் இறைச் செய்தியாக ஏற்றுக்கொண்டார்கள். <br /><br />அடுத்து மகனிடம் செல்கிறார்கள், 'மகனே! நான் இப்படி ஒரு கனவு கண்டேன், நான் உங்களை அறுப்பது போல்' என்று. உடனே மகன், 'நான் ரெடி, நீங்கள் கவலைப் படாதீர்கள்' என்கிறார். நமது மகன் என்ன சொல்லுவான்? ''இந்த வேலையெல்லாம் வச்சுக்காதீங்க, நீங்க கனவு கண்டா உங்களெ பலியிட்டுக்குங்க, நம்மளெ தொடக்கூடாது, நான் உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல, உம்மாவுக்கும் சொந்தமுள்ளவன். அதுக்கு மீறி செஞ்சீங்கன்னா போலீஸில் கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்; வாப்பா என்றெல்லாம் பாக்கமாட்டேன் கொலை முயற்சின்னு சொல்லி உள்ளெ புடுச்சு வச்சுடுவேன், நல்லா இருக்காது' என்று சொல்லுவான்.<br /><br />பலியிடுவதற்காக மகனை அழைத்துச் செல்கிறார்கள் இபுறாஹிம்(அலை. வழியில் ஷைத்தான் குறுக்கிடுகிறான். இஸ்மாயிலைப் பார்த்து, 'ஏய் இஸ்மாயிலே! உன் அப்பா ஒன்னை ஏமாத்தி கூட்டிக்கிட்டுப் போறார், ஒன்னை அறுக்கப் போறார்' என்று சொல்கிறான். 'அதெல்லாம் முன்னதாகவே வாப்பா சொல்லிபுட்டாங்க நீ ஒன்னும் சொல்ல வேண்டியதில்லே' என்று கல்லால் அடித்து ஷைத்தானை விரட்டிவிடுகிறார்கள். இதன் நினைவாகத்தான் ஹஜ்ஜில் ஷைத்தானுக்கு கல்லெறிகிறோம். (ஆனால் ஒருசிலர் கல்லை அங்கே விட்டுவிட்டு ஷைத்தானை தன்கூட அழைத்து வந்துவிடுகிறார்கள். அப்போதுதானே அடுத்த மகனுக்கு அதிகமாக வரதட்சணை வாங்கலாம்!)<br /><br />குறிப்பிட்ட இடத்தில் தன் மகனை பலியிட தயாராகிவிட்டார்கள் இப்றாஹிம் (அலை). அங்கே கனவு பொய்த்துவிடுகிறது; அவர்கள் பலியிடப்படவில்லை. அப்படியானால் அங்கு என்ன பொருள்? இங்கே இரண்டு மிகப் பெரிய செய்தியை இறைவன் நமக்கு அளிக்கிறான். ஒன்று தியாகம். <br /><br />தியாகம் என்றால் என்ன? அதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும். தியாகம் என்றால் ஒன்றை இழப்பது. ஒன்றை என்று சொல்லும்போது எந்த ஒன்றையும் அல்ல, பிரியமான ஒன்றை இழப்பது அல்லது இழக்கத் தயாராகுவது. இந்த இரண்டும் முக்கியம். ஏனென்றால் 'ஒருவனுடை செயல் எண்ணத்திலிருந்து ஆரம்பிக்கிறது' என்று ரசூல்(சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே அந்த எண்ணத்திலேயே உங்கள் செயல் வந்துவிடுகிறது. <br /><br />இரண்டாவது செய்திக்கு அந்த கனவை வைத்து கொஞ்சம் விரிவாகப் பார்க்கவேண்டும். இங்கே ஒன்றை யோசிக்கவேண்டும். இபுறாஹிம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவரும் அல்லாஹ்வுடைய நபியாக இருக்கட்டும், ஆனால் முதலில் அவர்கள் அல்லாஹ்வின் 'அபுது' - அல்லாஹ்வின் அடிமை, அதன்பிறகுதான் நபி. இரண்டுபேரும் ஒத்துக்கொண்டார்கள் பலியாவதற்கு; அல்லாஹ் சொன்னால் செய்யவேண்டும். அவர் பலி கொடுக்கவும் சரி, இவர் இறக்கவும் சரி, இரண்டுபேரும் தயாராகிவிட்டார்கள். அப்படியானால் அவர்களுடைய நிலையில் அவர்கள் சரியாக இருக்கிறார்கள். அந்த நிலையில் அவர் பலி கொடுத்தாரானால் அல்லாஹ் தன் நிலையிலிருந்து, தன் 'தரஜா'விலிருந்து கீழே இறங்கிவிடுவான். ஏன்? அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன். எனவே அவன் பார்க்கிறான், நம்முடைய அடியார்கள் தங்கள் நிலையில் சரியாக நிற்கிறார்கள், நாமும் சரியாக இருக்கவேண்டும், நம்முடைய அருளைக் காட்ட வேண்டுமல்லவா? உடனே ஆட்டைக் கொடுக்கிறான். இறைவன் தன்னுடைய நிலையிலிருந்து மாறமாட்டான். வேறு வார்த்தையில் சொன்னால் "அல்லாஹ்வின் மெய்யடியான் அல்லாஹ் சொல்கிற மாதிரி சரியாக அவன் நிலையில் இருந்தானென்றால் அல்லாஹ்வும் தன் நிலையில் உறுதியாக இருப்பான்." என்ற செய்தி நமக்கு காத்திருக்கிறது.<br /><br />அவன் சொல்கிறான், 'என்னுடைய மெய்யடியார்கள் நான் கொடுக்கும் செல்வத்திலிருந்து என் வழியில் செலவு செய்துகொண்டே இருப்பார்கள்' என்று. இதிலும் இரண்டு விஷயம் இருக்கிறது. நான் கொடுத்த செல்வம் என்கிறான், அதிலிருந்து பார்த்தீர்களானால் நான் கொடுக்காத செல்வம் என்று ஒன்று இருப்பது தெரியவரும். வட்டி நிறைய வாங்குகிறோம், வட்டி ஹராம் என்கிறோம். வட்டி யாருடைய செல்வம்? ஷைத்தானுடைய செல்வம். ரசூல்(சல்) அவர்கள் சொல்கிறார்கள், 'அல்லாஹ்விடம் கேட்கும்போது எனக்கு ரஹ்மத்தான செல்வத்தைத் தா' என்று கேளுங்கள் என்று சொன்னார்கள். ரஹ்மத்தான செல்வம் என்றால், அல்லாஹ் சொல்கிற மாதிரி, 'நான் கொடுக்கும் செல்வம்'; எப்படி சம்பாதிக்க வேண்டுமோ அப்படி. அதேமாதிரி எப்படி செலவழிக்கவேண்டுமென்றால் 'என் வழியில்' என்கிறான். அப்படி இருந்தீர்களென்றால் அவன் கரெக்டாக இருப்பான். அப்படி இல்லையென்றால் என்னவாகும்? நம்மிடம் செல்வம் இருக்கும், செலவு பண்ணுவோம், எதற்கு செலவு பண்ணுவோம்? கிட்னி ஃபெயிலியருக்கும், ஹார்ட் ஃபெயிலியருக்கும், இன்னும் வேறு தப்பான வகைக்கும். ஆகவே என்ன தெரிகிறது? நாம் நம் நிலையில் சரியாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அல்லாஹ் அவன் நிலையில் சரியாக இருப்பான் என்ற செய்தி உறுதியாகிறது.<br /><br />மீண்டும் குர்பானிக்கு வருவோம். குர்பானி கொடுப்பதற்கு தகுதியுள்ள மிருகம் ஆடு, மாடு, ஒட்டகம். இந்த மூன்று மட்டுமே. இதையால்லாமல் வேறு எதையும் கொடுக்கவும் முடியாது. தமிழகத்தைப் பொருத்தவரை ஆடு, மாடு மட்டுமே கிடைக்கும். அரபு நாட்டில் ஒட்டகம் வீட்டுப் பிராணி. ஆகவே அங்கு ஒட்டகத்தை குர்பானி கொடுப்பது சாதாரண விஷயம். அதற்காக நாமும் கொடுக்கவேண்டும் என்று ராஜஸ்தானிலிருந்து ஒட்டகத்தைக் கொண்டுவந்து ஊர் முழுவதும் ஊர்வலம் விட்டு கூட்டாகக் குர்பானி கொடுப்பதென்றால் அது அவர்களுக்கு செய்யும் நினைவுக் கடனா? இல்லை நமக்கு நாமே தேடிக்கொள்ளும் விளம்பரமா? குர்பானி எல்லோருக்கும் கடமை, ஹஜ்ஜுக்குப் போயிருப்பவர்களுக்கு மட்டும்தான் என்றில்லை. ஆடு சாதாரண காலத்தில் 1000, 1500 விற்கிறது. குர்பானி காலத்தில் 4000 ரூபாய். அப்படி இருக்கும்போது வசதி உள்ளவர்களைத் தவிர வேறு யார் கொடுக்கமுடியும்? எனவே அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் 'நீங்கள் கொடுக்கும் குர்பானியை நீங்களும் சாப்பிடுங்கள், தேவை உள்ளவர்களுக்கும் கொடுங்கள்' என்று. <br /><br />குர்ஆனில் இபுறாஹிம்(அலை) அவர்களைப் பற்றி சொல்லும்போது, அவர் என் நண்பன் என்கிறான் அல்லாஹ். அத்துடன் நின்றுவிடாமல், 'என்னுடைய ரசூலிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது, அவற்றைத் தேடிக்கொள்ளுங்கள்' என்று சொல்லும் இறைவன் 'இபுறாஹிம்(அலை) விடத்திலும், அவர்களை சுற்றியுள்ளவர்களிடத்திலும் அழகிய முன்மாதிரி இருக்கிறது' என்று சொல்கிறான். எனவே ஹஜ்ஜு பெருநாள் முழுக்க முழுக்க இபுறாஹிம்(அலை) அவர்களுக்கு அளிக்கும் நன்றிக்கடன், tribute, புகழாரம். அதில் செய்யும் ஒவ்வொரு கிரியையும் அவர்களின் நினைவாகவே இருக்கவேண்டும், அந்த இறைச்செய்தி உட்பட. அன்னை ஹாஜிரா இபுறாஹிம்(அலை) அவர்களிடம் என்ன சொன்னார்கள்? 'நீங்கள் சொன்னால் நீங்கள் காப்பாற்றவேண்டும், அல்லாஹ் சொன்னானென்றால் அல்லாஹ் காப்பாற்றுவான்.அதனால் நீங்கள் கவலைப் படாதீர்கள்'. ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய மிகப் பெரிய செய்தி இது. <br /><br />ஆகவே முழுக்க முழுக்க மனித சமுதாயத்திற்கு வாழ்க்கையில் செய்யக்கூடிய படிப்பினை அடங்கிய மிகப் பெரிய செய்தி இந்த ஃபர்ளான ஹஜ்ஜில், அதை பெருநாளாகக் கொண்டாடும் தினத்தில் இருக்கின்றது. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லாருக்கும் நல்லருள் புரிவானாகவும். <br /><br /><br />***<br /><br />நன்றி : இஜட். ஜபருல்லாஹ், தமிழன் டி.வி<br /><br />***<br />சுட்டி :<br /><br />ஈ.எம். ஹனிபா அவர்களின் <a href="http://niduronline.com/media/HajPerunaal.mp3">'ஹஜ்ஜுப் பெருநாள்' </a>(MP3)ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-48529244101652522882009-11-13T17:25:00.004+04:002009-11-13T17:46:36.903+04:00ஞானியார் அப்பா(ரஹ்)<strong>அழியா வெற்றி</strong><br />‘இலக்கியப் பேழை’ – கே.பி.எஸ்.ஹமீது<br /><br /><br />‘பணமில்லாதவனுக்கு இவ்வுலகில்லை’ என்று சொல்லுகிறார்கள். பணத்தை ஒருவன் சம்பாதித்துவிடுகிறான். பெருஞ்செல்வத்தைத் திரட்டிக் குவித்து விடுகிறான். வீடு, மனை, நிலபுலன்கள், இன்னும் பரந்த சொத்துக்களுக்கு அதிபனாகி குபேர சம்பத்துப் படைததவனாகவும் ஆகிவிடுகிறான். தன் மனைவி மக்களுக்கு மட்டுமல்ல, தன் பிள்ளைகள், தன் பிள்ளைகளின் பிள்ளைகள் அனைவருக்கும், ஜன்ம ஜன்மத்திற்குச் சுகபோகத்தில் சுகித்திருக்கும் அளவுக்கு தனபாக்கியத்தை விட்டுச் செல்கிறான். அத்தகைய ஒருவனை வெற்றிகரமாக வாழ்ந்தவன், உலக வாழ்க்கையில் வெற்றி பெற்றவன் என்று மக்கள் கருதுகின்றனர்.<br /><br />ஆயினும் நம்மிடையே வேறு சிலர் இருக்கின்றனர், இவர்கள் செல்வத்தால் வரும் வெற்றியை வெற்றி என்று கருதுவதில்லை. இவ்வுலக இன்பங்களில் திளைத்து உண்டு, உடுத்தி, உறங்கி பின்னொரு நாள் மறைந்து போகும் எந்த மனிதனும் வாழ்வில் வெற்றி கண்டவனல்லன் என்பது இவர்கள் கருத்து. இந்த பிரபஞ்சமே மாயை, இந்த மாயையில் சிக்குண்டு மண்ணில் வாழ்ந்து மடிந்து விடுபவர் பிறவிப் பயன் எய்தாதவராகி விடுகின்றனர். ஆகவே வாழ்வில் உண்மை வெற்றி காண விழைகிறவர் ஆசாபாசங்களைத் துறந்து, மண்ணுலக வாழ்க்கையை மறந்து மனிதப் பிறப்பெடுத்த பெரும்பயனை அனுபவிக்க , ஜன்ம சாபல்யம் பெற, யோகத்தில் ஆழ்ந்து விடவேண்டும்; நிஷ்டையில் இருந்துவிட வேண்டும்; வாழ்வின் பிறப்பினின்று விடுபட்டு, உலக பந்தங்களை அறுத்தொதுக்கி எங்கோ காட்டிலோ, மலையிலோ, குகையிலோ தவமிருந்து <strong>“நான்”</strong> எனும் அகந்தையை மாய்த்து இந்த கட்டையைத் தேயவிட்டுத் தேயவிட்டு முக்தி பெறவேண்டும். பரமாத்மா ஜீவாத்மாவோடு ஐக்கியமுற வேண்டும். இந்த ஐக்கியம் கைவரப் பெற்றவனே வாழ்வில் உண்மையான வெற்றி பெற்றவனாவான் என்று கருதுகின்றனர் பக்தரும், முக்தரும், சித்தரும், போதருமாகி, ஐம்புலன் அவித்து யோகத்திலும் ஞானத்திலும், சித்தாந்த, வேதாந்த வைராக்கிய, ஆன்மீகத் தத்துவார்த்த விசாரணையிலும் மூழ்கித் திளைக்கும் இந்த சிலவித்தகர்.<br /><br />வாழ்வைத் துறந்து விடுவதையும், ஐம்புலன்களையும் அவித்துவிட்டு, சந்நியாசத்தை மேற்கொள்வதையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. பதி, பசு, பாசத் தத்துவத்திற்கு இஸ்லாத்தில் இடமில்லை. சூஃபி ஞானிகளின் கோட்பாடுகளைக்கூட இஸ்லாத்தின் அடிப்படை தத்துவங்களுக்கு எதிரானவை என்று வைதீக இஸ்லாமிய ஞானிகள் எதிர்த்த சரித்திரம் உலகறிந்தது. ஹல்லாஜ் ரஹ்மத்துல்லாஹி காலம் தொடங்கி ஜலாலுதீன் ரூமி, இமாம் கஜ்ஜாலி, முஹைதீன் இபுனு அரபி அவர்கள் காலம் வரையுள்ள சூஃபி ஞான மேதைகளின் ஆன்மீகத் தத்துவங்கள் எவ்வாறு இறுதியில் இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கைக்கும் இதர இஸ்லாமிய புனித கருத்துக்களுக்கும் இயைந்தவாறு அமைந்துகொண்டன என்பதை விளக்குவதாகவே அமைந்துள்ளன.<br /><br />இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளின்படி ஜீவாத்மா பரமாத்வாவோடு ஐக்கியப்படுவதென்பது இயலாத காரியம். ஏக இறைவன் வேறு, தனி மனிதனின் ஆன்மா வேறு, ஒன்றேதான் தெய்வம். அந்த ஒன்றோடு இன்னொன்று கலத்தல் என்பது என்றுமே சாத்தியமில்லை. ஒன்றோடு ஒன்று இயைந்து இரண்டாக முடியாது. ஏக தெய்வத்தைப் பொருத்தமட்டில் ஒன்றை இரண்டாகவோ அல்லது ஒன்றையும் இரண்டையும் சேர்த்து மூன்றாக்கி ஏக தெய்வத்திற்குப் பங்கம் விளைக்கும் பல தெய்வ தத்துவத்திற்கோ இஸ்லாம் இடம் கொடுக்க மறுத்தே வந்திருக்கிறது.<br /><br />இஸ்லாமிய அடிப்படையைப் பொறுத்த வரையில் இறைஞான காரியங்கள் சம்பந்தப்பட்ட மட்டில் இவ்வுலக மனிதனுக்கு ஆன்மீகக் காட்சி வேண்டுமாயின் ஒருகால் சித்திக்கலாம். ஆனால் தனி மனிதனின் ஆன்மா இறைவனோடு கலந்து விடுவதென்பது மட்டும் ஒருபோதும் முடியாத காரியம்.<br /><br />இந்த பின்னணியில் பார்க்கும்போதுதான் உலக வாழ்வில் உண்மையில் வெற்றி எனப்படுவது எது என்ற கேள்வி கூர்மையும் முனைப்பும் பெறுகிறது. மனிதராகிய நம் வாழ்வில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொன்றையும் உண்மையான வெற்றி எனக் கருதிகிறோமே, அவை ஒவ்வொன்றும் உண்மையில் வெற்றி எனக் கொள்ளத்தக்கவைதாமா?<br /><br />எது வெற்றி? திரண்ட செல்வத்திற்கு அதிபதியாகி இவ்வுலக வாழ்வை இன்ப லாகிரியாக்கி, தன் மனைவி மக்கள், சுற்றம் கிளையனைத்தும் சுகமாக வாழ வழி செய்துவிட்டுச் செல்கிறானே அவன் வெற்றி வெற்றியா? வறுமையில் சிக்கிச் சுழன்று வாழ்வதாக நினைத்து தினமும் செத்து செத்துக் கொண்டிருக்கிறானே அவனும் அவனைச் சார்ந்தோரும் வாழும் வாழ்வு வெற்றியின் அடைப்படையில் அமைந்ததா? உலகம் பொய், வாழ்வு மாயை என நினைத்து தெய்வத்தோடு கலந்துவிட துறவறம் பூண்டு கடுந்தவம் செய்கிறார்களே அவர்கள் வாழ்வு வெற்றி தர வல்லதா?<br /><br />இஸ்லாமிய ஏகத்துவ வழிபாட்டின் அடிப்படையிலும் இஸ்லாமியக் கோட்பாடுகளின் படியும் பார்த்தால் மேற்கூறிய எவையும் உண்மையில் வெற்றிகள் ஆகமாட்டா. <br /><br />தனக்காக, தன் குடும்பத்தினருக்காக, தன் ஊரார், நாட்டாருக்காக, தன்னலத்தையே அகத் தளத்திற்கு கொண்டு செயலாற்றும் எந்த தனி மனிதனின் சாதனையையும் இஸ்லாம் வெற்றி என ஏற்றுக் கொள்ளாது. இஸ்லாத்தின் கோட்பாடுகளின்படி நோக்கின் தனிப்பட்டவனின் வெற்றி இறைவனுக்கு உகந்ததாக அமைய வேண்டும். உலகம் முழுவதற்குமே ஏற்றதாக இருக்கவேண்டும். அல்லாஹ்வின் குறிக்கோளை நிறைவேற்றி அவனின் மகிமைகளை விளக்குவதாக மிளிர வேண்டும். மனிதன்பால் இறைவன் வைத்திருக்கும் அருள் நோக்கை அர்த்தமுள்ளதாக்கி தனி மனிதனுக்கு இறவா வாழ்வளிக்கத்தக்க தன்மைத் தானதாக வெற்றி விளங்க வேண்டும் எனக் கொள்ளலாம்.<br /><br />நினைத்ததை நினைத்த வண்ணம் செய்து முடித்துவிட்டு அதை நாம் முனைந்து பெற்ற வெற்றியென்றும் மற்றதெல்லாம் தோல்வி என்றும் கருதுவது போன்ற தவறு உலகில் வேறு எதுவும் இருக்கமுடியாது. வஞ்சனைக்கு வித்தூன்றி வரும் விளைவை வெற்றியெனக் கொள்வது நமது புத்தியின்மையையே காட்டும். மண் நாடி, பொன் நாடி, புலன் நாடும் பெண்நாடி பெறும் சுகத்தை வெற்றியென்று சொல்ல இயலுமா? சிந்தித்துப் பார்ப்போமாயின் வெற்றியின் தன்மை நமது சிந்தையில் எழும் எண்ணத்தின் தன்மையைப் பொறுத்தது. எண்ணம் சிறந்ததாக, உயர்ந்ததாக, இறைவனுக்கு உகந்ததாக இல்லாத வரையில் அவ்வெண்ணத்தின் விளைவை வெற்றி என்று கொள்ள இயலாது. எண்ணத்தில் ஈசன் ஒளி இல்லையெனில் வெற்றி இல்லை, எண்ணத்தில் நேர்மை இன்றேல் என்றைக்கும் எதிலுமே வெற்றியில்லை. எண்ணம் ஒரு பரம்பொருளாய், இதயம் ஒரு விண்ணகமாய் மாறாத வரையில் இந்த உலகில் எதிலும் வெற்றியில்லை. ஆகவே எண்ணத்தில் ஈசன் ஒளி ஏறிவிடில் தோல்வி இல்லை வெற்றிக்கு. தோல்வி இல்லாத வெற்றி சாகாத வெற்றி இந்தத் தரணியில் வேண்டும் எனில் நம் ஒவ்வொருவரும் பரம்பொருளின் தன்மைபெறப் பாடுபட வேண்டும். பரம்பொருளின் தன்மை பெற ஓயாமல் பாடும்படும் பொழுது நம்மை அறியாமலே நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தெய்வ குணங்கள் குடிபுகுந்து விடுகின்றன. தெய்வகுணம் குடிபுகுந்த இதயத்திலிருந்தெழும் எண்ணங்கள் நம்மை அழியாத வெற்றிக்கு இழுத்துச் செல்லுகின்றன.<br /><br />இஸ்லாமிய ஏகத்துவத்தின்படி என்னதான் மனிதன் பாடுபட்டாலும், தவங்கிடந்தாலும் அவன் இறையோடு கலக்க முடியாது; ஐக்கியமாகிவிட முடியாது. ஆனால் அளவற்ற அருளாளனின் அடியார்களாக, சேவகர்களாக, அடிமைகளாக அந்த ஒப்பற்ற இறைவனின் அருள் வழியில் செயலாற்றுவதையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்து, தொல்லையும் குழப்பமும் நிறைந்த உலகில் சாந்தியையும் ஒழுங்கமைதியையும் நிலை நாட்டி, மன்பதை உய்ய வழிவகுப்போமானால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக படிப் படியாக நம்மை ஆண்டவன் பக்கம் உயர்த்திக் கொண்டவர்களாகிறோம்.<br /><br />மனிதன் தனிப்பட்டவன்; தனித்தவன். ஆண்டவனும் தனித்தவனே, அவன் ஏகன், தன்னந்தனியன். ஆனால் தனித்தியங்குவோருள் எல்லாம் முற்ற முற்ற முழுமை பெற்ற பூரணன் என இமாம் அஹமது இப்னு ஹன்பல் அவர்களின் வியாக்கியானம் சொல்லுகிறது. மனிதன் தனியன், தனித்தியங்குபவன் எனினும் முழுமை பெற்றவனல்லன். பூரணமாகத் தனித்தியங்கும் வழி வகையறியாது தயங்கித் தயங்கித் திகைத்திருப்பவன். இந்த பூரணத்துவத்தை நோக்கிச் செயலாற்றுவதே அவனது இலட்சியமாக இருக்க வேண்டும். இதுவே இயற்கையின் நியதியும் உயிர்வாழ்க்கையின் தாத்பரியமுமாக இருக்கிறது. எந்த அளவிற்கு அவன் தன் எண்ணத்தால், சொல்லால், செயலால், முயன்று முயன்று முன்னேற வேண்டும் என்ற வெறியால் முழுமை பெறும் இலட்சியத்தின் பக்கமாக முனைகிறானோ அந்த அளவிற்கு ஆண்டவன் பக்கமாக அண்டி அண்டி வருகிறான். எந்த அளவிற்கு அவன் இந்த இலட்சியத்தினின்றும் பிறழ்ந்து பின்னோக்கிச் செல்லுகிறானோ அந்த அளவிற்கு அவன் ஆண்டவனை விட்டும் வெகு தூரத்திற்கு அப்பால் சென்றுவிடுகிறான். ஆண்டவனுக்கு அவனுக்கு இடைவெளி, தூரம், அதிகரிக்க அதிகரிக்க அவன் கீழ்படியின் கீழ்ப்படியினருகே நிற்கும் தாழ்ந்த மனிதனாகி, பஞ்சை மனிதப் பதராகி, தரத்தில் குறைந்து மிகச் சாதாரண வெறும் மனிதனாகி விடுகிறான். அத்தககயவனால் சாகா வரம் பெற முடியாது, அழியா வெற்றியை அடையவும் முடியாது. எவ்வளவுக்கு எவ்வளவு இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள இடைவெளி குறுகியும் அற்றும் வருகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மேற்படியின் மேற்படியை நோக்கி உயர்கிறான்; முழுமையின் பக்கமாக வருகிறான். ஆண்டவனின் அண்மையிலும் அண்மை வந்துவிடப் பார்க்கிறான். காலத்தை வென்று சாகா வரம் பெற்று அழியா வெற்றியையும் பெற்றுவிடுகிறான்.<br /><br />‘தெய்வ குணங்களையும் பண்புகளையும் உன்னுள் நீ சிருஷ்டித்துக்கொள், உண்டு பண்ணிக்கொள்’ என்னும் தத்துவம் தொனிக்க நம் நபிகள் கோமானும், “தகல்லஹு ஃபீ அக்லாக்கல்லாஹ்” என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்கள். இப்படி பரம் பொருளின் தன்மைபெற பாடுபட்டு, பாடுபட்டு நம்மை நாம் தெய்வத்தின் பக்கமாக உயர்த்திக் கொள்ளும்போது நாம் அந்த ஏகத் தனி இறைவனோடு கலந்துவிட முடியாது. ஆனால் இறையோனின் தன்மைகளை, பண்புகளை, கல்யாண குணங்களை, அம்சங்களை ஓரளவாவது நம்முள் வருவித்துக் கொள்ளவும் கிரகித்துக் கொள்ளவும் இயலும். அவற்றுள் தோய்ந்து நாம் சுகிர்தமடையவும் கூடும். <br /><br />இவ்வித கடவுள் தன்மை பெற பாடுபடுவது நமது சுயநலத்திற்காக அல்ல என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இயற்கையையும் அதன் சக்திகளையும் வென்று, பஞ்ச பூதங்களையும் வெற்றிகொண்டு, மனித குலத்தின் சுபிட்சத்திற்கு வழிகோலுவதன் மூலம் இறைவனுக்குப் பணியாற்றுவதைவிட சிறந்த சேவை இருக்க முடியாதல்லவா? பஞ்ச பூதங்களின் சேர்க்கை என்ன? ஜடப்பொருள்களின் உள்ளுறைந்திருக்கும் இரகசியங்கள், அற்புதங்கள் யாவை? இவைபற்றி முழுவதும் அறியாது நாம் திகைத்திருந்தோம். இன்னும் திகைத்து நின்றோம். அணுவைத் துளைத்தோம், தகர்த்துத் தகர்த்துப் பிரித்தோம், பிளந்தெறிந்தோம். இதை மானிடத்தின் வெற்றி என்றும் கண்டோம்; கொண்டோம். இருப்பினும் காற்று, நீர், நெருப்பு, மண், வெளி ஆகியவற்றுள் மறைந்திருக்கும் சிருஷ்டியின் இரகசியங்கள் அனைத்தையும் நாம் அறிந்துவிட்டோம் என்றில்லை. அறியாத வரையில் அச்சக்திகள் அனைத்தும் மன்பதையின் முன்னேற்றத்திற்கும் உய்வுக்கும் முட்டுக்கட்டைகளாக நிற்கின்றன. மனிதகுலம் இத்தடைகளைத் தகர்த்தெறிய இயற்கையின் கட்டுகளை அறுத்தொதுக்கி வெற்றி கொள்ள செயல்கள் செய்வின் அச்செயல் இறைவனின் மாண்பினையே காட்டும் அல்லவா? மனிதன் நெருப்பை இரவின் இருளுக்கு ஒளியேற்றும் விளக்காக மாற்றினான். நஞ்சை நோய் தீர்க்கும் அருமருந்தாக மாற்றுவித்தான். வெறுங் கல்லினுள் சுடர் திணித்து மணியாக்கினான், களிமண்ணை அடித்தெடுத்துக் குடமாக்கினான். சிருஷ்டித்தான். தான் எனும் அகந்தையை வளர்த்து, பஞ்ச பூதங்களையும் வெல்லும் முயற்சியில் ஆண்டவனின் மாட்சியையும் அருள் ஞானத்தையும் பறைசாற்றினான். இன்றோ பூமியின் இழுப்புச் சக்தியையே தாண்டிப்போய் இங்கிருந்து நாம் சந்திரனையும் உடுக்களையும் பார்ப்பதுபோல் வானவெளியில் நின்று பூமியையே பார்க்கும் பாக்கியம் அவனுக்கு சித்தித்திருக்கிறது. நாமும் சிருஷ்டிக்கிறோம் இறைவனால் ஏவப்பட்டு, அவனின் சேவகர்களாக, அடிமைகளாக சிருஷ்டிக்கிறோம். “சிருஷ்டி கர்த்தாக்களுள் எல்லாம் மிகச் சிறந்த சிருஷ்டிகர்த்தா மாட்சி மிக்க ஆண்டவனே” என்னும் பொருள் தரும் திருமறையின் வசனம் நம்மை செயலாற்றத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. அச்செயலினால் நாம் வெற்றி பெறுகிறோம். இறைமாண்பின் அடிப்படையில் தோன்றும் இவ்வெற்றி அழியா வெற்றி. இந்த வெற்றிக்காக நாம் ‘நான்’ என்ற நம்முள் அடங்கிக் கிடக்கும் சக்திகள வெளிக் கொணருகிறோம். நாம் உணர்வையும் அறிவையும் வளர்க்கிறோம். நம் உணர்ச்சிகள் வலுவடைகின்றன. நம் அறிவு கூர்மைப் பெறுகிறது. அசாதாரண அறிவும் அபரிமிதமான ஆற்றலும் பெற்று நாம் அதியுன்னத அமானுஷ்யமான மனிதர்களாக ஆகிவிடுகிறோம். காலத்தையே வென்று சாகா வரமும் பெற்றுவிடுகிறோம். இத்தகைய பண்புகள் பெற்றவர்களாக மனிதகுலத்தின் ஒவ்வொருவரும் மாறிவிடும் பொழுது இலட்சிய உலகமே தோன்றிவிடுகிறது. இறைவனின் இலட்சியமும் வெற்றிபெறுகிறது. இறைவனுக்கு உகந்த இந்த வெற்றிச் சாதனைக்காய்த் தன்னையே அடக்கி ஆண்டும், கட்டுப்படுத்தியும், தன்னுள்ளே உறைந்தும் மறைந்தும் இருக்கும் சக்திகளை வெளிக் கொணர்ந்தும் அதியுன்னத மானிடனாக மாறி வையத்தை உய்விப்பவன், என்றும் மாளாத முழுமை பெற்றவன். அத்தகையவனை இறைவனின் பிரதிநிதி என்றும் ‘கலீபா’ என்றும் கொள்ளலாம் அல்லவா? <br /><br />இயற்கையின் சக்திகளை ஆட்கொண்டு ஆண்டவனின் அடியானாக இருந்து அவனின் பேரருள் கொடையை நிதர்சனமாக்கிக் காட்டவல்ல செயற்கரிய காரியங்கள் செய்து அதியுன்னத மனிதனாகி இறவா வரம் தரும் அழியாத வெற்றிக்காக தவம் கிடக்கிறார் முஸ்லிம் ஞானி ஒருவர். இவ்வுலக வாழ்க்கை எனும் சிறையில் சிக்கி இலட்சியத்தையும் குறிக்கோளையும் மறந்து கேவலம் பஞ்சை மனிதனாக உழன்று இவ்வுலக வாழ்வில் தன்னை இழந்து விடுகிறவர்களை இந்த ஞானியார் வெறுக்கிறார். அழியாத வெற்றி பெறுகிறவன் தன்னைத் தான் இழந்து விடமாட்டான். ஆனால் இந்த உலகம் தன்னை அவனில் இழந்து விடும் என்று கூறுகிறவர் இந்த ஞானியார். தன் உள்ளத்திலும் உடலிலும் தன்னுள் எங்கும் அந்த ஒப்பற்ற ரஹ்மானின் அருள் நிறைந்து ததும்ப வேண்டும்; அவனின் அருள் ஞான போதத்தால் ஆண்டவவனின் அடியானாகிய தான் அழியாத வெற்றி பெற வேண்டும் என்று தவிக்கிறார் இவர். நிலையாத காயத்திற்கு ரஹ்மான் துணை கொண்டு நித்தியத்துவம் அளித்து காலத்தையும் வென்று “பகுமானம்” மிக்க புத்தி நுட்பம் பெற்று அழியாத வெற்றிபெற இந்தக் கோட்டாற்று ஞானியார் சாஹிப் அவர்கள் அருளாளனிடம் எப்படி வரம் கேட்கிறார் பாருங்கள்:<br /><br /><strong>‘ரஹுமானே யென்னுள் மணியா யுருண்டு<br />நினைவாகி யெங்கும் நிறைவாய்<br />நிலையாத காய மதிலே நிறைந்து<br />நிலைகொண்டு நின்ற பொருளே<br />பகுமான மென்ற திகழாத புந்தி <br />பலபேத மாயுன் னடியேன்<br />பரஞான ஜோதி யருளான வின்பம்<br />பரவாத பாவி யானுஞ்<br />செகமீதி லிந்த முறையா விருந்து<br />திருடான பாவ வலையுள்<br />தினமூழ்கி வந்து மதினூ டுழைந்து<br />சிறைபட் டிருந்த வடியேன் <br />அகமீதி லுன்றன் அருள்ஞான போதம்<br />அடியார்க்கு ளீந்து னருளால் <br />அழியாத வெற்றி தரவேணு மென்னுள்<br />அருள்வா யெழுந் தருள்வாய்’</strong><br /><br />கன்னியா குமரி மாவட்டத்தில் இன்றைக்கு 280 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவர் <strong>ஹஜ்ரத் ஷெய்கு ஞானியார் சாஹிப் ஒலியுல்லாஹ் </strong>அவர்கள். மன்சூர் ஹல்லாஜு ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை ஞானகுருவாகக் கொண்டு அருள் ஞானம் பெற்றவர்கள். தன் ஞான குருவிடத்திருந்து கிடைத்த அகக் காட்சியின் விளைவாக எழுந்த நூற்றுக் கணக்கான பக்தி ரசப் பாடல்களை தமிழில் தந்தவர்கள். இப்பாடல்கள் ‘திருமெஞ்ஞான திருப்பாடல் திரட்’டாக வெளியிடப்பட்டு இறைஞான நூலாகத் திகழ்கின்றது.<br /><br />இந்த சூஃபி ஞான வள்ளலார் மாபெரும் முஸ்லிம் முனிவராக விளங்கி பல அற்புதங்களை நிகழ்த்தி தம் காலத்து முஸ்லிம்களாலும் அல்லாதாராலும் ஞானியார் சாஹிப் எனப் போற்றப்பட்டு வாழ்ந்தவர்கள். மாபெரும் ஷெய்காகவும் இறைநேசராகவும் விளங்கி தமிழ் நாட்டில் தீன் பயிர் வளர்த்தவர்களில் ஒருவராவார். இவர்களின் மக்பரா கோட்டாற்றில் உள்ளது. இவர் வம்சத்தினர் ஞானியார் குடும்பத்தினர் என்று அழைக்கப்படுகின்றனர். காலஞ்சென்ற மகாமதி, சதாவதானி ஷெய்கு தம்பி பாவலர் அவர்கள் ஞானியார் அப்பா வழிதோன்றலே.<br /><br />இவர்களது பக்தி ஞானப் பாடல்கள் அனைத்தையும் படித்துணர்ந்து பொருள் தெரிந்து கொண்டவர்களாக சொல்லத்தக்க முஸ்லிம்கள் இன்று எத்தனைபேர் இருக்கிறார்கள் ?<br /><br />நன்றி: ‘இலக்கியப் பேழை’ – கே.பி.எஸ்.ஹமீது<br /> பாவலர் பதிப்பகம் - சென்னைஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-84205312620600358112009-11-06T10:14:00.001+04:002009-11-20T18:31:31.486+04:00அண்ணாவியார் புலவர் - 6<strong>செய்யது முஹம்மது அண்ணாவியார்</strong><br />(இரண்டாம் செய்யது முஹம்மது)<br /><br /><br />கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இசுலாம் தென்னகத்தின் மேற்கு, கிழக்கு கடற்கரையோரங்களில் நுழைந்து கால தாமதமில்லாது உள் நாட்டிலும் பரவி நின்றது. கேரளத்தில் கொடுங்கல்லூரில் ஹஜ்ரத் மாலிக் பின் தினார்(ரலி) அவர்கள் வந்த அதே காலம் அல்லது சிறிது காலத்திற்குப் பிறகு தமிழகத்தின் கிழக்குப்பகுதியில் ஹஜ்ரத் தமீமுல் அன்சாரி(ரலி) அவர்களும் ஹஜ்ரத் உக்காஷா(ரலி) அவர்களும் வந்தார்கள் என்று வரலாறு குறிப்பிடுகிறது.<br /><br />[நபிமணித் தோழர்களான ஹழரத் உக்காஷா (ரலி) மஹ்மூது பந்தர் என்னும் பரங்கிப்பேட்டையிலும், ஹழரத் தமீமுல் அன்சாரி (ரலி) சென்னையை அடுத்த கோவளத்திலும், ஹழரத் வஹப் (ரலி) சீனத் துறைமுகமான காண்டன் நகரத்திலும் நல்லடக்கம் பெற்றுள்ளனர். இச்செய்தி மௌலானா அக்பர்ஷாஹ்கான் நஜீப் ஆபாதி எழுதிய ஆயினயே ஹகீகத்துன் நாமா (உண்மையான வரலாற்றுக் கண்ணாடி) எனும் உருது நூலில் (பக். 47&48) குறிக்கப்பட்டுள்ளது. இந்நூல் பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த நஃபீஸ் அகாடமியால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ‘Saints of India’ (இந்தியாவின் துறவிகள்) எனும் ஆங்கில நூலிலும் (ப. 137) இவ்விவரம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பேரா.சா.அப்துல்ஹமீது குறிப்பிடுகிறார்.]<br /><br />ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மார்க்கத்தைப் புதுப்பிக்கக்கூடிய 'முஜத்திது'கள் வருவார்கள என்ற நபி மொழிக்கேற்ப நபித்தோழர்களின் வருகைக்குப் பிறகு தென் இந்தியாவில் இசுலாம் பரவி நின்றாலும் அதன் பிறகு தன் வலுவிழந்திடாமல் இருக்க இறைநேசர்கள் வந்தார்கள். அவர்கள் வெறும் மார்க்கத்துடன் நின்று விடாமல் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். 'லக்கும் தீனுக்கும் வலியதீன்' என்ற இறை சொல்லிற்கேற்ப எல்லா மதத்தவரையும் அரவணைத்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். <br /><br />தாம் பெற்ற ஞானத்தை சுவைத்து, அனுபவித்து பின் மக்களுக்கும் பகிர்ந்துக்கொடுத்தோடு நின்றுவிடாமல் வாழ்க்கைமுறை, பண்பாடு, கலாச்சாரம் இவைகளை வகுத்துக் கொடுத்து இஸ்லாத்திற்கு தங்கள் வாழ்நாள் முழுவதையுமே அர்ப்பணித்த இறைநேசர்களை நினைவுகூறுவது சான்றோர்களின் பண்பாகும். இது மனித கலாச்சாரத்தில் இரண்டரக் கலந்துவிட்ட ஒன்றாகும். <br /><br />இதன் விளைவாக வந்ததுதான் மவுலிது, பைத்து, முனாஜாத்து, கஸீதா, பாமாலை போன்றவை. தமிழ் இலக்கியத்திற்கு சற்றும் சளைக்காத வண்ணமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் நின்று நிலவுகிறது. சற்றேறக்குறைய இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் வரை தமிழக முஸ்லிம்களால் சுபுஹான மவுலிது, முஹையிதீன் மவுலிது இன்னபிற பைத்துக்களும் ஓதப்பட்டு வந்தன. ஆனால் இன்று அவற்றைக் காணோம். <strong>"ஏட்டுச் சுரக்காய் ஆலிம்களின் வருகையால் இன்றைய சமுதாயம் குறிப்பாக இளையசமுதாயம் ஒருவித மாயையில் சிக்கி எங்கே இருக்கிறோம் என்றுகூட தெரியாமல் ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலில் சிக்கிய கலம் போல அல்லாடிக் கொண்டிருக்கிறது". </strong><br /><br />எனினும், உண்மை உணர்ந்த அறிஞர்கள் இந்த சலசலப்பைக் கண்டு அஞ்சாமல் தம் பணியை அமைதியாக செய்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் தேட்டத்திற்குத் தகுந்தாற்போல் அறிவை ஊட்டி வருகிறார்கள். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் மக்களிடம் தமிழ் புலமை நிறைந்திருந்தது. எனவே அப்போதைய ஆலிம்களும் புலவர்களாக இருந்தனர். அந்த வகையில் பரம்பரை ஞானத்துடன் வாழ்ந்தவர்தான் செய்யது முகம்மது அண்ணாவியார்(இரண்டாம் செய்யது முகம்மது). இவர். நவரத்தின கவி காதிர் முஹையிதீன் அண்ணாவியாரின் மூத்தப் புதல்வர். இவருக்கு ஹபீப் முகம்மது அண்ணாவியார் என்ற இளவல் உண்டு. இவர் 1857 நவம்பரில் பிறந்து 77 ஆண்டுகாலம் வாழ்ந்து 1934 செப்டம்பர் மாதம் இறையடி சேர்ந்தார்.<br /><br />'கவிஞன் பிறக்கிறான் அறிஞன் உருவாக்கப் படுகிறான்' என்ற சொல்லிற்கேற்ப தம் முன்னோர் போலவே கவிதை புனையும் ஆற்றல் பெற்றவர். 'சரம கவிதை', 'வ,ழிநடைச் சிந்து', நபிகள் நாயகம் ரசூல்(சல்) அவர்கள் பெயரால் 'கீர்த்தனைகள்' போன்றவைகளை இயற்றியிருக்கிறார்கள். <br /><br />சிந்து, செந்தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்று. சந்த நயங்கள் சிந்தித் ததும்பும் சிந்துக்குச் சொந்தக்காரர்களாகி புலமைச் சிகரத்தில் கொடிக்கட்டிப் பரக்கவிட்டவர்கள் அண்ணாவியார் மரபினர் என்றால் அது மிகையாகாது. முத்துப்பேட்டை நாயகம் செய்கு தாவுதொலி மீது இவர் தந்தை, 'பிள்ளைத் தமிழ்' பாடி இருக்கிறார்களென்றால் பிள்ளையான இவர் நாகூர் நாயகத்தின் மீது 'புகைரதச் சிந்து' பாடியிருக்கிறார்கள்.<br /><br />நாகூர்பதி வாழும் சாஹுல் ஹமீதொலி பாதுஷா நாயகம் மீது பாடாத புலவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம். இன்றும் பலர் பா இசைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பாதுஷா நாயகத்தை தரிசிக்க ஒருவர் நாகூர்பதி செல்கிறார், ஆங்கு அவருக்கு சில அனுபவங்கள் ஏற்படுகின்றன, அந்த அனுபவத்தில் சுவைத்த உணர்ச்சியை பாடலாக வடித்தார். அவர் வேறு யாருமல்ல, பாமர முஸ்லிகள் உள்ளங்களில் பக்திக்கனலெழுப்பிய அப்துல் காதர் என்ற பழுத்த ஆலிமாக இருந்து பின் மஸ்தானாக மாறிய குணங்குடியார். <br /><br />'திக்குத்திகந்தமும் கொண்டாடியே வந்து <br />தீன் கூறி நிற்பர் கோடி <br />சிங்காசனாதிபர்கள் அதையேந்தியே வந்து <br />ஜெயஜெயா வென்பர் கோடி <br />அக்கனருள் பெற்றபெரி யோர்கள்ஒலி மார்கள்அணி <br />அணியாக நிற்பர் கோடி <br />அஞ்ஞான வேரறுத்திட்டமெய் ஞானிகள் <br />அனைந்தருகு நிற்பர் கோடி <br />மக்கநகராளும் முஹம்மது ரசூல்தந்த <br />மன்னரே என்பர் கோடி <br />வசனித்து நிற்கவே கொலுவீற்றிருக்கும் உம் <br />மகிமை சொல் வாயுமுண்டோ <br />தக்க பெரியோன் அருள் தங்கியே நிற்கின்ற <br />தவராஜ செம்மேருவே! <br />தயையைவைத் தென்னையாள் சற்குணங்குடி <br />சாகுல் ஹமீத் அரசரே!'<br /><br />நாளை மகுஷரில் நரக வாயிலில் நின்று இபுலீசை நொந்துக்கொள்ளும் நிலை நேராதிருக்க வேண்டுமெனில் கலி(குறை, அதர்மம்) தீரவேண்டும், கருத்தில் இபுலீசின் வலி தீரவேண்டுமெனில்-மறுமையில் நலம் சேரவேண்டுமெனில் துறைமுகப் பட்டினமான நாகப்பட்டினத்தில் வாழும் நாகை துரையவர்களை நாம் என்னாளும் உயிர் துணையாகக் கொண்டாடிடுவோம். அவர்களை இயக்கிவைத்த இலட்சியம் நம்மையும் இயக்கட்டும்; நாமும் புனிதம் பெறுவோம் என சவ்வாது புலவர் பாடுகிறார்.<br /><br />'கலிதீர வேண்டும் கருத்தில் இபுலீஸ்<br />வலிதீர வேண்டுமென வந்தால்-ஒலியான<br />நாகைத் துரையார்எந் நாளும் உயிர்துணையார்<br />நாகைத் துறையார் நமக்கு.'<br /><br />இப்படி புலவர்களும், புரவலர்களும், பாமரர்களும் போற்றிப் புகழும் நாகூர் நாயகத்தை தரிசிப்பதற்காக நாயகன் தன் நாயகியுடன் செல்கிறார். அது கந்தூரி காலம், அப்போதுதான் இருப்புப் பாதைப் போடப்பட்டிருக்கிறது, எனவே புகை வண்டியில் செல்கிறார்கள். பயணம் செய்வது வேறு அந்த பயணத்தின் சுவையை அனுவித்துக்கொண்டு செல்வது வேறு. பயணத்தை சுவைப்பதென்றால் ஒன்று கப்பல் பயணமாக இருக்க வேண்டும் அல்லது ரயில் பயணமாக இருக்கவேண்டும். இரண்டுமே இரு வேறு வகையான இன்பத்தைத் தரக்கூடியது. அலைகடலில் அசைந்து செல்லும்போது கூடவே நம்முடைய அசைவும் ஒருவித மயக்கத்தைத் தரவல்லது; நான்கு திசைகளிலும் எங்கு பார்த்தாலும் தண்ணீர், அது திகிலை ஊட்டும்; பெரிய பெரிய மீன்கள் செல்லும் காட்சி, அதுவும் டால்ஃபின்கள் கூட்டமாக சென்றால் ஒரு கல்யாண ஊர்வலமோ! என்ற தோற்றத்தை அளிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.<br /><br />ஆனால் ரயில் பயணம் வேறு, அதன் சுவையை புலவர் பெருமானே சொல்கிறார், அவர் கொடுத்திருக்கும் தலைப்போ <strong>'நாகூர்ப் புகைரத வழிச் சிங்கார ஒயிற்சிந்து'</strong>. தலைப்பிலிருந்தே தெரிகிறது புலவர் கோமான் பயணத்தை மிக்க இன்பத்துடன் ஒயிலாக அனுபவித்திருக்கிறார் என்று. அவர் படைத்துள்ள விருந்தை நாமும் சுவைப்போமா?<br /><br /><strong>'மேனகை ரம்பைமின் மானே - நாகை<br />மாநகர் பார்ப்போம் வா தேனே' </strong><br /><br />என நாயகன் நாயகியை அழைத்துக்கொண்டு ரயில் நிலயத்திற்கு வந்து டிக்கட் எடுக்கின்றர். சற்று நேரத்தில் ரயிலும் வருகிறது. ரயில் வருவது அச்சத்தைத் தருகிறதாம்; நெளிந்து நெளிந்து வருவது காட்டு மரவட்டை ஊர்ந்து வருவதுபோல் காட்சி அளிக்கிறதாம்; நூற்றுக்கணக்கான அதன் சக்கரங்கள் மரவட்டையின் கால்கள் போலுள்ளனவாம்; பாலைவனத்து கொள்ளிவாய் பிசாசு போல ஊளையிட்டுக்கொண்டு வருகிறதாம்; காதைத் துளைக்கும் கோடை இடி போல் அதன் 'கடபடா' ஒலி அச்சத்தைத் தருகிறதாம்; எனவே அஞ்சாமல் இருக்க தலைவியை தேற்றும் பாணியை பார்ப்போம்....<br /><br /><strong>'கானுறு மட்டையின் கால்கள் எனவுருள்<br />ககனந்தூர்தல்இஞ் சீனே-கொடுங்<br />கனன்மலிந்திடும் பாலையின் கொள்ளிவாய்க்<br />கணத்தின் மூச்சிதோ தானே-கோடை<br />வானிடிச் சத்தம்போல் குமுறுதலைக் கண்டு <br />மயங்காதே மைடியர் மானே'</strong><br /><br />உவமான உவமேயங்களைக் கையாள்வதில் புலவர் பெருமக்களை விஞ்ச யாராலும் முடியாது. பெண்ணின் முகத்தை வெண்நிலவுக்கு ஒப்பிடும் புலவர்கள் அச்சம் தரக்கூடியதை பேய்களாகவும் பிசாசுகளாகவும் சித்தரிப்பர். அரேபிய பாலைவனத்தின் கொடுமையைச் சித்தரிக்கும் பொறுப்பு உமறு புலவருக்கு வந்தபோது பாலை நிலத்து மரங்களை பேய்களாகவும், மரப்பொந்துக்களை பேய்களின் வாய்களாகவும் அவ்வாய்களிலிருந்து வெளிவருவதை பாலைவனப் பாம்புகளாகவும் காட்டி சித்தரிக்கிறார்.<br /><br />'வற்றிப்பேய் வாயுலர்ந்து வறணாக்கை நீட்டுவதுபோல்<br />முற்றியநீண் மரப்பொதும்பின் முதுப்பாம்பு புறப்படுமே'<br /><br />அதுபோன்றே அண்ணாவியார் புலவர் அவர்களும் ரயில் இஞ்சின் வருகைக்கு பாலைவனத்துக் கொள்ளிவாய்ப் பிசாசு என்ற உவமானத்தைக் கையாண்டிருக்கிறார்.<br /><br />ரயிலும் வந்தது, தலைவன் தலைவிக்குக் கிடைத்ததோ முதல் வகுப்புப் பெட்டி, ஆனால் தலைவிகோ எப்போது சென்றடைவோம் என மனதுக்குள் ஓர் தவிப்பு; அதை தலைவன் தீர்த்து வைப்பதை புலவர் பெருமான் தீட்டுகிறார் கவிதையில். <br /><br /><strong>'பஸ்டுக் கிளாஸான வண்டியும் வாய்த்தது<br />மானே செல்லிநகர் ஸ்டேஷன் கழித்தது<br />மயிர் சூடிய<br />மலர் வாடுமுன்<br />ஒயில் நாகையில்<br />ரயில் ஏகிடும்'</strong> <br /><br />அதிவீர ராமப்பட்டினத்திலிருந்து புறப்படும் ரயில் நாகூரை வந்தடைவதற்குள் எத்தனை ஊர்களில் ஸ்டேஷன்கள் இருக்கின்றன, எந்தெந்த ஆறுகள் குறுக்கிடுகின்றன என்று வரிசைப் படுத்தும் புலவர் சில முக்கிய ஊர்களின் சிறப்புகளையும் சொல்கிறார். திருவாரூர் ஜங்ஷனுக்குப் பிறகு அடியக்கமங்களம், கூத்தூர், கீவலூர், சிக்கல், நாகப்பட்டினம் எனக் குறிப்பிடும் புலவர் வெளிப்பாளையம் நாகூருக்குமிடையில் காடம்பாடி என்றொரு ஸ்டேஷன் இருந்ததை(இப்போதில்லை) இப்பாடல் மூலம் அறிய முடிகிறது. அதுபோல் சிக்கலுக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் அந்தனப்பேட்டை இருக்கிறது, அதை காணமுடியவில்லை, <br />ஆனால் அது மஞ்சக்கொல்லை வாழ்ந்த முஸ்லிம் தனவந்தர்களின் கடும் முயற்சியால் பின்னால் வந்தது.<br /><br />நன்நாகை வந்தடையும் நாயகனும் நாயகியும் அங்கிருந்து புறப்படும் கந்தூரி ஊர்வலத்தைப் பார்வை இடுகின்றர். இப்போது நடப்பது போலவே அப்போதும் சிறப்பாக நடந்திருக்கிறது. கொடியூர்வலத்தில் செட்டிப் பல்லக்கு என்ற ஒரு அலங்கார வண்டி சற்றுத் தாமதமாகத் தனியே வரும், அது ஒரு தனிப்பட்ட செட்டியார் குடும்பத்தால் செய்யப்படுகிறது, எவ்வளவு காலமாக நடத்திவருகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது, ஒருவேளை அந்த குடும்பத்தாருக்குக்கூட தெரியுமா என்பது சந்தேகம், அது நூறு வருடங்களுக்கு மேலாக நடத்திவருகின்றனர் என்பதை பாட்டின்மூலம் அறியமுடிகிறது.<br /><br /><strong>'கோட்டுச் சிமிழ்க்கிண்ண மாமுலை மாதே<br />கொடியலங் காரத்தின் வருக்கம்- வெகு<br />கூட்டத்து டன்செட்டிப் பல்லக்கு வேடிக்கை<br />குஞ்சரத் திரளின் நெருக்கம்- புகை<br />போட்டுகளுங் கப்பற்சீனக் கண்ணாடிப்<br />பொழுதை யளக்குறார் சுருக்கம்- ரத்ன<br />ஷேட்டுத் தெருவெங்குங் கோலியும் நாகூரு<br />செல்வழியை நோக்கிப் போவதையும் பாரு'</strong><br /><br />கும்பினிகளின் ஆட்சிக் காலத்தில் நாகையும் தரங்கம்பாடியும் டச்சுக்காரர்களின் ஆதிக்கம் இருந்தது, இடையிலுள்ள காரைக்கால் பிரஞ்சுக்காரர்களின் பிடியிலிருந்தது. எனவே நாகைக்கும் நாகூருக்கும் பலர் வந்து போய்க் கொண்டிருக்கவேண்டும். ஆனால் நாகூருக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் பல ஊர்களிலிருந்தும் மக்கள் தினமும் வந்துபோய்க்கொண்டிருந்ததாகப் புலவர் பெருமான் குறிப்பிடுகிறார் இங்கே..<br /><br /><strong>'பாரிசு மக்கா மதிநா றூம் மிசுறு<br />பைத்துல் முக்கத்திசு வாசி- சீனா<br />பங்காளங் கொச்சி மலையாள மும்டில்லி<br />பம்பாய் மைசூர் மதராசி- என்னும்<br /><br />ஊர்பல வாசிகள் வந்து ஹத்தம் மௌ<br />லூதுக ளோதியுங் காசி- இதோ<br />உண்டியல் போடுங் குடங்கள் நிறைந்தங்கு<br />ஓய்வில்லை பார்மக ராசி- ஒலி<br /><br />வாரிசு செய்யிது செய்குமார் சடையர்<br />வாணருந் தாயிராக் கூட்டமும் மிடியர்<br />சாரிசன் வில்லை வெள்ளித் தடிக் காரியர்<br /><br />சனமுந் தரி<br />சனமும் விமோ<br />சனமும் பெறத்<br />தினமும் வரும்'</strong><br /><br />சிந்து இலக்கியம் நாட்டுப்புற இலக்கிய வகையை சார்ந்ததாக இருப்பதால் அப்பகுதி மக்களின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் இவைகளை எடுத்துக்கூறுகிறது. தவிர பெண்கள் மல்லிகை, முல்லை, சண்பகம், தாமரை, ரோசா முதலிய மலர்களை சூடும் செய்தி நமக்கு கிடைக்கிறது. மேலும் நெற்றியில் பதியும் நெற்றிச் சுட்டி, நெற்றியை சுற்றி பூட்டப்படும் வட்டவணி, தலையில் இருபுறமும் சூட்டும் பிறைச் சுட்டிகள், காதுக் கொம்பிலிருந்து கொண்டை வரை மாட்டப்படும் மயிர் மாட்டி, இன்றைய வாளியரசலை போன்ற அணிகலன்கள், கொடிபோன்ற காதணியான வள்ளை வல்லிடை, ஒன்னப்பூ, ஜிமிக்கி, தொங்கல், மூக்கில் சிறு வளையம்போல் அணியும் நத்து, புல்லாக்கு, கழுத்தில் அணியும் பதக்கம், கண்டிகை, முத்துமாலை, பூசாந்தரத் தாலி, புயத்தில் பூட்டும் கடகம், மணிக்கட்டி அணியும் கங்கணம், கைவளையல்கள், மோதிரம், கால்களில் அணியப்படும் காப்பு போன்ற தண்டை, ஒலிக்கும் சிலம்பு, பொன்னால் செய்யப்பட்ட கொலுசு, கால் விரலில் அணியும் சல்லா எனப்படும் மெட்டி ஆகிய நகைகளை தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக கடற்கரை நகரங்களில் புழக்கத்தில் இருந்ததை அறிய முடிகிறது. அவைகளில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவைகள் இன்றும் நம் பெண்கள் அணிகின்றனர்.<br /><br />கந்தூரி விழா எப்படி நடக்கிறது, என்னென்ன வேடிக்கைகள் இருக்கின்றன, எத்தனை வகையான கனிவர்க்கங்கள் முதல் உணவு வகைகள் வரை கிடைக்கின்றன என்பதை புலவரவர்கள் தவறாமல் குறிப்பிடுவது ஒரு சிறப்பு. ஆங்கில வார்த்தைகளை ஆங்காங்கே அள்ளித்தெளித்து படிப்பவர்களைப் பரவசமூட்டுவது மற்றொரு சிறப்பு.<br /><br />அறுபத்தாறு பாடல்கள் கொண்ட இந்நூல் நாகூர் மீரான் ஷாஹுல் ஹமீது ஒலியுல்லாஹ் அவர்கள் தர்பாரில் நற்றமிழ் அறிஞர் குலாம் காதிறு நாவலர் முன்னிலையில் 1902 ம் ஆண்டு அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது பெருமைக்குரியது.<br /><br /><strong>'காரண நாயகர் தர்ஹாமகாவித்வான்<br />கற்றோர் துதிக்கும் உஸ்தாது- குலாம்<br />காதிறு நாவலர் தரிசனத் தில்நம்<br />கவியறங் கேற்று மாது- புகழ்<br /><br />தாரணி மாணிக்கப் பூர்ஹஸன் குத்தூசு<br />சந்ததி ஷாஹுல் ஹமீது- அவாள்<br />சன்னி தானத்தினும் ஈசுபொலி மக்காம்<br />சியாரத் தோதி வா இப்போது- நித்தம்<br /><br />சீரணித் திலங்கும் செய்யது முகம்மது<br />செந்தமிழ் பாடியும் வந்தோம் ரயில்மீது<br />பேரணி யூர்அதி வீர ராமன் இது<br /><br />பிந்தா தர<br />விந்தந்திரு<br />எந்தன்மனை<br />வந்தேயிரு'</strong><br /><br />என்று புலவர் பெருமானே கூறி தம்முடைய 'நாகூர் புகைரத வழிச் சிங்கார ஒயிற்சிந்தை' முடிக்கிறார். அன்னவர்களைப் பாராட்டி....<br /><br />'இனம்பெருகும் படைப்(பு) எவைக்குங் கருவானார்<br />குலமணியாய் இலங்கு தாய<br />மனம்பெருகும் ஒலிகள்பிரான் அமர்நாகைப்<br />பதியேகி வருமோர் சிந்தாய்க்<br />கனம்பெருகு பெரும்புலமைப் பரம்பரையிற்<br />பெயர்தாங்கிக் கல்வி ஆய்ந்த<br />தனம்பெருகு செல்லிநகர் செய்யிது<br />முகம்மதென்பார் சாற்றன் மாதோ' <br /><br />என்று அதிவீரராமப் பட்டினம் லெ.மு. முஹையிதீன் பக்கீர் அவர்களும்<br /><br />'செந்தமிழில் வழிநடையாஞ் சிந்தெனவோர்<br />பூமாலை திரட்டி வாயால்<br />தந்தவலான் அவனெவனென் உசாத்துணைவன்<br />நல்லன்பன் தன்மைக் கேற்பப்<br />பந்தமுளான் செய்துமுகம் மதுவெனும்பே<br />ராகியருள் பன்னும் வாக்கிற்<br />சந்தமுளான் செல்லிநகர் சொந்தமுளான்<br />யாவர்மெச்சுந் தகைமை யோனே'<br /><br />என்று இராமநாதபுரம் முத்தண்ண பிள்ளை அவர்களும்<br /><br />'பூதலமெ வாம்புகழும் ஹமீதொலிசந்<br />நிதிகாணப் புகழ்ந்து பேசிக்<br />காதலனுங் காரிகையும் ரெயிலேறிப்<br />பலசிறப்புங் காட்டி வந்த<br />தீதகலும் வழிச்சிந்தை யெடுத்துரைத்தான்<br />செல்லிநகர் சீர்பெற் றோங்கு<br />மாதவன்செய் யிதுமுகம்ம துரைதெரிந்த<br />வானவரு மகிழ்கொள் வாரே'<br /><br />என்று இளையான்குடி பண்டிதம் முகம்மது அபூபக்கர் அவர்களும்<br /><br />'தரார் வளர்நாகை ஷாஹுல்ஹமீ தண்ணல்மேற்<br />பேரார் நடைச்சிந்து பேசினார்- சீராருஞ்<br />செல்லிநகர் ஓங்குகவி செய்யித் முகம்மதெனும்<br />வல்லபுகழ் சேர்நா வலர்'<br /><br />என்று ப.கா. பண்டிதம் செய்யிது அப்துல் காதிர் அவர்களும்<br /><br />'நவரத்தி னக்கவிஞர் நற்குலம தோங்கும்<br />தவரத்ன மாகவந்த தக்கோர் - புவனத்திற்<br />செய்யதிரு நாகைவழிச் சிந்தினிய தாய்விளம்பும்<br />செய்யித் முகம்மதெனுஞ் சேய்'<br /><br />என்று செல்லிநகர் அ.ரு. கந்தசாமி உபாத்தியாயர் அவர்களும் சாற்று கவிகள் பாடி பெருமைப் படுத்தியிருக்கின்றனர். நாம் எப்படி பெருமைப் படுத்தமுடியும்?<br /><br /><strong>'இன்னும் கற்றுக்கொள்ளவேண்டிய <br />ஆலிம்களெல்லாம் <br />கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.<br />நமக்கோ<br />கற்றதில் ஐயம்<br />கல்லாததில் தெளிவு'</strong><br /><br />குறிப்பு:<br /><br />அண்ணாவியார் புலவர்களைப் பற்றி எழுதுவதற்கு ஏதுவாக குறிப்புக்களும், செய்திகளும், நாகூர் புகைரதச் சிந்தும் தந்துதவிய அண்ணாவியார் பேரர் அப்துல் வாஹித் அவர்களுக்கும், அப்புத்தகத்தின் தோரணவாயில் எழுதிய புலவர் அதிரைப் புலவர் அ. அஹமது பஷீர் எம்.ஏ.,பி.எட் அவர்களுக்கும், ஆய்வு முன்னுரை எழுதிய பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி அவர்களுக்கும், 'இஸ்லாமிய ஆய்வு இலக்கியத் திரட்டு' எழுதிய அதிரை தாஹா அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />தவிர இரண்டாம் செய்யது முகம்மது அண்ணாவியாரின் இளவல் ஹபீபு முகம்மது அண்ணாவியார் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கவில்லை. முயன்று கொண்டிருக்கிறேன் கிடைத்ததும் தொடரப்படும். - ஹமீது ஜாஃபர்ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-42371578936777271962009-10-30T09:30:00.000+04:002009-10-30T10:41:17.806+04:00அண்ணாவியார் புலவர்கள் - 5நவரத்தினகவி <br /><strong>காதிர் முஹையிதீன் அண்ணாவியார்</strong><br /><br />பதினோறாம் நூற்றாண்டில் இசுலாம் நலிந்து வந்துக்கொண்டிருந்த சமயம், ஈரானியப் பகுதியான தெற்கு காஸ்பியன் கடற்கரை நகரமான ஜிலான் என்ற நகரில் ஹிஜிரி 470(கி.பி.1077) பிறந்து இசுலாத்திற்கு ஒளிவிளக்காய் திகழ்ந்த கௌதுல் அஃலம் என்ற சிறப்பைப் பெற்ற ஹஜ்ரத் முஹையிதீன் அப்துல் காதிர் ஜெய்லானி அவர்களின் பெயரைத் தாங்கிய நவரத்தின கவியவர்கள் முதலாம் அண்ணாவியரான அமுத மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியாரின் இரண்டாம் புதல்வர் நூர் முகம்மது அண்ணாவியாரின் புதல்வர் ஆவார்.<br /><br />பெயருக்கு ஏற்றார்போல் ஒழுக்க சீலராக, மார்க்கப் பற்றுள்ளவராக இருந்தார் மட்டுமல்ல மார்க்க சட்டங்களை கசடறக் கற்றவராகவும் விளங்கினார். 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கிணங்க தாம் கற்றவற்றை மற்றோரும் பெற்றுக் கொள்ளவேண்டும் என விருப்பம் கொண்டார். மக்களின் நல்வாழ்வுக்கு இசுலாத்தின் சட்டத்திட்டங்கள் அடங்கிய <br />'ஃபிக்ஹு' என்ற நூலை எளிய தமிழில் யாத்து 'ஃபிக்ஹு மாலை' என்ற திருப்பெயர் சூட்டி இசுலாமிய உலகிற்களித்தார்.<br /><br />இன்று ஒரு சட்டத்தை அமுல் படுத்திவிட்டு ஓராண்டுக்குள் பல இடைச் செருகல்களும் திருத்தங்களும் செய்யப்படும் பொதுச் சட்டமல்ல மார்க்க சட்டம். அது திருத்தப்படாதது, திருத்தமுடியாதது. மக்களிடம் சென்றடையும் அந்நூலில் சற்றும் தவறு வந்துவிடக்கூடாது, அப்படி வந்துவிட்டால் நாளை இறைவனுக்கு பதில் சொல்லியாகவேண்டும் என்ற அச்ச உணர்வு பெற்றவர்களாக, அப்போது அதிராம்பட்டினத்தில் மார்க்க மேதைகளாக விளங்கிய அல்ஹாஜ் முகம்மது அபுபக்கர் ஆலிம் சாகிபு, அல்ஹாஜ் கோஜ் முகம்மது ஆலிம் சாகிபு ஆகிய இரு அறிஞர்கள் துணையுடன் கவியவர்கள் ஹிஜ்ரி 1280 ரபியுல் அவ்வல் பிறை 12 (28-8-1863) வெள்ளிக்கிழமை 'ஃபிக்ஹு மாலை' எழுதத் தொடங்கி சிறப்புற முடித்தார்கள்.<br /><br />இரண்டு மார்க்க அறிஞர்கள் துணையுடன் ஃபிக்ஹு மாலையை எழுதி முடித்துவிட்டார்கள்; அது சரியாக இருக்கிறதா , இல்லை தம்மை அறியாமலே ஏதாவது தவறு நிகழ்ந்து விட்டதா என்று ஆராய்ந்துப் பார்க்கவேண்டும். எனவே அக்காலை அங்கு வாழ்ந்த இமாம், முகம்மது அப்துல் காதிர் ஹாஜி ஆலிம் சாகிப் என்ற மார்க்க அறிஞர் அரபு மொழியில் எழுத்திலக்கணம்(சறுபு), சொல் இலக்கணம்(நஹ்வு), யாப்பிலக்கணம்(அறுலு), அணியிலக்கணம்(பதீரு), எதுகை மோனை உணர்த்தும்(கவாபி), பொருள் இலக்கணம்(மஆனி), உரையிலக்கணம்(பயானி), தருக்க சாத்திரம்(மன்திக்கு) முதலானவற்றை ஐயம் திரிபறக் கற்று சிறந்த அறிஞராக விளங்கினார். அரபியில் மட்டுமல்லாமல் தமிழிலும் பாண்டித்தியமுள்ளவராகத் திகழ்ந்தார். இத்தகைய அறிஞரிடம் அந்நூல் சரிபார்க்கப்பட்டது; நற்றமிழ் நாவலர், மதுரை தமிழ் சங்கப் புலவர், ஆஸ்தான கவி நாகூர் <a href="http://abedheen.googlepages.com/gulamkader.html">குலாம் காதிர் நாவலர் </a>உரை எழுதினார்கள். கல்வியின் காதலர், காதிர் முஹைதீன் கல்லூரி நிறுவனர், புரவலர் அல்ஹாஜ் <a href="http://thameem1984.spaces.live.com/blog/cns!557904BA81C983B4!1468.entry">காதிர் முஹையிதீன் மரைக்காயர்</a> நிதி உதவியுடன் கி.பி.1900 ம் ஆண்டு அதிராம்பட்டினத்தில் 'ஃபிக்ஹு மாலை' அரங்கேற்றம் செய்யப்பட்டது. <br /><br />சிறப்பு மிக்கப் பேரறிஞர்கள், மார்க்க மேதைகள், தமிழ் வல்லுனர்கள் கண்காணிப்பில் வெளிவந்த சட்டநூலான 'ஃபிக்ஹு மாலை' பாமரமக்கள் முதல் படித்த மேதைகள் வரை அனைவரது கைகளிலும் தவழவேண்டிய நூல் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது.<br /><br />புகழ்மிக்க இந்நூலில் இசுலாத்தின் அடிப்படைக் கொள்கையான ஏகத்துவம்(தவ்ஹீது) பற்றியும் இறை நம்பிக்கை(ஈமான்) பற்றியும் விளக்கிக் கூறி, 'முஸ்லிம்கள் எல்லோரும் முக்தி பெறும் பொருட்டே இஸ்லாத்தின் இயல் கூறுவேன்' என்று பக்தியூட்டும் அண்ணாவியாரின் சிந்தனை, சமுதாய நன்மைக்கு எந்த அளவுக்கு தம்மை அர்ப்பணித்திருக்கிறார் என்று வெள்ளிடை மலையாகக் காட்டுகிறது!<br /><br />இஸ்லாத்தின் ஐந்து தூண்களாக விளங்கும் கலிமாவை சொல்லும் முறை, தொழுகைக்குரிய சங்கைகளை சொல்லும் பாணி, நோன்பு வைக்கும் முறைகளையும் மாண்பினையும், ஹலால்(கொள்ளல்) , ஹராம்(தள்ளல்) செய்திகளையும், இன்னும் அன்றாட நெறிகளையும் அழகாகச் சொல்லும் கவிமன்னர் குர்ஆனில் சொல்லப்பட்ட இருபத்தைந்து நபிமார்களின் திருப்பெயர்களை ஒரே பாட்டில் மிக அற்புதமாக அமைத்திருக்கிறார்.<br /><br />'ஆதம் இதிரீசு நூஹுமூசா<br /><br />ஐயூபு ஹாரூன் அல்எஸவு<br /><br />ஹூது இபுறாகீம் லூத்து<br /><br />எஹ்கூபு தாவூது சுலைமானபி<br /><br />ஓதுமிசுமாயீல் துல்கி புலி<br /><br />யூனூசெ ஹியா சுஐபுஈசா<br /><br />சாதுறும் ஸாலிஹ் இஸ்ஹாக்இல்யாஸ்<br /><br />ஜக்கரியா யூசுப் முஹம்மதாமே!'<br /><br /><br />சட்டத்தை யார் உருவாக்குகிறார்களோ, யார் பாதுகாக்கிறார்களோ அது அரசாக இருந்தாலும் சரி அல்லது அமைப்பாக இருந்தாலும் சரி, அதன்படி நடக்கிறார்களா என்ற ஒரு கேள்வியை வைத்தால், இல்லை என்ற பதில்தான் விஞ்சி நிற்கும். தனி மனிதரைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் அண்ணாவியார் அவர்களோ ஃபிக்ஹு மாலையை உலகுக்கு மட்டும் <br />தந்துவிடவில்லை, தம் வாழ்விலும் பேணி மற்றவர்களுக்கு உதாரணமாக இருந்தார்கள். அண்ணல் எம்பெருமான் ரசூல்(சல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளைத் தம் வணிகத்திலும் பின்பற்றினார்கள். 'வணிகத்தில் பொருளை விற்போர் நேர்மையுடன் விற்றோம் என்கிற திருப்தியும், வாங்குவோர் வாங்கிய பொருள் சரியான விலை கொடுத்தே வாங்கியுள்ளோம் என்ற மன நிறைவையும் பெறவேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்கள். 'இறைவன்மீது சத்தியம் செய்துவிட்டு அதை முறிப்பது மாபெரும் பாவம் என்பதையும், அப்பாவத்தைப் போக்க எழைகளுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற இசுலாமியக் கொள்கையில் பிடிவாதமாக இருந்து வாழ்ந்துக் காட்டினார்கள்.<br /><br />குன்றின் மேல் விளக்கான குணசீலர் அண்ணாவியார் அவர்களை பாவண்ணர்கள் பாராட்டி நம்மைப் பரவசப்படுத்துகிறார்கள். இங்கே....<br /><br />சற்குணங்குடி கொண்ட பாதுஷாவான சாஹுல் ஹமீதரசர் ஆளும் நாகூர்பதி வித்தகர் குலாம் காதிர் நாவலர் அவர்கள்,<br /><br /><strong>'குணத்தாலும் குலத்தாலும்<br />குறியாலும் நெறியாலும் குறைவில்லாத <br />பணத்தாலும் உயர் முஹம்மதப்துல்காதி<br />ரென்று பகரும் ஆலிம்' </strong>- என்றும்<br /><br /><strong>'சீரார் காதிர் முகய்யதீன் அண்ணாவியார் என்றும் கவி வல்லரே'</strong> - என்றும் <br /><br /><strong>'இசுலாமிய சங்கைமிகு சட்டங்களை எளிய இனிய பாடல்களில் யாத்தளித்தார்'</strong> - என்றும் புகழ்கின்றார்.<br /><br /><strong>'வளை புகழ் சிறந்த வித்வ சீவரத்தின கவியெனும் செய்யது முகம்மது அண்ணாவியார் செய்தவக் குலக் கொழுந்து'</strong> என்று பிச்சை இபுறாஹிம் புலவர் போற்றுகிறார்.<br /><br /><strong>'வேண்டிய முறையின் விழைந்துணர் சிந்தையர்'</strong> என அசனா லெப்பை புலவர் அவர்கள் குறிப்பிடுகின்றார்.<br /><br /><strong>'சொல்லரிய வியற்றமிழ் பால் கல்யுணர்ந்து தீங்கவி நீர் சொரியும் மேகம்... கதிர் முகிய்யிதீன் என்பானே'</strong> என்று யாழ்ப்பாண மகாவித்வான் சுலைமான் லெப்பை அவர்கள் பாராட்டுகின்றார்.<br /><br />இப்படி புலவர்கள் போற்றும் புலவரை நாம் எப்படி போற்றப்போகிறோம்?<br /><br />நன்றி:<br />1. இஸ்லாமிய ஆய்வுத் திரட்டு - அதிரை தாஹா<br />2. அண்ணாவியார் பேரர் அப்துல் வாஹித்<br />3. சரமகவிஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-57430601844868440122009-10-26T20:00:00.000+04:002009-10-26T20:09:20.539+04:00அண்ணாவியார் புலவர்கள் - 4சொர்னகவி<br /><strong>நெய்னார் முஹம்மது பாவா புலவர்</strong><br /><br /><br />அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் (முதலாம் செய்யது முஹம்மது) அவர்களின் மகள் வயிற்று பேரன் ஆவார். இவர்கள் தந்தை பெயர் கிடைக்கவில்லை. அவர்கள் எழுதிய பாடல்கள் ஏதாவதொன்றில் இருக்கலாம். எல்லாம் ஓலைச் சுவடிகளாக இருப்பதால் தேடிஎடுப்பது சாதாரண விசயமல்ல. இவர்களும் தம் பாட்டனார் போல் இறைவன்மீது பேரன்பு கொண்டவராக இருந்திருக்க வேண்டும். ஒரு பாடல்மூலம் மழையை வரவழைப்பதென்றால் சாதாரண செயலல்ல. விஞ்ஞான பூர்வமாக சொல்வதென்றால் to hypnotise a particular inanimate body to serve the requirments சாதாரண செயல் அல்ல. அதற்கென்று சில பிரத்தியேகப் பயிற்சி வேண்டும். அப்பயிற்சியில் தேர்ச்சிபெற்றால் மாத்திரமே இத்தகைய சாதனைகளை சாதிக்க முடியும். ஒரு பாடல் மூலம் மழை வந்தது, இது சித்து வேலையல்ல சிந்திக்கவேண்டிய விசயம். விஞ்ஞான அறிவை வைத்துக்கொண்டு மேலெழுந்தவாரியாக சிந்தித்தால் குழப்பத்தைத் தவிர வேறொன்றும் கிடைக்காது. அப்பழுக்கற்ற மனத்துடன் ஆழ்ந்து சிந்தித்தால் சிந்திப்பவர்களின் தரத்தைப் பொறுத்து விடை கிடைக்கலாம்.<br /><br />ஹிஜ்ரி 1272 ம் வருடம் மூன்றாண்டுகள் நாடெங்கும் பஞ்சமேற்பட்டு மக்கள் துயருற்றனர்; எங்கு நோக்கினும் வரட்சி; கால் நடைகள் மடிந்தன; அதுபோழ்து தொண்டி நகரைச் சேர்ந்த பெரியவர் செய்கு சுலைமான் லெப்பை சாகிபு அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சொர்ணகவி மழை வேண்டி மழைப்பாட்டுப் பாடினார்கள் என்று அதிரை தாஹா அவர்கள் 'இஸ்லாமிய ஆய்வுத் திரட்டு' என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். இது ஹிஜ்ரி ஆண்டுக்குச் சரியான கி.பி.1855-56 ம் ஆண்டு வருகிறது. ஆனால் மழைப் பாட்டை புத்தகமாக வெளியிட்ட ஹாஜி. க. செ. செய்யது முஹம்மது அண்ணாவியார் , முகவுரையில் 1862 வரை என்று குறிப்பிடுகிறார்கள்.<br /> <br />1862 ம் வருடத்துக்குச் சரியான காளயுக்தி வருடம் வரையில் இத்தேசத்தில் ஏறக்குறைய மூன்றாண்டுகள் மழை பெய்யாதிருந்தது. ஒரு நாள் வெள்ளிக்கிழமை 'ஜும்ஆ' தொழுகைக்குப் பிறகு, அங்கு வந்திருந்த தொண்டி நகரைச் சேர்ந்த செய்கு சுலைமான் லெப்பை சாஹிப் என்ற பெரியார் எழுந்து நின்று அங்கிருந்த சொர்ணகவி அவர்களை, 'விழித்தெழுவீர்! சர்வதயாபரனாகிய அல்லாஹுத்தஆலாவிடம் மழை பொழிய மனமுவந்து சில 'முனாஜாத்து'க் கவிதை களியற்றி யருளவேணும்' எனக் கேட்டுக்கொண்டார்கள். அதற்கிசைந்த கவியவர்கள் கவிதை இயற்றி பாராயணம் செய்து மறு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்தபிறகு இறைநாமம் ஓதி உமறு புலவர் சீறாவில் பாடிய 'நபி மழை அழைத்த படலம்' பாடி முடித்தபின் தம்முடைய பாடலைப் பாடத்தொடங்கினார்கள். கடைசிப் பாடலைப் பாடிமுடிப்பதற்குமுன் மழை பொழியத்தொடங்கி ஒரு வாரம் வரை நீடித்ததாக 'மழைப் பாட்டின்' முகவுரையில் ஹாஜி க.செ. செய்யது முகம்மது அண்ணாவியார் குறிப்பிடுகிறார்.<br /><br />கருத்துச் செறிவும், இறை பக்தியும் நிறைந்த பாடல்கள் சில:<br /><br />'சீருலாவி யருள் வளந் திருச்<br /><br />சிந்தையிற் குடிதங்குந் தயாபரா<br /><br />பாருலாவிய ஜீவசராசரம்<br /><br />பண்பதாகவே யாவும் விளங்கவே<br /><br />நேருலாவிய நீயலதாரிநீ<br /><br />நீதிமானே யின்னேர மிரங்கியே<br /><br />காருலாவிய நீண்மழை தந்தருள்<br /><br />காணொணா வடிவே யெங்கள் நாயனே'<br /><br /><br />என்று வல்லோனைப் புகழ்ந்து, இறையருளை வேண்டி நிற்கும் கவியரசர் தொடர்ந்து வரும் மற்ற பாடல்களில் மக்கள் படும் துன்பங்களக் கூறி ஈருலக ரட்சகர் நபிகள் கோமானின் பொருட்டால் துயர் துடைக்கவேண்டும் என்று கூறுகிறார். இதோ இங்கே:<br /><br />'நாடுதோறும் பயிர்முகம் நாடியே<br /><br />நந்திவாடுகிறார் பயிரிட்டவர்<br /><br />வீடுதோறுள மாதர்கண் மக்களின்<br /><br />வேடங்கண்டுளம் வாடிமெலிகிறார்<br /><br />வாடைமா மணம்வீசு முகம்மது<br /><br />வள்ளற்காக யெங்கள் துயரோடவே<br /><br />மூடிமாரி விடாது சொரிந்திட<br /><br />முத்திதந் தருள்வாயெங்கள் நாயனே'<br /><br /><br />கார்மேகம் வந்து வந்து போகிறது ஆனால் மழை பொய்த்துவிடுகிறது. இதோ காரிருள் இப்போது மழை பெய்விக்கும் காய்ந்திருக்கும் பயிர்கள் பசுமையுறும், நாடு செழிப்படையும், நாமும் வளம்பெறுவோம் என்று ஆவலுடன் இருப்பவர்கள் ஏமாந்துப் போவது எப்படி இருக்கிறதென்றால் நல்ல பசியுடன் இருப்பவனுக்கு அறுசுவை உணவை காட்டிக் காட்டிப் பறிப்பதுபோலிருக்கிறது என்று அழகிய உவமை நயத்துடன் பாடுகிறார் கவிராயர்.<br /><br />'தேட்டமாம் பசியுள்ளவர் முன்பிலே<br /><br />தின்னஞ்சோறு கறிகளை யின்பமாய்<br /><br />காட்டிக் காட்டிப் பறிப்பவர் போலவே<br /><br />கறுத்தமேகம் வெளுத்துக் கலங்குதே<br /><br />மூட்டமாயொரு மூசாப்பதாகவே<br /><br />மூடிமாரி விடாது சொரிந்திட<br /><br />நாட்டம்வைத் தனைவோரையும் காத்தருள்<br /><br />நந்திலாமணியே யெங்கள் நாயனே'<br /><br /><br />புலவர் அவர்கள் மழைப் பாட்டுத் தவிர 'கியாமத்து மாலை', 'திருமண வாழ்த்து', 'கொம்புரவ்வு இல்லாத வண்ணம்', 'பாசிப்பட்டணம் வழிநடைச் சிந்து', 'செய்கு தாவூதொலி பிள்ளைத் தமிழ்' முதலிய வேறு பல நூல்களையும் யாத்து தமிழுலகிற்கு அளித்துள்ளார்கள்.<br /><br />மனித மனம், பலவற்றின் மீது அன்பு வைத்திருக்கும். ஆனால் தன் குழந்தை மீது வைத்திருக்கும் அன்பு அலாதியானது. குறிப்பாகத் தந்தையைக் காட்டிலும் தாய் வைத்திருக்கும் அன்பு சொல்லில் அடங்காது. தன் கணவன் விடும் குறட்டையோ ஏழு வீடுகளுக்கப்பால் எதிரொலிக்கும், அவளோ ஏதும் அறியாமல் உறங்கிக்கொண்டிருப்பாள். ஆனால் தன் குழந்தை சினுங்கினால் போதும் உடனே வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்துவிடுவாள். தாய் உறங்கினாலும் தாய்மை உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கும். ஆகவே தன் குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும் கவனம் வைத்திருக்கும் அவள் குழந்தை துன்பப்படுபோது பரிதவிப்பாள், சிரிக்கும்போது பூரித்து மகிழ்வாள்.<br /><br />இத்தகைய குழந்தைப் பருவத்தைச் சிறப்பித்துப் பெருமை சேர்த்துள்ள புலவர் பெருமக்கள் இறைவனையோ அல்லது சிறப்புப் பெற்ற பெரியோர்களையோ குழந்தையாகப் பாவித்துப் பாடப்படுவதே <a href="http://www.thuvarakai.com/index.php?q=MTA4">'பிள்ளைத்தமிழ்'</a>. இது தமிழ் இலக்கியத்தில் மட்டுமே காணப்படும் மரபு, இசுலாமியப் புலவர்களுக்கும் இது பொருந்தும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு வகையாகப் பாடப்படுகிறது. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்து, ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் வீதம் அமைத்துப் பாடப்படுவது வழக்கு. பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் ஆசிரிய விருத்தத்திலேயே அமையும்.<br /><br />ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் கடைசிப் பருவங்களான சிற்றில், சிறுபறை, சிறுதேருக்குப் பதிலாக நீராடல், அம்மானை, ஊசல் எனும் பருவங்கள் அடங்குகின்றன.<br /><br />ஆன்றோர்கள் மறைந்த பின்னரும் அவர்கள் மீதிருக்கும் மரியாதை, அன்பு காரணமாகப் பாடப்படுவதுண்டு. அவ்வகையில் செய்கு தாவூதொலி பிள்ளைத் தமிழ், முத்துப்பேட்டையில் அடங்கியுள்ள ஹக்கீம் செய்கு தாவுது வலியுல்லாஹ் அவர்கள் மீது பாடப்பட்டதாகும்.<br /><br />குழந்தையின் பருவங்களில் நடை பருவம் முக்கியமானது. குழந்தை எழுந்து தன் பிஞ்சு கால்களை ஒவ்வொரு அடியாகத் தத்தித் தத்தி எடுத்து வைக்கும்போது தாய் சற்றே தூரத்தில் தன் இரு கைகளையும் நீட்டி 'வா வா' என்றழைப்பாள். இதனை 'வருகை'ப் பருவம் அல்லது 'வாரானைப் பருவம்' என்று குறிப்பிடுகிறார்கள். இதோ நம் புலவரின் கற்பனை வளத்தைப் பார்ப்போம்..<br /><br />'செம்பொற் கலசத் திருவருக<br /><br />தெவிட்டா வமுதத் தேன்வருக<br /><br />சித்தாந் தவர்கட் குயிர்வருக<br /><br />தீண்டா மணிச்செஞ் சுடர்வருக<br /><br />அம்பொற் கிரண மலைவருக<br /><br />அலையா தாசைக் கடல்வருக<br /><br />அறிவோ ரிருகண் மணிவருக<br /><br />அவுலி யாக்கள் இனம்வருக<br /><br />நம்புற் றவர்க்கன் பருள்வருக<br /><br />நாவல் லவர்கள் நாவருக<br /><br />நலஞ்சே ரறிவின் நிலைவருக<br /><br />நன்றே விளைக்கும் பொருள்வருக<br /><br />உம்பர்க் கலைமா மதிவருக<br /><br />வோங்குந் தவத்துள் ளகம்வருக<br /><br />ஒளிசேர் செய்கு தாவுதெனும்<br /><br />ஒலியே வருக வருகவே!'<br /><br /><br /><br />நன்றி:<br />1. இஸ்லாமிய ஆய்வுத் திரட்டு - அதிரை தாஹா<br />2. அண்ணாவியார் பேரர் அப்துல் வாஹித்<br />3. செய்கு தாவுதொலி பிள்ளைத் தமிழ் <br />4. புலவர் அ. பஷீர் அஹமது அவர்களின் முன்னுரைஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5361579344432284615.post-47255901887034517612009-10-22T20:32:00.001+04:002011-02-02T20:33:13.809+04:00அண்ணாவியார் புலவர்கள் - 3கலம்பகம் பாடிய<br /><strong>ஜீவரத்தினகவி செய்யது மீரா லெப்பை அண்ணாவியார்</strong><br /><br /><br />அண்டகோடிகளைப் படைத்து அவற்றுள் உயிரனங்கள் வாழ்வதற்கான தகுதியை பூமிக்களித்து மனிதன் உள்பட எண்ணிலடங்கா உயிரினங்களைப் படைத்த இறைவன் , மனிதனை மட்டும் மிக அழகாகப் படைத்தேன் என்று கூறுகிறான். அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய பிரதிநிதி என்ற மிகப் பெரிய கௌரவத்தையும் கொடுத்தான். தன்னுடைய பொறுப்பை <br />வானத்திடமும் பூமியிடமும் கொடுத்தபோது அவைகள் ஏற்க மறுத்தன, ஆனால் மனிதன் மட்டும் அந்த மகத்தான பொறுப்பை, உன்னதமான அமானிதத்தை ஏற்றுக்கொண்டான். அதன் காரணத்தினாலெயே அகம்பாவம், செருக்கு, பெருமை இவனது தலைக்கேறியதால் தாழ்ந்தோனிலும் தாழ்ந்தோனாகிவிட்டான் என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.<br /><br />இதை உணர்ந்த ஒரு சிலர் மட்டும் அடக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை, எளிமை இவைகளை கடைபிடித்து தம் சொல், செயல் அனைத்தையும் இறைவணக்கமாக மாற்றிக்கொண்டார்கள். இவர்கள் தனக்கென்றில்லாமல் பிறருக்காகவும் வாழ்ந்து சமுதாய <br />சீர்திருத்தத்திற்குப் பெரும்பங்காற்றியிருக்கிறார்கள். இறைநேசர்கள் என்று சிறப்பிக்கப்படும் இவர்கள் சிறந்த வீரர்களாகாவும், தளபதிகளாகவும், மன்னர்களாகவும், மருத்துவர்களாகவும், புலவர்களாகவும், புரவலர்களாகவும் வாழ்ந்து முத்திரைப் பதித்திருப்பதை வரலாற்றில் காணமுடிகிறது. இறைவனால் நேசிக்கப்பட்ட இவர்கள் சொல்வது நடக்கும். வேறு வார்த்தையில் சொன்னால் எது நடக்குமோ அதை மட்டுமே சொல்வார்கள். எனவே அற்புதங்கள் விளையும் தோட்டமாக இருந்தார்கள் என்றால் அது மிகையாகாது.<br /><br />சாதி மதங்களைக் கடந்து சந்தமிகு பாடல்களை யாத்தளித்த செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களுக்கு இரண்டு மைந்தர்களும் மகளும் உள்ளனர். மூத்தவர் செய்யது மீரான் லெப்பை, இளையவர் நூர் முஹம்மது இவ்விருவரும் அண்ணாவியர்களே. மகளைப் பற்றிய குறிப்பு இல்லை.<br /><br />புலிக்குப் பிறந்தது பூனையாகமுடியாது. 'முத்தின் கருவிலிருந்து மாணிக்கம் பிறந்தது' என பாடிய அமிர்தகவிக்கு பிறந்த மாணிக்கமான மீரான் லெப்பை அண்ணாவியாருக்கு ஞானம் பிறந்தது சுவைமிகு நிகழ்ச்சியாகும். தம் தந்தையின் ஆற்றலில் பெருமைகொண்டோ என்னவோ மீரான் லெப்பை அண்ணாவியார் எழுத்தறியாமல் படிப்பறியாமல் ஏன் பள்ளிக்கூட வாசல் பக்கம் மழைக்கூட ஒதுங்காமல் பெற்றோர் சொல் கேளாமல் சோக்காளியாக வாழ்ந்து வந்தார். ஆனால் இளையவரோ அதற்கு மாற்றமாக இருந்தார். கல்வியறிவற்ற மூத்த மைந்தன்மீது வெறுப்புற்ற தந்தை இளைய மகன் நூர்முஹம்மது மீது அன்பு செலுத்தி வந்தார்.<br /><br />வருடங்கள் கடந்தன, மூப்பெய்து பிணியுற்ற அமிர்தகவி கவிபாடும் திறத்தை தம் இளையமகன் நூர் முஹம்மதுக்கு கற்று தர எண்ணி தம் இளைய மகனை அழைத்துவர ஆள் அனுப்பினார். ஆனால் மகனாரோ தம் தந்தையின் பிணி நீக்க மூலிகைத் தேடி எங்கோ சென்றுவிட்டார். சென்ற இடம் யாருக்கும் தெரியவில்லை நாட்கள் நகர்ந்தன, பிணி தன் பணியை காண்பிக்க ஆரம்பித்தது. நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்த கவியவர்கள் கலங்கினார். ஒரு பக்கம் கல்வியறிவில்லாத மூத்தமகன் இன்னொரு பக்கம் எல்லாம் அறிந்த இளையமகன் அருகிலில்லாத நிலை, செய்வதறியாமல் திகைத்தார். தாம் பெற்ற ஞானம் <br />யாருக்கும் பயனில்லாமல் போய்விடுமோ என்றஞ்சியவராக ஒரு முடிவுக்கு வந்தார்.<br /><br />உதவாக்கரை என்றொதுக்கிய மூத்த மகன் மீரான் லெப்பையை வரவழைத்து தம்மருகே இருத்தினார். கூடியிருந்த உறவினர் சீடர்கள் அனைவரையும் புறமேற்றினார், கதவு தாழிடப்பட்டது. தனித்துவிடப்பட்ட மகன் செய்வதறியாமல் தந்தையை நோக்கினார். பெற்றோர் சொல் கேளாமல் வாழ்நாள் பூராவும் தவறு செய்துவிட்டோமே என்ற உறுத்தல் மனத்தை அரிக்க கூனிக் குறுகி நின்றார். தந்தையோ ஒரு முடிவுக்கு வந்தவராக மகனை துளைக்கும் பார்வையுடன் உற்று நோக்கினார். தந்தையின் பார்வையை எதிர்கொள்ள சக்தியற்றவராக தன்னை இழந்து தந்தையின் கட்டுக்குள் அடங்கினார். மகனை தம் அருகே <br />அழைத்தார். இறை நாமத்தை உச்சரித்தவண்ணம் ஒரு சில நொடி இரு கண் மூடி எல்லாம் வல்ல அல்லாஹ்வை தியானித்து தம் உமிழ்நீரை மைந்தரின் நாவில் உமிழ்ந்து விழுங்கச்செய்து நா திருத்திய அந்நொடியில் தம்பணி முடிந்த மனநிறைவுடன் இறைவனடி சேர்ந்தார். தமிழுலகம் ஒரு அண்ணாவியாரை இழந்தது.<br /><br />என்ன விந்தை! தந்தை உமிழ்ந்த அமுதத்தை விழுங்கிய அந்தகனம் விவரிக்கமுடியாத எதோ ஒரு உணர்ச்சி உடம்பு முழுவதும் வியாபிப்பது போன்று உணர்ந்தார், சில நொடி தன்னிலை மறந்தார். அன்று முதல் செய்யது மீரான் லெப்பை கற்றோர் போற்றவும், கேட்டோர் வியக்கவும் நற்றமிழில் சொற்சுவை, பொருட்சுவை மிக்க ஞானப்பாடல்களைப் பொழியத் தொடங்கினார்; கவிமழையில் அனைவரையும் நனையச் செய்தார்; தந்தையையும் விஞ்சும் அளவுக்கு சீரிய தொண்டுகள் ஆற்றினார்.<br /><br />அகிலத்திற்கும் அருட்கொடையாக வந்த திருநபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களைப் பற்றி பாடாத புலவர்கள் இல்லை. இசுலாத்தை ஏற்று முதன் முதலில் மிஃராஜு மாலை இயற்றிய ஆலி புலவர் முதல் இப்போது வாழுகின்ற புலவர் வரை நபிகள் பிரானைப் பற்றி புகழாதவர் யாரும் இருக்கிறார்களா என்றால் இல்லை; இல்லவே இல்லை என்ற விடைதான் கிடைக்கும்.<br /><br />இமாம் பூசரி(ரஹ்) அவர்கள் நோய்வாய்பட்டு மருத்துவம் கிடைக்காமல் புருதா ஷரீஃபை இயற்றியபோது 'ஃப மபுளஃகுள் இல்மி ஃபி அன்னஹு பஷருன்...' என்ற அடிக்குப் பிறகு அடுத்த அடி வராமல் சிந்தனையிலேயே உறங்கிவிட்டர்கள். நபிகள் கோமான் கனவில் தோன்றி 'வ அன்னஹு ஃகைர ஃகல்கில்லாஹி குல்லிஹிமி' என்று எடுத்தோதி இமாமவர்கள் மீது போர்வை ஒன்று போர்த்தி நோய் தீர்த்ததாக வரலாற்றுச் செய்தி உண்டு.<br /><br />ஆலிம்கவிஞர் சிராஜ் பாக்கவி அவர்கள் தாம் எழுதிய 'நெஞ்சில் நிறைந்த நபிமணி' என்ற கவிதைத் தொகுப்பை கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் துணையுடன் எம்பெருமானார் அவர்களின் 'ரவ்ளா ஷரீஃப்' முன்அமர்ந்து அரங்கேற்றம் செய்தார்கள்.<br /><br />ஹிஜ்ரி 1177- ல் (கி.பி.1764) மறைந்த <a href="http://muslimpoets.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/">காசிம் புலவர் </a>திருவடிக் கவிராயர் என்பாரிடம் தமிழ் கற்றுப் பெரும் புலமை பெற்று இசைஞானம் மிகுந்தவராகவும் இருந்தார். ஒருசமயம் இவர் ஆசிரியர் திருவடிக் கவிராயர், அருணகிரியாரின் ‘திருப்புகழ்’ நூலை பெரிதும் பாராட்டினார். இதற்கு இணையான வேறொரு திருப்புகழைப் பாட இனி எவராலும் இயலாது எனக் கூறினார். இதைகேட்ட காசிம் புலவர் 'என்னால் பாட முடியும்' என்றார். அவ்வாறாயின் “பாடிக் காட்டு” எனப் பணித்தார் ஆசிரியர் திருவடிக் கவிராயர்.<br /><br />'பகருமுருவிலி அருவிலி வெருவிலி' எனும் சீரை முதலாகக் கொண்டு 141 பாடல்களைப் பாடி, நூலை விரைவிலேயே நிறைவுச் செய்தார். காசிம் புலவர் ‘திருப்புகழ்’ நூலைப் படித்த ஆசிரியர் திருவடிக் கவிராயர், இவரது தமிழ் அறிவையும், செய்யுள் இயற்றும் திறனையும், இசை ஞானத்தையும் பெரிதும் போற்றினார். இவருக்கு ‘வரகவி’ எனும் பட்டத்தை அளித்துப் <br />பாராட்டினார்.<br /><br />முஸ்தபா(சல்) அவர்களை நெஞ்சேற்றிய கவிராயரின் நெஞ்சமும் முஹப்பத்தால் நிறைந்து நின்றது. நபிகள் கோமானைப் பற்றி பாடாமலிருந்தால் தம்முடைய ஞானத்திற்கே இழுக்கு என்றுணர்ந்த அண்ணாவியார் நபிகள் பிரானை நாயகராகக் கொண்டு கவித்திறன்மிக்கோர் பாடவல்ல மதங்கு, அம்மானை, சம்பிரதம், தவம், மறம், சிந்து போன்ற பதினெட்டு உறுப்புக்கள் பொருந்துமாறு நால்வகைப் பாக்களும் பாவினங்களும் கொண்டு 'கலம்பகம்' பாடி எட்டுத் திக்கும் புகழ் பரப்பினார். அதுவே 'மதீனக் கலம்பகம்' ஆகும். <br /><br />தமிழ் இலக்கியத்தில், <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)">கலம்பகம்</a> என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான பிரபந்தவகை இலக்கியங்களில் ஒன்றாகும். கலம்பகம் என்பது கலப்பு, அகம் என்னும் இரு சொற்களின் இணைப்பால் உருவானது. பலவகைப் பாடல்கள் ஒருங்கிணைந்து உருவாவதால் இப்பிரபந்தவகைக்கு இப்பெயர் ஏற்பட்டது.<br /><br />கலம்பகத்திலே பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கு ஏற்பப் பாடல்களின் எண்ணிக்கை அமையவேண்டும் எனத் தமிழ் யாப்பியல் நூல்கள் கூறுகின்றன. இது அதிகபட்சம் 100 பாடல்களிலிருந்து 50 பாடல்கள் வரை இருக்கலாம். எனினும் 100 க்கு அதிகமாகவும், 50 க்குக் குறைவாகவும் உள்ள பாடல்களைக் கொண்ட கலம்பகங்களும் உள்ளன.<br /><br />புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் பதினெட்டுப் பொருட் கூற்று உறுப்புக்களும் இயைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா,வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்துறை என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் பாடுவது கலம்பகம். இலக்கண நெறி பிசகாமல் சந்தம் சரியாமல் கலம்பகத்தை பாடமுடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஜீவரத்தின கவிராயர் அவர்கள்.<br /><br />மறுமை நாளில் ஆன்மாக்கள் ஒன்று திரட்டப்பட்டு மகுஷரில் மக்கள் மயங்கி நிற்கும்காலை 'யா நஃப்ஸி - என் ஆன்மாவே' என்று யாவரும் தம்மை நினைத்து நொந்து அழும்போது 'யா உம்மத்தீ - என் கூட்டத்தினரே' என்று தேடித்தவிக்கும் பெருமானாரின் பேரருளை புலவரகள் நெஞ்சம் நெகிழப் பாடுகின்றார்.<br /><br />'தியங்கி யவரவர் புலம்பி அழுது அழுது<br />இடைந்து மகுஷரின் மயங்கு பொழுதெதிர்<br />சீரோங்கி இலங்கும் பரம்பரன்<br />நீர்தான் துணை என்று புகழ்ந்துயர்<br />திருவருள் கொடுபர கதிபெற மிகுதுயர்<br />திகழடி மைகளை யழைக்கச் சிறந்தன'<br /><br />மதீனக் கலம்பகத்தில் ஒவ்வொரு பாடலும் உயிரோட்டம் உள்ளதாக அமைந்துள்ளது. சொர்க்கப்பதி திறப்பது, சுகமளிப்பது, சுடர்தருவது. உலகத்தின் ஏனைய மொழிக் கவிஞர்களும் புதுப்புது சந்தத்தில்-வண்ணத்தில், அமைப்பில் பாலை மணலில் உலவும் நபி(ஸல்) அவர்களை பாடி களித்தனர், களிப்பேற்றினர். கவிமாரி பொழியும் சீவரத்தின சிங்கம் பாடும் பாணியே தனி; முத்துப் பரல்கள் கோர்த்து வித்தை காட்டும் வித்தகர் தம் பாடலில் பல சித்துவேலைகளைப் புரிகிறார் தக்கலை வாழ் பீர்முஹம்மது அப்பா போல.<br /><br />எட்டு யானைகளை ஒரு குடத்தில் அடைப்பாராம்; அண்டங்கள் ஏழினையும் ஒரே கைக்குள் அடக்க வருவாராம்; நாற்பத்திரண்டு மலைகளைப் பெயர்த்து கையிலேந்தி வருவாராம்; இரும்பை வெள்ளியாக மாற்றுவாராம்; பூனையைப் பிடித்து பானையை பிட்டுப் பிட்டு உண்ணச்செய்வாராம்; ஆர்ப்பரிக்கும் ஏழ்கடலையும் சிற்றெரும்பைக்கொண்டு பருகச்செய்வாராம்; வானில் தவழும் வெண்ணிலாவை வாளால் வெட்டுவாராம்; கைவிரலால் கதிரவனை சுற்றி எறிவாராம்; தாரகைகளைக் கோர்த்து மாலையாக ஆக்கிக்காட்டுவாராம்; இவ்வளவு சித்து வேலைகள் செய்யும் இவருக்கு ஒன்று மட்டும் முடியாதாம்! அது, காதம் கமழ் மணக்கும் கஸ்தூரி மேனியார் மிஃராஜ் நாயகர் நபிகள் நாயகம்(சல்) அவர்களை புகழ்ந்து நாளெல்லாம் பாடலாமென்றால் முடியாத காரியமாம்! இந்நிலை மருத்துவத்தில் வித்தகன் என்று சொல்லிச்சென்ற ஒருவர் நாடி அறிய முடியாமல் தவிப்பதைப் போல் இருக்கின்றதாம்! இதோ இங்கே....<br /><br />'ஆனையெட்டு குடத்தினில் அடைப்பேன் ஏழு<br />அண்டமது கையுள் வைப்பேன்<br />ஆறேழு மலையைக் கையேந்தி வருவேன்<br />அயந்தனை வெள்ளியாகக் குவிப்பேன்<br />பூனைதான் பனையைப் பிட்டுப்புசித்து நான்<br />போகச் சொல்வேன்; எறும்பைப்<br />புனிதமுடன் ஏழ்கடலை உண்டிடச் செய்வனம்<br />புலியை வாளால் வெட்டுவேன்<br />தானென் விரலால் பருதியைச்சுற்றி யெறிவேன்<br />தகுமான வான் மீன்களை <br />தான்கோவை யேசெய்து மாலையில் தெரிய<br />வைப்பே எனன்சமர்த் திதல்லால்<br />ஞானபோதக மதினாநாதர் காதங் கமழும்<br />நானதே கத்தர் நவமே<br />நவிதலுக்கரிய தெனிரசூல் சரண நாளுமே<br />நாடி யறியாச் சித்தனே!'<br /><br />இத்தகைய உவமை நயமிக்க மதீன கலம்பகமல்லாமல் மனை யலங்காரம், மகுடி நாடகம், வாள் விருத்தம், பரிவிருத்தம், யானைவிருத்தம், வாட்சாராவுத்தர் பவனி, திருமண பவனி முதலிய பல காவிய நூல்களைப் படைத்தளித்துள்ளார். இதில் வாள் விருத்தம்,பரிவிருத்தம், யானை விருத்தம் ரசூல்(சல்) அவர்கள் நடத்திய வீரப்போர் பற்றியது. மகுடி நாடகம் மந்திர தந்திர விளையாட்டைப் பற்றியது.<br /><br />ஒருவர் மந்திர ஆற்றலினால் பொருட்களை கண்ணுக்குப் புலப்படாது மறைத்துவைக்க அவற்றை இன்னொருவர் தன்னுடைய மந்திர வலிமையினால் கண்டெடுப்பதை 'மகுடி' என்று அழைத்துள்ளனர். பெரும்பாலும் பாக்கு, வெற்றிலை, தேங்காய், ஆட்டுக் கடாவின் தலை, முட்டை, வாழைப்பழம், பணம் ஆகியவற்றை மறைத்துவைத்து எடுக்கச் சொல்வது வழக்கம். சில போட்டிகளில் ஒரு வாழை மரத்தையும் நட்டு வைப்பார்கள்.<br /><br />மந்திரவாதிகள் இருகூறாக பிரிந்து நின்று கலந்து கொள்ளும் இப்போட்டி ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடைபெறும். மந்திரவாதிகள் காளி, துர்க்கை, அனுமான் போன்ற தேவதைகளின் துணையைக் கொண்டு பல சித்து அற்புதங்கள் நிகழ்த்துவதாக கூறுவர். சில சமயங்களில் இப்போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவதும் உண்டு. மந்திரம் ஒரு கலை. அதனை ஒரு இலக்கியப் பொருளாகக் கொண்டு மகுடி நாடகம் உருவாகப்பட்டுள்ளது.<br /><br />அதிராம்பட்டினத்தில் வாணிபச் சிறப்புடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செய்யது மீரா லெப்பை, அபுபக்கர் மரைக்காயர் ஆகிய இருவருக்குமிடையே நடப்பதாக அமைந்துள்ளது என்று பேராசிரியர் டாக்டர் ஏ. என். பெருமாள் 'மகுடி நாடகம்' ஆய்வு முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.<br /><br />நன்றி:<br />1. இசுலாமிய இலக்கிய மரபில் அண்ணாவியார் குலப் புலவர்கள் - அதிரை தாஹா<br />2. அண்ணாவியார் பேரர் தாஹா அளித்த செய்தி குறிப்புகள்<br />3. 'மகுடி நாடகம்' - பதிப்பாசிரியர் கவி கா. மு. ஷரீப்ஹமீது ஜாஃபர்http://www.blogger.com/profile/17592832377029622449noreply@blogger.com0